இவா்களை யாராலுமே தட்டிக்கேட்க முடியாது – ரவிகரன் துரைராஜா செவ்வி

போா் முடிவுக்கு வந்த பின்னா் முல்லைத்தீவை சிங்கள மயப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலுடன் அரசாங்கம் செயற்படுகிறது. இதற்காக, தமிழா்களின் காணிகளை அபகரித்தல், சிங்களக் குடியேற்றங்கள் என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரமும் கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி...

முழு அளவிலான ஓர் யுத்தத்தை நோக்கி உலகைத் தள்ளும் அமெரிக்க, பிரித்தானிய அரசுகள்

நன்றி: rt.com தமிழில்: ஜெயந்திரன் மேற்குலகத்தின் அரசியலைப் பொறுத்தவரையில் கடந்த சில வாரங்கள் நடைபெற்ற நிகழ்வுகள் ஒரு திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. உக்ரேன் - ரஷ்ய யுத்தம் தொடர்பான விடயத்தில், அமெரிக்காவும் மேற்குலகமும் ஒரு சோர்வான...

யாழ் தொடக்கம் வாகரை வரையான போராட்டம் – மட்டு நகரான்

தமிழர்களின் இருப்பினை பாதுகாப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கிழக்கில் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கவேண்டுமானால் போராட்டமே அதற்கான வழி என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தின்...

பொறுத்திருக்கக் கேட்பவா்கள் “டீல்” போட காத்திருப்பவா்கள் – நிலாந்தன்

ஜனாதிபதித் தோ்தலுக்கான பரபரப்பில் கொழும்பு அரசியல் உள்ள நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விவகாரம் தமிழா் தரப்பின் பேசுபொருளாகியிருக்கின்றது. இந்த நிலையில் இது தொடா்பாக அரசியல் ஆய்வாளா் நிலாந்தன் வழங்கிய நோ்காணல். கேள்வி...

உலகில் மிகச்சிறந்த புலனாய்வு அமைப்பின் தோல்வி – வேல்ஸில் இருந்து அருஸ்

இஸ்ரேலிலிய அரசும் அதன் படையினரும் தொடர் பின்னடைவுகளை சந்திக்க ஆரம்பித்துள்ளனர். ஒக்டோபர் 7 ஆம் நாள் ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல் ஏழு மாதங்கள் கடந்தும் இஸ்ரேலிய ஆட்சிப்பீடத்தையும், படைத்தரப்பையும் ஆட்டம்காண வைத்துவருகின்றது. ஏப்பிரல் 22...

கச்சத் தீவும் தமிழின உரிமை அரசியலும் – தியாகு

இந்தியப் பொதுத் தேர்தலுக்கான பரப்புரையில் தமிழ்நாட்டில் கச்சத்தீவுச் சிக்கல் மீண்டும் பேசுபொருளாயிற்று. 1974ஆம் ஆண்டு சூன் 06ஆம் நாள் இந்திய அரசுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி அது...

இலங்கை வந்த ஈரான் அதிபா்! ரணில் வகுத்திருந்த திட்டங்கள் – அகிலன்

மத்திய கிழக்கில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்கள் உலகை அதிரவைத்துக் கொண்டிருந்த பின்னணியில்தான் ஈரான் அதிபா் கலாநிதி இப்ராஹிம் ரைசி இலங்கை வந்தாா். அவரது இந்த விஜயம் இறுதிவரையில் கேள்விக்குறியாகத்தான் இருந்தது....

பறிபோகும் சுதந்திர வாழ்க்கை – துரைசாமி நடராஜா

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில் இதனைக் கட்டுப்படுத்தி சிறுவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே மலையக சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் அண்மைக்காலமாக...

ஒருவிரல் புரட்சி – துரைசாமி நடராஜா

இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் முறையில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசி யலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரத்தை...

மக்கள் நலனில் அக்கறை காட்டுங்கள் – ஹஸ்பர் ஏ ஹலீம்

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை நகர் பகுதி மிக முக்கியமானதாக காணப்படுகிறது. இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்டு கிழக்கின் முக்கிய இயற்கை துறை முகத்தை கொண்டும் காணப்படுகிறது. இதனால் அரசாங்கத்தின் அபிவிருத்தி என்ற போர்வையில்...