சிறிலங்காவை ஐ.நா. பொதுச்சபை முன் நிறுத்தும் பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுடையது-சூ.யோ.பற்றிமாகரன்

ஐக்கிய நாடுகள்சபையின்மனித உரிமைக் கவுன்சிலின் 46வது அமர்வில் 2015இல் 47 நாடுகளால் கொண்டுவரப்பட்டுச் சிறிலங்காவும் தான் அதனை அனுசரிப்பதாகக் கையெழுத்திட்ட மனித உரிமைக் கவுன்சிலின் 30/1ம் இலக்கத் தீர்மானமான சிறிலங்காவில் புனர்வாழ்வு,பொறுப்புக் கூறல்...

ஈழத்தில் பறை இசை

“விலங்கு விரட்ட பிறந்த பறை கை விலங்கு ஒடிக்க பிறந்த பறை கடைசி தமிழன் இருக்கும் வரை காதில் ஒலிக்கும் பழைய பறை” என்னும் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள் வெறும் வார்த்தைகள் அல்ல. ஈழத்தமிழ் மக்களின் உணர்வுகளுடன் இணைந்த...
இலக்கு மின்னிதழ் 165 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 165 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 165 ஆசிரியர் தலையங்கம் ஒரு நாடு ஒரு சட்டத்திலிருந்தும் -  சீன இந்திய பனிப்போரிலிருந்தும்  ஈழமக்கள் காக்கப்பட வேண்டும். அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகள். ஈழத்தமிழர்கள் 2009ஆம் ஆண்டில் துப்பாக்கிகள் மௌனிக்கின்றன என்ற அறிவிப்புடன்...

சீனாவின் (அஞ்சுவது) அஞ்சாமை – வேல் தர்மா

துணிவுள்ளவனுக்கு அச்சமில்லை என்பது கொன்பியூசியசின் போதனையாகும். சீனாவின் புள்ளிவிபரங்கள் அதிசயிக்கத் தக்கன. உலகிலேயே பெரிய மக்கள் தொகை, உலகிலேயே அதிக அளவு வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு, இரண்டாவது பெரிய பொருளாதாரம், மிகப் பெரிய படைத்துறை ஆளணி, இரண்டாவது பெரிய படைத்துறை, விண்வெளியில் பல சாதனைகள், அதிக நீர்...

கால அவகாசமா? புதிய தீர்மானமா? பேரவையிலிருந்து வெளியேறுவதா? – அகிலன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரையின் அடுத்த கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஜெனீவா குறித்த இராஜதந்திரக் காய்நகர்த்தல்கள் சூடுபிடித்துள்ளன.  2021 பெப்ரவரி 22 முதல் மார்ச் 19...

சர்வதேச உலகம் இந்த இனப்படுகொலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது – பழ. நெடுமாறன்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் கேள்வி - போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில், நினைவுகூரப்படும் இனப்...

தேர்தலுக்கான தமிழ் அரசியல் கூட்டுகளும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளும்(பகுதி -2)- பரமபுத்திரன்.

ஈழத்து தமிழ் அரசியல் என்பதை இன்றைய அரசியல் செயல்பாட்டு சூழலுடன் மட்டும் ஒப்பிட்டு நோக்க முடியாது. இதனை கடந்தகால அரசியல் சூழலுடன் இணைத்தே சிந்திக்க வேண்டும். உலகத்திலுள்ள பல நாடுகள் குறுகிய காலத்துள்...
இறுதிவரை மக்களுக்காக சேவை செய்த சமூகப் பணியாளரின் மறைவு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியச் சட்டங்களைக் கேள்விக்குறியாக்கியிருக்கும் ஸ்ரான் சுவாமியின் சாவு

- தமிழில்: ஜெயந்திரன் இந்தியாவில், சிறையில், உடல் நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்த போதிலும், பிணை மறுக்கப் பட்ட எண்பது வயதைக் கடந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவரின் சாவு, நாடு முழுவதும்...
புதிய கண்டுபிடிப்பு

மருந்துகளற்ற முறையில் புற்றுநோயை குணமாக்குதல் – விஞ்ஞான உலகின் புதிய கண்டுபிடிப்பு | ஆர்த்திகன்

ஆர்த்திகன் விஞ்ஞான உலகின் புதிய கண்டுபிடிப்பு மருந்துகளால் குணப்படுத்த முடியாத புற்றுநோய்களை புரத மூலக்கூறுகள் அழிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது புதிய சிகிச்சைக்கான வழிகளை திறந்துள்ளது. எலிகள் மற்றும் மனிதர்களின் இழையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த பரிசோதனை...

சந்திரிகாவின் மீள்வருகைகள நிலையை மாற்றுமா? – பூமிகன்

சிறீலங்காவின் சனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இருவரங்களுக்கு குறைவான காலமே உள்ள நிலையில் தேர்தல் களம் கடுமையாகச் சூடு பிடித்திருக்கிறது. அரசியலில் புதிய சர்ச்சைகளும் வாதப் பிரதிவாதங்களும் தீவிரமாகியிருக்கின்றது. இரண்டு பிரதான வேட்பாளர்களும் தங்களுடைய...