இஸ்ரேல் – காஸாப் போரைப் பதிவுசெய்வதில் மேற்குல ஊடகங்களின் பாரபட்ச அணுகுமுறை

காஸாவில் மீண்டும் ஒரு போர் தொடங்கி, ஏற்கனவே இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. இஸ்ரேல் படைகள் இடைவிடாது மேற்கொண்டுவரும் மிகக் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் காரணமாக 7000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இறந்திருக்கிறார்கள். அதே நேரம்,...

உயிர்ப்பு நாளின் உயிர்ப்பலிகள்… -சுடரவன்-

அது 1990, சிறிலங்கா தரப்பிற்கும் தமிழீழ விடுதலப் புலிகளுக்கு மிடையே போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டு, அமைதி நிலவிய காலம். மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் விடுதலைப்புலிகள் அரசியல் பணிமனைகளை அமைத்து தமது அரசியல் பணிகளை முன்னெடுத்து...

தேசிய பாதுகாப்பு மீதான அதீத அக்கறையும், போலியான தேசப் பற்றும் – பி.மாணிக்கவாசகம்

பயங்கரவாதச் சட்டம் எங்கேயும் பாயும். எப்படியெல்லாமோ அதனைப் பயன்படுத்தலாம். தேசிய சிறுபான்மை இன மக்களாகிய தமிழ் மக்களை இந்தச் சட்டத்தைக் கொண்டு இயலுமான வரையில் விருப்பப்படி ஆட்டிப்படைக்கலாம். இது தான் சிறீலங்கா என்ற...

 ஐ.டி.துறையில் பெண்களுக்கு நெருக்கடியா?-கலைச்செல்வி சரவணன்

உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் அரசியல்,  பொருளாதார, இராணுவ மேம்பாடு, தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன. ஆனால், சத்தமில்லாமல் இதன் வளர்ச்சியில் பாடுபட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து விட்டதா...

பறிபோகும் கிழக்கு – மட்டு.நகரான்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி மக்கள் இயக்கம் மீள கட்டியெழுப்பி போராட முன்வர வேண்டும். P2P பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி மக்கள் இயக்கம் அனைவராலும் கடந்த மாதங்களாக உச்சரிக்கப்பட்ட வசனம்....

இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 4

4. அராலித்துறைப் படுகொலை 22 அக்டோபர் 1987 அராலித்துறை யாழ் மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச எல்லைக்குள் அமைந்துள்ளது. இலங்கை இராணுவம் யாழ்கோட்டைப்பகுதியில் நிலைகொண்டிருந்ததால், யாழ் கோட்டைப் பகுதியின் அருகாமையிலுள்ள பண்ணைப் பாலம்...

‘முத்துக்குமாருடைய உயிர்த்தியாகத்தின் நோக்கம் நிறைவேறாதது ஏன்?’ – தோழர் பாஸ்கர்

முத்துக்குமாருடைய உயிர்த்தியாகம் நிகழ்ந்து பதினொரு ஆண்டுகள் கழிந்து பனிரெண்டாவது ஆண்டு தொடங்குகிறது.  ஆனால் அவரது உயிர்த்தியாகத்தின் நோக்கம் ஏற்கனவே இருந்த நிலையை விட பின்னடைந்துள்ளது.  அவரது உயிர்த்தியாகத்தின் உடனடி நோக்கமான ஈழ ஆதரவு...
இலக்கு மின்னிதழ் 155 – ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 155 – ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 155 – ஆசிரியர் தலையங்கம் ஈழத்தமிழரின் தீர்மானம் எடுக்கும் உரிமை எதிலும் அனுமதிக்கப்பட வேண்டும் கடந்த மாத இறுதியில் இந்தியா புத்தர் பரிநிர்வாணம் அடைந்த குஷி நகரில் இந்திய சிறிலங்கா பௌத்த உறவு...

இரட்டைவாய்க்கால் — முள்ளிவாய்க்கால்: தொழில்நுட்ப உச்சத்தின் சாட்சியில் ஒரு உச்சப் படுகொலை -கௌதமன்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டிய எமது சிறப்பிதழில் வெளிவந்த அனுபவப் பகிர்வுக் கட்டுரை 2002 பெப்ரவரியில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன் இந்த சமாதானம் முழுமை பெற்று இயல்பு வாழ்க்கை திரும்பாதா என்ற ஏக்கம் இலங்கை மக்களின்...

கேள்விக்குறியாகும் இஸ்ரேலின் படைத்துறை மேலான்மை – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் படையினர் காசா பகுதி மீது மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் 5 ஆவது வாரத்தை கடந்த தொடர்கின்றன. வான் தாக்குதல் மூலம் இதுவரையில் 32000 தொன் வெடிகுண்டுகளை...