எமக்கான உரிமையைப் பெற்றெடுக்கக் கூடியதான இராஜதந்திர செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும் | மட்டு.நகரான்

மட்டு.நகரான் இராஜதந்திர செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும் தற்போதுள்ள சூழ்நிலையினைப் பயன்படுத்தி, தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து சர்வதேசத்திடம் அழுத்தம் கொடுத்து, எமக்கான உரிமையைப் பெற்றெடுக்கக் கூடியதான இராஜதந்திர செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக்...
'ஊன்றுகோல்' நாவல்

‘ஊன்றுகோல்’ நாவல் : மருத்துவர் சுஜோவின் எழுத்து வாக்கு மூலம்

'ஊன்றுகோல்' நாவல்: 20.02.22 அன்று சென்னையில்  நூலசிரியர்  சுருதி (போராளி மருத்துவர் சுஜோ) அவர்களின்   'ஊன்றுகோல்'   நாவலை ஓவியர் புகழேந்தி அவர்கள் வெளியீட்டு வைத்தார். இது ஒரு கதையில்லை; நாங்களும், எங்கள் சனங்களும் கடந்து...

சூழலழிவு கிளர்ச்சி – பேராசிரியர் அன்டி ஹிகின் (தமிழில் ந.மாலதி)

Extinction Rebellion என்பது சூழல் அழிவை நிறுத்துவதற்காக இன்று உலகெங்கும் பரவி வரும் ஒரு கிளர்ச்சி நடவடிக்கை. இதையே சூழலழிவு கிளர்ச்சி என்று இவ்வாக்கம் குறிப்பிடுகிறது. பிரித்தானியாவில் இதன் நடவடிக்கைகள் உக்கிரமடைந்து வருகின்றன....

பல தடைகளையும் தாண்டி கிழக்கில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் -தென்னகன்

தமிழர் தேசம் இன்று கண்ணீருடனும் மனக்குமுறலுடனும் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. எங்களுக்காக போராடிய எங்கள் உறவுகளின் நினைவைக்கூட நினைவுகூரமுடியாத வகையில் சிங்கள தேசம் இன்று தமிழர்களின் குரல் வளையினை நசித்துக் கொண்டிருக்கின்றது. தமிழர்களின்...

பெருந்தோட்ட காணி அபகரிப்பு -துரைசாமி நடராஜா

இலங்கையின்  தேயிலைப் பெருந்தோட்டங்கள் அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக விமர்சனங்கள் பலவும் இருந்து வருகின்றன.இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லாத நிலையில் பெருந்தோட்ட தேயிலை விளைநிலங்கள் படிப்படியாக வெளியாரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நிலை மற்றும் இதனால்...

கொழும்புத் துறைமுக கிழக்கு முனையம்இந்தியாவின் கைகளுக்கு செல்கின்றது- அகிலன்

இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து, தலைநகர் கொழும்பை உள்ளடக்கிய மேல் மாணத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பின்னணியில், முக்கியமான இராஜதந்திர நகர்வு ஒன்றை கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது. நீண்ட காலமாகவே சர்ச்சைக்குரிய ஒன்றாக...

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் மக்கள் குடியேறாத நிலையில் புதுவிளாங்குளம் கிராமம்;யார் பொறுப்பு…..? கோ.ரூபகாந்

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்த நிலையில் மீள்குடியேற்றம், அபிவிருத்தி என பெருமளவு நிதியை செலவு செய்துள்ளதாக அரசாங்கம் கூறிக்கொள்கிறது . ஆனால் கடந்த ஆட்சியிலும், மைத்திரி- ரணில் ஆட்சியிலும் தமிழர் வாழ்ந்த...

சிறந்த பெண் தொழில் முயற்சியாண்மையாளருக்கான விருதினை பெற்ற பெண்மணியின் வெற்றிக் கதை – பகுதி இரண்டு

"புதிய வகையான தொழில் நுட்பத்தை பெறுவதாயின் சிரமமாக இருந்தாலும் நான் யூடியூப் மூலமாக பல டிசைன்களை பார்த்து அதே மாதிரியாக பைகளை தைத்து வருகிறேன் மேலும் பல பாடசாலை பைகள் ஓடர்களும் கிடைக்கப்...
தமிழகத்தில் மீண்டும் தஞ்சம்

இலங்கையின் எரியும் நிலைமைகளும், தமிழகத்தில் தஞ்சம் தேடும் அவலமும் | பி.மாணிக்கவாசகம்

தமிழகத்தில் மீண்டும் தஞ்சம் தேடும் அவலம் இலங்கையில் ராஜபக்சக்களின் ஆட்சி முறை அதள பாதாளத்தை நோக்கி நாட்டைத் தள்ளிச் சென்று கொண்டிருக்கின்றது. அவர்களின் நுண்ணறிவற்ற அரசியல் கொள்கைகளும், தீர்க்கதரிசனம் கொண்ட இராஜதந்திரமற்ற போக்கும் இந்த...
சிதைக்கப்படும் தமிழர் தாயகமும்1

சிதைக்கப்படும் தமிழர் தாயகமும் அச்சுறுத்தப்படும் தமிழ்த்தேசியமும்

பி.மாணிக்கவாசகம் தமிழ் மக்களின் உரிமைசார் அரசியல், அவர்களின் தாயகக் கோட் பாட்டிலேயே மையம் கொண்டிருக்கின்றது. வரலாற்று ரீதியிலான அவர்களின் வாழ்விடங்களாகிய வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசத்தையே அந்தக் கோட்பாடு உள்ளடக்கி இருக்கின்றது. இது வெறுமனே...