இனவாத விதைப்பு – துரைசாமி நடராஜா

இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் சமமானவர்களாக மதிக்கப்பட வேண்டும். எனினும் மலையக மக்கள் இதில் உள்ளீர்க்கப்படாது தொடர்ச்சியாகவே புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகமாகவே இருந்து வருகின்றமை தொடர்பில் பலரும் தனது விசனப் பார்வையினை செலுத்தி...

இந்திய மாலைதீவு மோதல் -இந்துசமுத்திர பிராந்தியத்தின் பிடியை இழக்கின்றதா இந்தியா – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இந்திய படையினரை எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் நாளுக்கு முன்னர் நாட்டைவிட்டு வெளியேறுமாறு மாலைதீவு கேட்டுள்ளது. மாலைதீவு அதிபர் மொகமட் மொய்சவின் பிரதான உதவியாளரான அப்துல்லா நசீம் இப்ராஹீம் இதனை ஞாயிற்றுக்கிழமை(14)...

மாடுகள் செத்துக்கொண்டிருக்கும் போது சல்லிக்கட்டு விளையாடிய ஆளுனர் – மட்டுநகரான்

வடகிழக்கு மாகாணம் என்பது தமிழர் தாயகம்.தமிழர் தாயகம் என்பது வெறுமனே நிலத்தினால் கட்டியமைக்கப்பட்டது அல்ல.அது தமிழர்களின் அடையாளம்,தமிழர்களின் கலைகலாசாரம்,கலாசார விழுமியங்கள், பண்பாட்டு ஒழுக்கங்களினால் கட்டமைக்கப்பட்டதே தமிழர் தேசியமும் தமிழர் தாயகமுமாகும். இதனை கேள்விக்குட்படுத்தும்...

அமெரிக்காவை தோற்கடித்த இந்திய – சீனா- ரஸ்யா கூட்டணி – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

கடந்த ஞாயிற்றுக்கிழமை(7) பங்களாதேசத்தில் இடம்பெற்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா 5வது தடவை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பங்களாதேஸ் தேசிய கட்சி இறுதி நேரத்தில் தேர்தலை புறக்கணித்தபோதும், தேர்தல் நடைபெற்று...

பலிக்கடாவாக்குதல் – துரைசாமி நடராஜா

இலங்கையில் மலையக மக்களின் வாழ்வியல் நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்ச்சியாகவே சமூக ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.எனினும் சாதக விளைவுகள் குறிப்பிடத்தக்கதாக இல்லாத நிலையில் வாக்குறுதிகளால் இச்சமூகத்தை...

செங்கடல் செல்லுமா இலங்கை கடற்படை? – அகிலன்

செங்கடலில் இலங்கை கடற்படைக் கப்பலை அனுப்பினால் பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை 250 மில்லியன் ரூபாய் செலவாகும் என்று ஜனாதிபதி கூறியிருக்கிறாா். இலங்கைப் பொருளாதாரத்தின் தற்போதைய மந்தநிலையின் பின்னணியில் இது உண்மையில் அதிகம்தான். ஆனால்,...

இலங்கையில் 19.4 வீதமானோர் மனநோயால் பாதிப்பு; வெளியான அதிா்ச்சித் தகவல்

இலங்கையில் அண்மைக்காலமாக மக்களைப் பாதித்துள்ள கடுமையான பிரச்சினைகள் மற்றும் அடக்குமுறை நிலைமைகள் காரணமாக அவர்களில் பெரும்பாலானோர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள வார ஏடு ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சிங்கள வார ஏட்டில்...

உச்சத்தில் சவால்கள் – துரைசாமி நடராஜா

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் விசனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.இவ்வாண்டின் முதல் பத்து மாத காலத்துக்குள் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கடுமையான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டல்களுக்கு...

சிங்கள சவேந்திர சில்வாவுக்கு செங்கம்பள வரவேற்பு: ஈழத் தமிழர் முதுகில் குத்தும் இந்திய வல்லரசு!

தமிழீழப் போராட்டத்தைக் குழப்பியடிக்கும் மோசடிகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வருகின்றன. மாவீரர் நாள்(?) கேலிக் கூத்துக்குப் பின் இரண்டகர்கள் இப்போது அரசியல் சதுரங்கத்தில் பிரகடனக் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார்கள். முதலாவதாக ‘நான்கு...

பிராந்தியப் போராக விரிவடையும் இஸ்ரேல் – பாலஸ்த்தீன போர் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

புதிய ஆண்டில் மிகப்பெரும் போர் ஒன்று மத்தியகிழக்கில் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உருவாகி வருகின்றன. காசா மீது தாக்குதலை மேற்கொண்டுவந்த இஸ்ரேல் தற்போது லெபனான் நோக்கி தனது பார்வையை திருப்பியுள்ளது. காசாவில் எற்பட்டுவரும் இழப்புக்களுக்கு லெபனானனின்...