தொல்பொருள் என்ற போர்வையில் மத சுதந்திரத்துக்கும் தடையா? – திருமலையான்

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கிராமமே தென்னைமரவாடி.இக் கிராமத்தில் தமிழ் பேசும் மக்கள் தங்களது ஜீவனாம்சத்தை அன்றாட கூலி தொழில் மூலமே வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.இருந்த போதிலும் அண்மையில் ...

ஈழம் – காசா; மனிதாபிமானத்திற்கும் பாரபட்சம் உண்டு – துரைராஜா ஜெயராஜா

ஈழம் - பாஸ்தீனம், இரண்டுக்குமே பெரியளவில் வித்தியாசமிருப்பதில்லை. ஈழ நிலத்தில் பௌத்த சிங்கள பேரினவாத அரசு உலகத்தின் ஆதரவோடு தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது. பாலஸ்தீன நிலத்தில் யூதப் பெரும்பான்மைவாத இஸ்ரேலிய அரசு...

83 யூலை இனப் படுகொலையால் சொல்லப்பட்ட செய்தி: பகுதி 1

அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம் யூலை இனப்படுகொலை சம்பந்தமாக அவர் வழங்கிய சிறப்பு நேர்காணல் கறுப்பு யூலை (Black July) கேள்வி? திருநெல்வேலியில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட பாதுகாப்புத் தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டது தான் 83 யூலை இனப்படுகொலைக்குக்...
சர்வாதிகாரப் போக்கும்:கோவிட் தேசிய இடர்ப்பாடும்

அரசின் சர்வாதிகாரப் போக்கும் எகிறிச் செல்கின்ற கோவிட் தேசிய இடர்ப்பாடும் – பி.மாணிக்கவாசகம்

சர்வாதிகாரப் போக்கும்:கோவிட் தேசிய இடர்ப்பாடும்: பொருளாதாரமா, பொதுமக்களின் உயிர்களா எது முக்கியம்? கோவிட் தொற்று தீவிரமடைந்து உயிர்ப் பலி அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்தக் கேள்வி முக்கியம் பெறுகின்றது. சிக்கலாகின்றது. இந்த சிக்கலுக்குள்...
வெளியகத் தன்னாட்சி உரிமை

உள்ளகப் பொறிமுறைக்குள் பேச்சென்பது, வெளியகத் தன்னாட்சி உரிமைக்கு ஆப்பு

இலக்கு மின்னிதழ் 149 இற்கான ஆசிரியர் தலையங்கம் இன்றைய சமகால உலகில் ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமை குறித்த தெளிவும், தேவையும் வேகமாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது. அதனை வேகப்படுத்தி, முழுமைப்படுத்திட புலம்பதிந்த ஈழத் தமிழர்களும், ஈழத்...
வர்ணராமேஸ்வரன் நினைவுப் பகிர்வுகள்

கலையின் கனவொன்று…. நினைவுப் பகிர்வுகள்

வர்ணராமேஸ்வரன் நினைவுப் பகிர்வுகள்: தமிழீழத்தின் இசைப் போராளி வர்ணராமேஸ்வரன், தமிழர் இதயங்களில் சிரஞ்சீவியாக நிலைத்துவிட்டார்.  “சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது…” என்ற  அந்தக் கானக் குரலை இன்றும் திசைகள் எங்கும்  ...
13ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு

13ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு இந்தியாவிடம் இருக்கின்றது. – குருசாமி சுரேந்திரன்

13ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு இந்தியாவிடம் இருக்கின்றது தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில் இந்த வாரம் முக்கியமான சில நிகழ்வுகள் நடந்தேறியுள்ளது. ஏழு பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்து முக்கியமானதொரு கூட்டம் யாழ்ப்பாணத்தில்...
வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது

இன்றைய சூழலில் வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது கவலைக்குரிய விடயம் – ராஜன்

இன்றைய சூழலில் வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது கவலைக்குரிய விடயம் பகுதி 1 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றிய ராஜன் அவர்கள், போராட்ட வரலாறுகள் தற்போது தவறாக பதிவு செய்யப்படுவது...
தமிழ்க் கட்சிகளின் நகர்வு

தமிழ்க் கட்சிகளின் நகர்வும் கோட்டபாயவின் நிலைப்பாடும் – அகிலன்

அகிலன் தமிழ்க் கட்சிகளின் நகர்வு: உடன்பாடு எட்டப்படுமா என்ற கேள்வி இறுதிவரையில் தொடர்ந்த நிலையில் தமிழ், முஸ்லிம் கட்சிகளிடையிலான சந்திப்பில் முக்கியமான திருப்பம் ஏற்பட்டிருக்கின்றது. கொழும்பில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற 11 கட்சிகளின் தலைவர்களுடைய சந்திப்பில்...
பொது வேட்பாளரைத் தேடும் சந்திரிகா

ராஜபக்சக்களுக்கு எதிராக களமிறங்கப்போவது யார்? பொது வேட்பாளரைத் தேடும் சந்திரிகா – அகிலன்

அகிலன் பொது வேட்பாளரைத் தேடும் சந்திரிகா: விலைவாசி உயர்வும், பொருளாதாரப் பிரச்சினையும் தீவிரமடைந்துவரும் நிலையில், அரசின் மீதான அதிருப்தி கடுமையாக அதிகரித்து வருகின்றது. உச்சத்தைத் தொடும் விலைவாசி உயர்வுக்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்து...