முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் துறைசார் தமிழ்த் தேசியத்தின் தந்தை-ஆய்வாளர் பற்றிமாகரன்

ஈழத்தமிழர் வரலாற்றில் ஆறுமுகநாவலர் அவர்கள் பண்பாட்டு மீட்டுணர்வு மூலம் பிரித்தானிய காலனித்துவத்திற்கும் கிறிஸ்தவ மேலாண்மைக்கும் எதிராகப் பேராடுவதற்கான மக்கள் சத்தியை ஒன்று திரட்டினார். ஆயினும் நாவலர் அறிமுகம் செய்த ஈழத்தமிழ்ப் பண்பாடு என்பது...

ஐநாவும் அதன் யூனிசெப் அமைப்பும் – ந.மாலதி

'இதன் எழுபது ஆண்டுகள் வரலாற்றில் ஐநா அமைப்பு மனித குலத்தின் நம்பிக்கை விளக்காக போற்றப்பட்டிருக்கலாம் - ஆனால் அதே நேரத்தில் அது ஒரு வெட்கக்கேடான சர்வாதிகாரமாகவும் திட்டப்பட்டிருக்கிறது. அதனுடைய அளவுக்குமீறிய நிர்வாக கட்டுப்பாடு,...

நம்மாலும் கைவிடப்பட்ட அரசியல் கைதிகள் – தீபச்செல்வன்

தமிழ் அரசியல் கைதிகள் குறித்து, சர்வதேச ஊடகம் வெளியிட்ட விபரணம் ஒன்றில் செல்லப்பிள்ளை மகேந்திரன் குறித்து, தெரிவிக்கப்பட்ட விடயங்கள் நெஞ்சை உலுக்குகின்றன. மகேந்திரனுக்கு திருமணம் ஆகி ஒரு வாரம்கூட ஆகியிருக்கவில்லை. மட்டக்களப்பு கிழக்கு...

தமிழ் வாக்காளர் மீதான வியாபார ஊடகத்தின் உளவியல் தாக்குதல்-ஆர்த்திகன்

சிறீலங்காவில் பொதுத்தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் வேகமடைந்துள்ள நிலையில் தமிழர் தரப்பை குழப்பி அதன் மூலம் தமிழ் தேசிய இருப்பை சிதறடிக்க சிறிலங்கா பேரினவாத தரப்புகளும்,அவர்களுக்கு முண்டுகொடுப்போரும் முனைந்துநிற்பது வெளிப்படையானது. இந்த நிலையில் தமிழ் தேசிய...

அரச தலைவர் தேர்தல் தொடர்பில் தமிழினம் காத்திரமான முடிவை மேற்கொள்ளவேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

சிறீலங்காவில் கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள், அதன் தொடர்ச்சியாக சிறுபான்மை இனத்திற்கு எதிராக சிங்களப் பேரினவாதிகள் மேற்கொண்ட வன்முறைகள் என்பவற்றுக்கிடையில் தற்போது இந்தியப் பிரதமர் அவசரமாக சிறீலங்கா வந்து சென்றுள்ளது...

எமக்கான வாழ்வைத் தந்தோரின் வாழ்வு? – சமூகநேயன்

உள்ளத்தில் உயர்வலு கொண்டு எமது சுதந்திரமான வாழ்வுக்காகவும் மண் விடுதலைக்காகவும் உறுதியோடு போராடியவர்கள்,  இன்று மாற்றுத் திறனாளிகளாக எம் மண்ணில் வாழ்ந்து வருகின்றார்கள். முள்ளிவாய்க்கால் வரையும் எமது தேசியத் தலைமை இந்த மாற்றுத் திறனாளிகளுக்கு...

சூழலழிவு கிளர்ச்சி – பேராசிரியர் அன்டி ஹிகின் (தமிழில் ந.மாலதி)

Extinction Rebellion என்பது சூழல் அழிவை நிறுத்துவதற்காக இன்று உலகெங்கும் பரவி வரும் ஒரு கிளர்ச்சி நடவடிக்கை. இதையே சூழலழிவு கிளர்ச்சி என்று இவ்வாக்கம் குறிப்பிடுகிறது. பிரித்தானியாவில் இதன் நடவடிக்கைகள் உக்கிரமடைந்து வருகின்றன....

காலனிய நீக்கமும் கொரொனா பேரனர்த்தமும்-து.கௌரீஸ்வரன்    

இன்று உலகளவில் கொரொனா பேராபத்து சூழ்ந்திருக்கும் காலத்தில் உலக நாடுகளின் இயக்கத்தில் இதுவரை ஆதிக்கஞ்செலுத்தி வரும் கொள்கைகளும் நடைமுறைகளும் ஆட்டங்காணத் தொடங்கியுள்ளன. தாராள சந்தைப் பொருளாதாரத்தையும், தனியார் துறையின் வலுவாக்கத்தையும் அது வலியுறுத்தும்...

கொடிய போரிலும் கிடைத்த வளங்களைக் கொண்டு பட்டினிச் சாவைத் தவிர்த்த தமிழீழ அரசு

உலகில் போர்கள் இடம்பெறும் போது நேரடியான போரில் மட்டுமன்றி பட்டினி ,நோய் போன்றவற்றாலும் அதிகளவு மக்கள் உயிரிழப்பது நாமறிந்த வரலாறு. ஆனால் பாரிய பொருண்மியத் தடைகளை ஏற்படுத்தி, உணவுப் பொருட்களை அனுப்பாது, மக்களிடம் இருந்த...

சார்பு கோட்பாடும் சமத்துவமும் – ந.மாலதி

இவ்வருடம் மே மாதம், ஒரு சர்வதேச அரசியல் ஆய்வேடு ஒன்றில் (startfor.com) வெளியான ஒரு கட்டுரை, ஐ‑அரெிக்காவும் சீனாவும் வரலாற்றில் எவ்வாறு பொருளாதார ரீதியாக வளர்ந்து தேய்ந்திருக்கின்றன என்பதை ஆராய்கிறது. அதில் வந்த...