பத்து ஆண்டுகளைப் போலவே பதினோராவது ஆண்டும் கடந்து செல்லுமா?வேல்ஸ் இல் இருந்து அருஷ்

“இந்த நூற்றாண்டின் கறை” என்பது சீனா அரசு அங்கு வாழும் உகூர் இன முஸ்லிம் மக்கள் மீது மேற்கொண்டுவரும் மத ரீதியான துன்புறுத்தலாம். கூறுவது அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ. அமெரிக்காவின் வெளிவிவகாரச்...

போர்க்கால வாழ்வியலின் ஆவணமாக மிளிரும் ‘பங்கர்’ நூல் – பி.மாணிக்கவாசகம்

போர்க்காலத்தில் உயிர்ப் பாதுகாப்பு என்பதே பொதுமக்களின் ஒரே இலக்கு. மோதல்களில் ஈடுபட்டிருந்த தரப்பினர் எப்படியேனும் வெற்றியடைந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தனர். ஆனால் இடையில் அகப்பட்டிருந்த பொதுமக்களை உயிரச்சமே ஆட்கொண்டிருந்தது. மரணம் எந்தவேளையிலும்...
பாலசிங்கம் அவர்களின் சிந்தனைகள் இன்றைய காலத்தின் தேவை

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சிந்தனைகள் இன்றைய காலத்தின் தேவையாகிறது – ஆய்வாளர் பற்றிமாகரன்

ஆய்வாளர் பற்றிமாகரன் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சிந்தனைகள் இன்றைய காலத்தின் தேவையாகிறது: சிறிலங்காவில் பௌத்த சிங்களப் பெரும்பான்மையினர், ‘சிறிலங்காவினர்’ எனத் தங்களை அழைத்துக்கொள்ளும், அதே அரசியல் அடையாளத்துள்ளேயே, இலங்கையின் எல்லா மக்களும்...

தமிழீழ விடுதலைப் பாடல்களும் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும்.

பிரபல பின்னணிப் பாடகர் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள் 25.09.2020 அன்று சுகயீனம் காரணமாக காலமானார். அவர் தமிழீழ விடுதலைப் பாடல்கள் சிலவற்றை பாடியிருந்தார். அவர் பாடிய பாடல்களையும், பாடிய சந்தர்ப்பங்களையும் ஓவியர் புகழேந்தி அவர்கள்...

வட்டுக்கோட்டை தீர்மானம், திம்புக் கோட்பாடுகள்,சுதுமலைப் பிரகடனம், நந்திக்கடல் கோட்பாடுகள்

அண்மையில் உலகெங்கும் வெளியிடப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்ற 'பிரபாகரன் சட்டகம்' நூலிற்கு பெண்ணிய உளவியலாளரும், நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளருமான பரணி கிருஸ்ணரஜனி எழுதிய அறிமுக உரை இது. தமிழீழ செல் நெறி-...

இனவழிப்பில் கைகோர்த்த இங்கிலாந்து இந்நிலை இனி மாறுமா? -சுடரவன்-

தமிழர்களின்  எழுச்சிப் போராட்டத்தை அழிப்பதற்கு சிறிலங்காவுடன்  கொண்டிருந்த தொடர்புகள் சம்பந்தப்பட்ட கோப்புகளை பிரித்தானியா அழித்துவிட்டதாக வெளியான செய்தியினை பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சு  ஒத்துக்கொண்டுள்ளது.கடந்த 21.01.2019 அன்று இங்கிலாந்தில் இருந்து வெளியாகும்  மோர்னிங் ஸ்டார்...

தமிழ் இனம் தனது அரசியல் முதிர்ச்சியை காண்பிக்குமா?-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறிலங்காவில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் தென்னிலங்கையில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துவருகின்றது. வழமைபோல இனவாதத்தை முன்வைப்பதன் மூலம் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதன் மூலம் 19 ஆவது திருத்தசட்டத்தை...

சரணடைந்தவர்கள் காணாமல் போவது எப்படி? – தீபச்செல்வன்

ஈழத்தின் இறுதிப் போரில், பல ஆயிரக் கணக்கானவர்கள், சிங்கள அரச படைகளிடம் சரணடைந்தார்கள். சிங்கள அரச படைகளிடம் யுத்த களத்தில் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அத்துடன் சிங்கள அரச படைகளிடம் உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்கள்...

  கோத்தாவின் கடிவாளம் அமெரிக்காவின் கையில் ? – பூமிகன்

இலங்கை அரசியலில் இப்போது அனைத்துத் தரப்பினரதும் பார்வை கோத்தபாய ராஜபக்சவின் பக்கமே திரும்பியுள்ளது. இன்றைய தினத்தில் சனாதிபதித் தேர்தல் ஓட்டத்தில் வெற்றிபெறக் கூடிய ஒரே குதிரை என்றால் கோத்தாதான் என்ற கருத்து அனைத்துத்...

முள்ளிவாய்க்காலின் பின்னரான ஈழத்தமிழர் வாழ்வியல் பிரச்சினைகளும் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளும்-சூ.யோ.பற்றிமாகரன்

விரிந்த செயற்திட்டமொன்றுக்கான ஆதார சுருதியுரை; முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான ஈழத்தமிழ் மக்களின் வாழ்வியல் பிரச்சினை என்பது சிறிலங்கா ஈழத்தமிழர்களாகிய தங்களின் உயிர்க்கும் உடைமைகளுக்கும் நாளாந்த வாழ்வுக்கும் ஏற்படுத்தி வந்த இனங்காணக் கூடிய அச்சத்தில் இருந்து தங்களை...