புலிகளை அழிக்கத் துணை நின்ற இந்தியா சந்திராயன் 2 ஐ ஏவுவதில் தோல்வியுற்று நிற்கிறது – பரணி கிருஸ்ணரஜனி

சந்திராயன் 2 குறித்து ஒரு பக்கம் கேலியும், மறுபக்கம் வாழ்த்துக்களுமாகச் சமூக வலைத் தளங்கள் கலவையாகக் காட்சியளிக்கிறது. நாம் அதற்குள் போக வேண்டாம். நாம் அறிவியலுக்கும் புலிகளுக்குமான தொடர்புகளைக் கொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கிப் போய்ப் பார்ப்போம். திருகோணமலைதான்...

தமிழினத்தை மீண்டும் மீண்டும் ஏமாற்றலாமென கனவு காண்கிறதா- தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம்

அரசுக்கு முண்டு கொடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு வாத அரசியல் நடவடிக்கைகளை ஏன் கையில் எடுத்துள்ளமைகான காரணம் என்ன என்ற வினா...

வேட்பாளராக தெரிவாகும் முன்பேபிரச்சாரத்தை ஆரம்பித்த ரணில் – பூமிகன்

இலங்கையின் சனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், இலங்கையின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐ.தே.க.வுக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. சனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவா? சஜித் பிரேமதாசவா? என்ற பிரச்சினையில்...

தமிழீழம்- லத்தீன் அமெரிக்கா வரலாற்று பொதுத் தன்மைகள் – சுருதி

“லத்தீன் அமெரிக்கா - நெருப்பிலும் இரத்தத்திலும் பிறந்த வரலாறு” என்றநிமிர் பதிப்பத்தாரால் 2019இல் வெளியிடப்பட்ட தமிழ் மொழியாக்க நூலை அடிப்படையாகக் கொண்டு இவ்வாக்கம் தமிழீழ வரலாற்றிற்கும் லத்தீன் அமெரிக்க வரலாற்றிற்கும் உள்ள ஒற்றுமைகள்...

தமிழர்களின் உலகளாவிய வணிகத் தொடர்புகள்- முனைவர் விஜய் அசோகன்

தமிழனின் பண்பாட்டின், வரலாற்றின் தொடர்ச்சி என்பது மிக நீளமானது.  நாங்கள் பல அகழ்வாராய்ச்சிகளை தவறவிட்டுள்ளோம்.தமிழர்களின் பழைமையான நாடுகளான கீழடி என்னும் பாண்டிய நாடு மற்றும்  பூம்புகார் எனப்படும் சோழ நாடு மற்றும் கொடுமணல்...

நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? – கலாநிதி ந.மாலதி

ஈழத்தமிழர் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள், இன்றும் படுகிறார்கள் என்பதை உலகு அங்கீகரிக்க வேண்டும் என்று உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் கூக்குரலிட்டபடி உள்ளார்கள். இன்றுவரை இதற்கு செவிசாய்க்கும் தமிழரல்லாதவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளார்கள். விதிவிலக்காக...

முகங்கள் வேறாகலாம் முனைப்பு ஒன்றுதான் – கல்யாணி

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. தற்போதுள்ள ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, 08.01.2015இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார். இவரின் பதவிக் காலம்2020 ஜனவரி முடிவடையவுள்ளது. எதிர்வரும்...

போதை ஊட்டு போர்க் குணம் மறையும் ; சிங்கள அரசின் சீர்கெட்ட சமன்பாடு – தமிழன் வன்னிமகன்-

1999 ஐப்பசி மாதம் அம்பகாமம் பகுதியில் சிறிலங்கா படையினரால்  ‘’வோட்ட செட்" நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இதன் போது இடம்பெற்ற சண்டைகளில் படைத்தரப்பால் பெண் போராளிகளினது வித்துடல்கள் சில கைப்பற்றப்பட்டிருந்தன. இந்த சந்தர்ப்பத்தில் அம்பகாமம்...

பூகோள அரசியலைப் புரிந்துகொள்ள.. ‘Confessions of an Economic Hit man’-  ந.மாலதி 

மூன்று தசாப்தங்களாக ஐ-அமெரிக்காவின் பொருளாதார அடியாளாக பணி செய்த இந்நூலின் ஆசிரியர் ஜான் பேர்கின்ஸ் தன் மனச்சாட்சியின் உந்துதலால் தனது அனுபவங்களை இந்நூலில் பதிவு செய்கிறார். பல நாடுகளில் ஐ-அமெரிக்காவின் அடியாளாக வேலை...

குற்றப் புலனாய்வு பிரிவு வாசலில் காத்துக் கிடக்கும் முஸ்லீம் உறவுகள் – அரைநூற்றாண்டுகளாக தமிழினம் அனுபவித்த துயரம்...

சிங்கள பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழினம் அமைதிவழியில் போராடத் தொடங்கிய காலமுதல் சிறிலங்காவின் கொடிய சிறைவாசல்களில் தமிழ்மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக அலைந்த நாட்கள் இன்று கண்முன்னே விரிகின்றன. ஒவ்வரு இராணுவமுகாம் வாசல்களிலும் பூசா,வெலிக்கடை ,மகசீன்,நாலாம்...