அகதி வாழ்வின் அவலங்கள்

ஈழத்தமிழர்களை விடாது துரத்தும் அகதி வாழ்வின் அவலங்கள்! | இரா.ம.அனுதரன்

  ஈழத்தமிழர்களின் அகதி வாழ்வின் அவலங்கள் அகதி வாழ்வின் அவலங்கள் ஈழத் தமிழர்களை விடாது துரத்தும் வகையில் தாய்த் தமிழகத்தை நோக்கிய புலம்பெயர்வு இன்று இலங்கைத் தீவு சந்தித்து நிற்கும் பொருளாதார நெருக்கடி எனும் புதிய...
ஈஸ்டர் தாக்குதல்

அதிகாரத்தினை பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலே ஈஸ்டர் தாக்குதல் | மட்டு.நகரான்

மட்டு.நகரான் ஈஸ்டர் தாக்குதல் அதிகாரத்திற்காக மேற்கொள்ளப்பட்டதே இலங்கையில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஈஸ்டர் தாக்குதலில் உயிர் நீர்த்தவர்கள் இலங்கையில் கடந்த வியாழக்கிழமை நினைவுகூரப்பட்டனர். ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் என்ன நோக்கத்திற்காக நடத்தப்பட்டது என்பது குறித்து அனைவருக்கும்...
இலக்கு மின்னிதழ் 183 ஆசிரியர் தலையங்கம்

இன்றைய இலங்கைப் பொருளாதார நெருக்கடியில் ஈழத்தமிழரின் இருப்பு காப்பாற்றப்பட வேண்டும் | இலக்கு மின்னிதழ் 183 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 183 ஆசிரியர் தலையங்கம் இன்றைய இலங்கைப் பொருளாதார நெருக்கடியில் ஈழத்தமிழரின் இருப்பு காப்பாற்றப்பட வேண்டும் இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் உணவுப் பற்றாக்குறை ஆகஸ்ட்டில் பட்டினி மரணங்களைத் தொடக்கும் என்று மக்கள் கலங்குகின்றனர்....
அரசியலமைப்பு மாற்றங்களின் நிலைமை

அரசியலமைப்பு மாற்றங்களின் அரைவேக்காட்டு நிலைமை | பி.மாணிக்கவாசகம்

பி.மாணிக்கவாசகம் அரசியலமைப்பு மாற்றங்களின் நிலைமை இலங்கையின் அரச கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற விடயம் சிக்கல் மிகுந்த முக்கிய பேசு பொருளாகி உள்ளது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக இந்த நிலைமை உருவாகி இருக்கின்றது....

மக்கள் போராட்டங்களைப் பலவீனப்படுத்த ரணில் கையில் எடுத்துள்ள உபாயங்கள்-அகிலன்

இலங்கையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்த 'கோட்டா கோ கம' போராட்டக்காரர்களில் முன்னணி செயற்பாட்டாளரான ஒருவர், டுபாய் செல்லவதற்காக சிறிலங்கன் விமானத்தில் ஏறிய பின்னர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுப் பலவந்தமாக இழுத்துச்செல்லப்பட்ட...

நரகம் ஏன் வெற்றிடமாக இருக்கின்றது? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

கடந்த வெள்ளிக்கிழமை (30) உக்ரைனின் நான்கு மாநிலங்கள் ரஸ்யாவுடன் இணையும் உத்தியோகபூர்வ நிகழ்வுக்காக மொஸ்கோவின் செஞ்சதுக்கம் தன்னை அலங்கரித்து விழாக்கோலம் பூண்டிருந்தது. சபரோசியா, கேர்சன், லுஹான்ஸ் மற்றும் டொனஸ்ற்க் போன்ற 7.5 மில்லியன்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள் -மட்டு.நகரான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தற்கொலைகள் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன. குறிப்பாக 30வயதுக்குட்பட்டவர்கள் இந்த தற்கொலைகளில் அதிகளவில் நாட்டம்கொள்வதை அவதானிக்கமுடிகின்றது. அதிலும் மாணவர்கள் இந்த தற்கொலையில் அதிகளவில் ஈடுபடுவதை அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அவதானிக்கமுடிகின்றது. தமிழர்களின்...

மலையகம்: ‘சிறு தோட்ட உரிமையாளர்’-துரைசாமி நடராஜா

இலங்கையில் மலையக மக்களின் சம்பள இழுபறி நிலைமைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.உழைப்பிற்கேற்ற ஊதியமின்றி இவர்கள் அல்லல்படுவதாக கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளராக மாற்ற வேண்டியதன்...

தேசத்தின் தாய் அன்னைபூபதி

வருடம் 1 முறை மட்டும் பலராலும் பேசப்படும்  பார்கபடும் அன்னை பூபதி வாழும் இடம் பற்றை காடுகளாக காட்சியளிக்கும் நிலை என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதா விடயமாகவே பார்க்கப்படுகின்றது. கடந்த 35, வருடங்களுக்கு முன்...

கறுப்பு யூலைக்கு 40, வயது.! இலங்கையிலும், சர்வதேசத்திலும் நீதி மறுக்கப்பட்ட தமிழினம் ..!-பா.அரியநேத்திரன்

அன்று 1983, யூலை,23,ல் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த தமிழினப்படுகொலை இடம்பெற்று 2023, யூலை,23, இன்று 40, வருடங்கள் நிறைவுறுகிறது. இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் மீது பல தடவைகள் தாக்குதல்...