கீழடி – சிந்து சமவெளி- சங்க இலக்கியம் இவை ஒரே புள்ளியில் இணைகின்றன சிந்துவெளி தொடர்பான ஆய்வாளர் ஆர்....

கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள சிந்துவெளி மையத்தின் கௌரவ ஆலோசகரும், சிந்துவெளி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவருமான ஆர். பாலகிருஸ்ணன் பிபிசிக்கு...

பிரபாகரன் சட்டகம்: விடுதலைப் புலிகளின் உத்திகள் – பகுதி ஒன்று

நூல் அறிமுகம்: விடுதலைப்புலிகள் போராட்டத்தை ஒரு கோட்பாட்டுடன் நந்திக்கடலில் நிறுத்தினார்கள் என்பதைப் புரிந்து எதிரிகள் அதை மடைமாற்ற படாதபாடுபடுகிறார்கள். விளைவாக எமக்குள்ளிருந்தே 2009 இலிருந்து உற்பத்தியான இணக்க, அவல, அடிபணிவு, ஒப்படைவு, சரணாகதி அரசியல்...

பெற்றால் தான் அன்னையா ? – தீபச்செல்வன்-

உலகின் தலைசிறந்த போராளிகள் அதிகமும் சூரியனுக்கும் புயலுக்கும் நெருப் பிற்கும் தான் அதிகம் ஒப்பிடப்படுகின்றனர். ஈழத்தின் சூரியனாய், ஈழத்தின் புயலாய், ஈழத்தின் நெருப்பாய் ஒப்பிடப்படுகின்ற தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், மனிதப் பிறப்பில்...

எது மக்களுக்கான அரசியல் ;செயலில் காட்டிய ஆப்பிரிக்க ஷே குவேரா- தமிழில் ஜெயந்திரன்

"மேல் வோல்ற்றா" என அழைக்கப்பட்ட தனது நாட்டுக்கு, "புர்க்கீனா பாசோ"என்ற புதிய பெயரைச் சூட்டி, அதிகாரத்தில் அமர்ந்த தோமஸ் சங்காரா, நான்கே நான்கு ஆண்டுகளில் (1983 -  1987) தனது நாட்டில் சாதித்த...

கறுப்பு யூலை கலவரமல்ல;இனப் படுகொலையின் இலக்கணம்-தமிழில் ஜெயந்திரன்

கறுப்பு யூலையின் போது நடைபெற்ற நிகழ்வுகள் ஒரு இனப் படுகொலையாகப் பார்க்கப்படவேண்டியதற்கான சட்டபூர்வமான வாதங்கள் இக்கட்டுரையின் முற்பகுதியில் தரப்படுகின்றன. இரண்டாவது பகுதி இனப்படுகொலையில் அரசின் பொறுப்பை ஆய்வு செய்வதோடு இது ஒரு இனப்படுகொலையாக ஏற்றுக்...

படுகொலைகளின் சாட்சி ஆகையால் சாகடிக்கப்பட்டார் மகேந்திரன்;ஆவணங்கள் தரும் ஆதாரம்

(செல்லப்பிள்ளை மகேந்திரன்னின் இரகசிய வாக்குமூல ஆவணம் இணைப்பு) 1974ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 18ம் திகதி மட்டக்களப்பிலுள்ள மொறக்கொட்டாஞ்சேனை கிராமத்தில் ஏழு பிள்ளைகளில் ஒருவராக மகேந்திரன் பிறந்தார். அவருடைய தந்தை சீவல் தொழில் செய்பவராக...

கேட்டது சமஷ்டி. பெற்றது கம்பரலிய இதற்குத்தானா ஆசைப்பட்டாய் தமிழா? -கணிதன்  

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் இன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவையும் யாழ்ப்பாணத்தில் மாவட்ட மந்திரிசபையில் பங்கேற்பது குறித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் “எமக்கு பாலங்களும் வீதிகளும் அவசிய மில்லை.எம்மை நாமே...

முல்லை மாவட்டத்தில் பசியில் வாடும் மாணவர்களின் சோகக் குரல் – கோ.ரூபகாந்

'ரீச்சர் இன்றைக்கு நான் சாப்பிடல. வீட்டை சமைக்க ஒன்றும் இல்லை. அதனால் அப்படியே வந்து விட்டேன்..!' யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையில் கூட வன்னியின் அவல நிலை இன்றும் தொடர்கிறது. அதிலும்...

ரணில் வகுத்த புதிய வியூகம் தகர்த்தெறிந்த சஜித் பிரேமதாச – பூமிகன்

ஐதேக அமைக்கும் மெகா கூட்டணியான ஜனநாயக தேசிய முன்னணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை திங்கட்கிழமை கைச்சாத்திடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும். ரணில் - சஜித் மோதல் இதில் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. நெருக்கடி...

அன்னையின் உயிர்க்கொடை வேண்டி நிற்பதென்ன-அருண்மொழி.

அன்னை பூபதி ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை வடிவம். தென் தமிழீழத்தில் இருந்து வெளிப்பட்ட மக்கள் போராட்டத்தின் அதியுத்தம வரலாறு. இந்திய அரசிடம் நீதி கேட்டு அகிம்சை வழியில் பட்டினிப் போராயுதம் ஏந்திய...