ஏற்கப்படாத ஏதிலி ஏக்கம் – பேராசிரியர். முனைவர் ஆ. குழந்தை

ஏதிலிகள் மனிதர்கள் என்றும்,அவர்களது உரிமைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்றும் உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது பொருத்தமற்ற செயலென்று கருதவேண்டாம். - திருத்தந்தை 23 ஆம் யோவான் போராலும் அரச பயங்கரவாதத்தாலும் ஒவ்வொரு நிமிடமும்...

ஈழத் தமிழின விடுதலைக்குப் படியாகும் பன்னாட்டுக் குற்றங்கள் – பாகம் 2

அதன் படி நியூரம்பேர்க் இராணுவத் தீர்ப்பாயம் “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்”  தொடர்பாகப் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தியது. 'அரசியல், இன அல்லது சமயக்குழுக்களின் மீது மேற்கொள்ளப்படும் கொலை, அடிமைப்படுத்துதல், நாடு கடத்துதல் மற்றும் விடாத்துயரளித்தல் ஆகியவை மனிதகுலத்திற்கு...

விருத்தி செய்யப்பட வேண்டிய சமூகநலன் வசதிகள் – துரைசாமி நடராஜா

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நாட்டின் தேசிய வருமானத்தில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி தேசத்தின் முதுகெலும்பாக இருந்து வருகின்றனர்.எனினும் இவர்களின் நலனோம்பு நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கமோ அல்லது கம்பனியினரோ எந்தளவு கரிசனையுடன் செயற்படுகின்றார்கள் என்பது கேள்விக்குரிய...

போரை எதிர்கொள்ள முடியாத கவலையில் அமெரிக்கா

அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்ரகனின் அதிகாரிகளை அதிக கவலைகள் சூழந்துள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட த பொலிற்றிக்கோ என்ற ஊடகம் புதன்கிழமை(20) தெரிவித்துள்ளது. அதற்கான காரணம் ஏமனின் ஹதீஸ் படையினர் மேற்கொண்டுவரும் தொடர் தாக்குதல்களே....

மக்கள் நலனில் அக்கறை காட்டுங்கள் – ஹஸ்பர் ஏ ஹலீம்

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை நகர் பகுதி மிக முக்கியமானதாக காணப்படுகிறது. இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்டு கிழக்கின் முக்கிய இயற்கை துறை முகத்தை கொண்டும் காணப்படுகிறது. இதனால் அரசாங்கத்தின் அபிவிருத்தி என்ற போர்வையில்...