யாழ்ப்பாண பொதுநூலக எரிப்பு உலகவரலாற்றில் ஒரு பண்பாட்டு இனவழிப்புச் சான்றாகும்-சூ.யோ.பற்றிமாகரன்

ஈழத்தமிழரின் மக்களாட்சியினை வலுப்படுத்தத் தோற்றுவிக்கப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகம் - ஈழத்தமிழருக்கு மக்களாட்சி உரிமை மறுக்கப்பட்டமையின் வெளிஅடையாளமாகச் சிறிலங்காவால் எரிக்கப்பட்டது. யாழ்ப்பாண பொதுநூலக எரிப்பு உலகவரலாற்றில் ஒரு பண்பாட்டு இனவழிப்புச் சான்றாகும். யாழ்ப்பாண பொதுநூலக...

நான் பொன் சிவகுமாரன் பேசுகிறேன் – தீபச்செல்வன்

பொன் சிவகுமாரன் என்ற மாணவன் யார்? அவர் குறித்து இன்றைய தலைமுறைகள் அறிந்துள்ளனவா? உண்மையில் எமது நிலத்தில் வளரும் ஒவ்வொரு குழந்தையும் சிவகுமாரன் பற்றி அறிந்திருக்க வேண்டும். முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய இன்றைய ஆக்கிரமிப்புக்...

(சர்வதேச) அரசசார்பற்ற நிறுவனங்கள் உண்மையில் மக்களுக்கு உதவுகின்றனவா? -சுருதி

விளிம்புநிலை மக்களுக்கு உதவி வழங்கும் அமைப்புக்கள் பல தாசாப்தங்களாக இயங்கி வந்திருக்கின்றன. ஆனால் ஐநா 1945இல் ஆரம்பித்த போதே சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் என்ற பெயரில் அமைப்புக்கள் உருவாகின்றன. ஆரம்பத்தில் ஒரு சில...

‘விடுதலைப் பயணத்தில் ஓயாது இறுதிவரை பணி செய்த தமிழீழ காவல்துறை’-அ.விஜயகுமார்

இலங்கைப் பேரினவாத அரசுகளின் அடக்குமுறைகளுக்குள் சிக்குண்டு தமக்கான அடிப்படை உரிமைகளை இழந்து வாழ்வா சாவா என்ற அவல நிலையில் எம்மக்கள் வாழ்ந்து வந்தனர். தமக்கான பாதுகாப்பின்மை, அதிகாரமின்மை, சுதந்திரமாகப் பெண்கள் வீதிகளில் நடமாட முடியாமை...

சிறகுகள் ஒடிந்தாலும் சிகரம் தொடுவோம்-மிதயா கானவி

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இருந்து உயிர் தப்பிப்பிழைத்து ஆனந்தகுமராசாமி இடைத்தங்கல் முகாமிற்கு வந்து விட்டோம் என்ற விதுர்சிகாவின் பெற்றோர்களின் நம்பிக்கையை தவிடுபொடியாக்கியது அந்த வெடிச்சத்தம்! இராணுவத்தினரின் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த வந்த குண்டு விதுர்ஷிகாவின் உடலை...

நிலா இன்னும் நீதிக்காய் காத்திருக்கிறாள்-தணிகை இனியவன்

இயற்கை எழில்கொஞ்சும் கிளிநொச்சி மாவட்டத்தின் விநாயகபுரம் கிராமம் எமது வசிப்பிடம்.அப்பா ஒரு போராளி அம்மா கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய ஆசிரியை.சிறுபிள்ளைபராயம் என்னை அம்மா தினந்தோறும் உந்துருளியில் சந்திரன் சர்வதேச பாடசாலைக்கு கூட்டிச்செல்வதும்...

ஈழத்தமிழர்கள் நாடற்ற தேசஇன வாழ்வில் 48 ஆண்டுகள்;புலம்பெயர் ஈழத்தமிழர்கள்  இந்நிலையை மாற்றுவார்களா?-சூ.யோ. பற்றிமாகரன் 

22.05.1972 உலக வரலாற்றில் அதன் மூத்த குடிகளில் ஒருவரான ஈழத்தமிழ் மக்கள் தங்களின் சொந்த நாட்டிலேயே நாடற்ற தேச இனமாக மாற்றப்பட்ட வரலாற்றைப் பதிவாக்கியது. ஈழத்தமிழர்கள் இலங்கைத்தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான தொன்மையும்...

இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் – ஒரு வரலாற்று நோக்கு – பிஞ்ஞகன்

மனிதன் - மனித இனம் உயிர் வாழ்வதற்கு உணவு‚ உடை‚ உறையுள்(வீடு) மூன்றும் இன்றியமையாதன. அடிப்படைத் தேவையான உணவுக்கும் உடைக்கும் அப்பால் தான் வாழும் நிலத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான உறவென்பது அவனது அகப்புற...

புலம்பெயர் தேசங்களில் கட்டியமைக்கப்படும் சிறீலங்கா அரசின் புலனாய்வு வியூகம்- வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்புக்கு நீதி கேட்டு போராடும் தமிழ் இனத்தின் முக்கிய நகர்வுகள் புலம்பெயர் தேசங்களை மையமாகக் கொண்டே தற்போது இயங்குகின்றது. அதுவே சிறீலங்கா அரசுக்கு சவாலான விடயமும் கூட. மேற்குலக சமூகமும்,...

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா? ராஜி பாற்றர்சன்

இலங்கைத்தீவு சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு அழகிய தீவு மட்டுமல்ல, பல வளங்களை தன்னகத்தே கொண்ட அருமையான ஒரு தேசமாகும். நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தம்மிடம் வைத்துள்ள சிங்கள பௌத்த அரசு, சிறுபான்மையான...