சிங்கள குடியேற்றங்களால் சின்னாபின்னமாகும் வவுனியா வடக்கு- கோ.ரூபகாந்

வடக்கின் வாசலாகவுள்ள வவுனியா மாவட்டம் தற்போதைய நிலையில் 83 வீத தமிழர்களையும் 7 வீத முஸ்லீம்களையும் 10 வீதம் சிங்கள மக்களையும் கொண்டமைந்ததாக காணப்படுகிறது.அந்தவகையில் மாவட்டத்தின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் திட்டமிட்ட சிங்களகுடியேற்ற...

முதலமைச்சர் வேட்பாளர் யார்? – அகிலன்

மாகாண சபைகளுக்கான தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பில் இதுவரையில் அறிவிக்கப்படாத போதிலும், வடக்கு கிழக்கு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து தமிழ் அரசியல் கட்சிகள் இடையே பெரும் வாக்குவாதங்களும், முரண்பாடுகளும்,...

 பார்வை மாறினால் பாதை மாறும் -கவிதா ஆல்பர்ட்

இராமன், சீதையின் முதல் பார்வையில் காதல் பிறக்கிறது. நாடுகளின் பகைமைப் பார்வையில் போர்கள் பிறக்கின்றன. மழலையின் முதல் விழி திறப்புப் பார்வையில் மகிழ்ச்சி பிறக்கிறது. இலட்சியவாதிகளின் பார்வையில் சாதனை பிறக்கிறது. கதிரவனின் பார்வையில்...

சாதகமாக்கிக் கொள்ளவேண்டிய புதிய அரசியலமைப்பு – துரைசாமி நடராஜா

சாதகமாக்கிக் கொள்ளவேண்டிய புதிய அரசியலமைப்பு:  புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரும் முயற்சிகள் கடந்த கால அரசாங்கங்களினால் தோல்வியடைந்த நிலையில், பொதுஜன முன்னணி அரசாங்கம் இப்போது இதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது. இதற்கான வரைபு ...

தாயக மேம்பாடு

நேற்று இன்று நாளை - தாஸ் எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்ட எமது தாயகத்திலே நேற்று முழுமையான வளப் பாதுகாப்புடன் ஒவ்வொரு வளத்தினதும் உச்சப் பயன்பாடுகளின் முழுமையான பயனை நாடும் நாட்டு மக்களும் பயன்பெறக்...

இரு நாடுகளிடையே சிக்கித் தவிக்கும் காஷ்மீர் சுதந்திரம் பெறுமா?

1947ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் மூன்று முறை போர் மூண்டிருக்கிறது. அதில் இரு முறை காஷ்மீருக்காகப் போர் நடந்துள்ளது. இரு நாடுகளுமே காஷ்மீரை முழுமையாக உரிமை கோருகிறார்கள். எல்லைக்...

மாகாண சபைத் தேர்தல் எப்போது நடைபெறும்? – அகிலன்

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எப்போது நடத்தப்படும்? எந்த முறையில் இந்தத் தேர்தல்கள் நடத்தப்படும்? கொழும்பு அரசியலில் இப்போது பிரதான கேள்விகளாக இருப்பவை இவைதான். ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னர் இவை குறித்த கேள்விகள் பலமாக...
அரசியலாக்கும் ஐரோப்பிய அரசியல் தலைவர்கள்

ஆப்கான் அகதிகள் விடயத்தை அரசியலாக்கும் ஐரோப்பிய அரசியல் தலைவர்கள்- மொழியாக்கம்: ஜெயந்திரன்

பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட போர்கள் மற்றும் மேற்குலக ஆக்கிரமிப்புகள் எல்லாவற்றுக்கும் பின்னர், முற்றிலும் சீரழிக்கப்பட்ட ஒரு நாடாகவே தலீபான் ஆப்கானிஸ்தான் இன்று காட்சி தருகிறது.  மேற்குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கைகளில் ஐரோப்பிய நாடுகள் மிகவும்...

இலகுவில் தீராது ஈரான் பிரச்சனை – வேல் தர்மா

ஈரானிய புள்ளி விபர நிலையத்தின் தகவல்களின்படி 2018-ம் ஆண்டு ஈரானின் இடுக்கண்சுட்டி  (misery index) 19.4% ஆக இருந்தது, இப்போதுஅது 39% ஆக உயர்ந்துவிட்டது. ஈரானில் உள்ள சமையற்காரர்களின் தகவல்களின்படி ஈரானில் உணவு...

புதிய ஐ.நா தீர்மானத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது என்ன? வேல்ஸ் இல் இருந்து அருஸ்

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் தொடர்பில் பல நகர்வுகளை சிறீலங்காவும், தமிழர் தரப்புக்களும் முன்னெடுத்துவரும் நிலையில், இந்தியாவும் தனது கவனத்தை...