வரலாற்று புகழ் மிக்க திருமங்களாய் சிவன் கோவிலை நோக்கிய ஒரு பயணம் – மட்டுநகர் திவா

அதிகாலை 4 மணிக்கு அம்மா போட்டு தந்த தேனீரை அருந்திவிட்டு நல்ல குளிர் தாங்கக் கூடிய சேட்டும், அந்த நேரம் கொறோனா என்றதால முகக்கவசமும் போட்டுகொண்டு பகத்து வீட்டு சக்தி அண்ணாவையும் அழைத்துக்கொண்டு...

கிழக்கில் ‘கண்’ வைக்கும் கோத்தாபுதிய திட்டம் ஒன்று தயாராகிறதா?-அகிலன்-

சிறிலங்காவின் 'இரும்பு மனிதர்' எனப் பெயரெடுத்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ இரண்டு தினங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய சந்திப்பு ஒன்று முக்கியமானது. அதனை வழமையான ஒரு சந்திப்பு என நாம்...

ஒழுக்கம் உயர்வு தரும் – நிரூபித்த யப்பானியர்கள் – ஆர்த்தீகன்

கடந்த செவ்வாய்க்கிழமை(2) யப்பானில் கனெடா விமான நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் ஏயர்பஸ் ரக விமானம் தீப்பற்றி எரிந்தபோதும் அதனை அதன் விமானிகள் மூவரும் அறியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. யப்பானின் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 516...

பலிக்கடாவாக்குதல் – துரைசாமி நடராஜா

மலையக மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இன்னும் அதிகமுள்ளன. இவற்றுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு மலையக அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றபோதும் பூரண சாதக விளைவுகளைப் பெற்றுக் கொள்வதென்பது இயலாத காரியமாகியுள்ளது. இந்நிலையில் இவ்வருடம் தேர்தல்...
கைத்தொழில் பயன்பாடு

நேற்று இன்று நாளை: கைத்தொழில் பயன்பாடு ! – தாஸ்

தாஸ் கைத்தொழில் பயன்பாடு: இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் விவசாயம், விலங்கு வேளாண்மை, மற்றும் நீர்வளம் தொடர்பான கைத்தொழில் பயன்பாடுகள் தான் அந்த மாவட்டங்களில் முழுமையான வளப் பயன்பாட்டுக்கு மிகவும் முக்கியமாகும். முன்னர்...
தமிழர்களின் கல்வி நிலை

கிழக்கில் சரிவு நிலைக்கு செல்லும் தமிழர்களின் கல்வி நிலை! – மட்டு.நகரான்

மட்டு.நகரான் கிழக்கு மாகாணம் கல்வி நிலையில் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதிலும் இம்முறை வட-கிழக்கு மாகாணம் தமிழர்களின் கல்வி நிலை பாரியளவிலான பின்னடைவினை எதிர்கொண்டுள்ளது. யுத்தத்திற்குப் பின்னரான நிலைமையில், இவ்வாறான பின்னடைவினை வட-கிழக்கு பகுதிகள்...

நாகோர்ணோ கரபாக் பிரதேசத்திலிருந்து ஆர்மீனிய மக்கள் வெளியேறி வருவதன் பின்னணி

செப்ரெம்பர் 20ம் திகதி, அஸர்பைஜான் துருப்புகளிடம் நாகோர்ணோ- கரபாக் (Nagorno - Karabakh) பிரதேசம் சரணடைந்த நாளிலிருந்து, ஆர்மீனியன் (Armenian) இனத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.அஸர்பைஜான் (Azerbaijan)...

நந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது

ஒரு நாடு சிறக்க வேண்டுமானால் அறிவிற்சிறந்த தத்துவமேதை தான் அரசாள வேண்டும் என்றார் தத்துவமேதை பிளேட்டோ . ஆனால் என்னவோ இவ்வுலகில் அறிவிற்சிறந்தவர்கள் ஆட்சிக்கு வருவதும் அபூர்வம்;  ஆட்சிக்கு வருபவர்கள் அறிவாளிகளாக இருப்பதும் ...
தமிழ் மக்கள் ஒற்றுமையாக இல்லை

தமிழ் மக்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் நிரூபிக்கின்றார்கள் – பகுதி 1

கேள்வி? வெளிவிவகார அமைச்சர் ஜீஎல். பீரிஸினால் 13 பக்க அறிக்கை ஒன்று ஆணையாளருக்கும், பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்ப ட்டிருக்கின்றது. இந்த அறிக்கை குறித்த உங்கள் பார்வை என்ன? பதில்! இந்த அறிக்கை ஏற்கனவே 30/1...

ரணிலா? சஜித்தா? டளஸா? | அகிலன்

அறுபத்தியொன்பது இலட்சம் மக்களின் வாக்குகளுடன் அதிகாரத்துக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச அந்த மக்களாலேயே வெறுத்து துரத்தப்பட்டிருக்கின்றார். நாட்டைவிட்டுத் தப்பிச் செல்வதற்கு கூட நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவிக்குரிய சிறப்புரிமைதான் அவருக்குத் தேவையாக இருந்திருக்கின்றது....