எமது பொருளாதாரத்தில் தன்னிறைவை அடைவோம்

தாயக மேம்பாடு: நேற்று - இன்று - நாளை : தாஸ் பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கத்தை மீளவும் அபிவிருத்தி செய்து, அதன் ஊடாக இவ்வளத்தின் உச்சப் பயன்பாட்டை நாம் பயன்படுத்த வேண்டும்....

ரணிலின் மீள்வருகை இலங்கை அரசியலை மாற்றப் போகின்றதா? – அகிலன்

வேகமாகப் பரவும் கொரோனாவின் பீதியில் இலங்கை மூழ்கிக் கிடக்க, உள்நாட்டு அரசியலிலும் அதிரடியான சில நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதில் முக்கியமானது தான் ரணில் விக்கிரமசிங்கவின் மீள்வருகை. எதிர்வரும் 22 ஆம் திகதி...

ஈழத்தமிழர் சமகால வரலாறு குறித்த பொதுக்கருத்துக் கோளத்தைச் சிதைக்கும் ‘தி ஃபமிலி மேன் 2’ –...

உலக வரலாற்றில், மக்கள் விடுதலைப் போராட்டங்களின் வரலாறு குறித்த எண்ணங்களும் பதிவுகளுமே, அந்த விடுதலைப் போராட்ட நோக்கத்திற்கு உலக ஏற்புடைமை கிடைக்கச் செய்வன என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை. இதனால் மக்கள் விடுதலைப் போராட்டங்கள்...

செயற்படுவோமா?

அமெரிக்க காங்கிரசின் வட கரோலினாவின் சனநாயகக் கட்சி உறுப்பினர் டெபோரா ரொஸ் அவர்கள், 18.05.2021 இல் அமெரிக்க காங்கிரசில் தாக்கல் செய்துள்ள, H.R 413ஆம் இலக்கத் தீர்மானம், ஈழத் தமிழர்கள் உரிமைகள் குறித்த...

‘போரின் வடுக்களிலிருந்து மீண்ட சமுதாயமாக நாங்கள் மாறவில்லை’- ஜோசப் ஜெயகெனடி

“போரின் வடுக்களிலிருந்து  நாங்கள் மீண்ட சமுதாயமாக மாறவில்லை. அந்த போரின் வடுவிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் இங்கும் அந்த அவலத்தை சந்தித்து கொண்டிருக்கின்றார்கள்” என வவுனியா மாவட்ட  சிறுவர் உரிமை மேம்பாட்டு...

மண்புழு விவசாய உரம் தயாரிக்கும் முறையும் அதன் பயனும் – மதுஜா வரன்

பண்டைய காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது. இதனால் நிறைவான உற்பத்தி அடைந்ததோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இன்றயை சூழலில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப...

றுவாண்டா இனவழிப்பில் பிரான்சுக்கு பங்கு இருக்கிறது: அதிபர் மக்ரோனின் பகிரங்க அறிவிப்பு – தமிழில்: ஜெயந்திரன்

ஆபிரிக்கா கண்டத்திலுள்ள றுவாண்டா (Rwanda) நாட்டை அண்மையில் தரிசித்த பிரெஞ்சு அதிபர் மக்ரோன் (Macron)  1994ம் ஆண்டில் றுவாண்டாவில் மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலையில் பிரான்சு நாட்டுக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதைப்  பகிரங்கமாக ஏற்றுக்...

p2p போராட்டம் சர்வதேசத்தின் கதவுகளைப் பலமாகத் தட்டியுள்ளது – மட்டு.நகரான்

வடகிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் மற்றும் தமிழ் மக்களின் மனங்களில் உள்ள வடுக்களின் வலிகளை வெளிக்காட்டுவதை தடுத்தல் என பல்வேறு வகையான மனித உரிமை நிலைக்கு எதிரான, ஜனநாயக வரம்புகள் மீறப்படும் சம்பவங்கள்...

ஏழு தமிழர் விடுதலையில் மு.க.ஸ்டாலின் செயற்பாடு சரியா? – தமிழத்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதாகி, 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், றொபேட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலை தொடர்பாக தமிழ்நாட்டின் தற்போதைய ஆட்சியில்...

செல்வாக்கிழக்கும் தொழிற்சங்கங்கள் – துரைசாமி நடராஜா

மலையகத் தொழிற்சங்கங்கள் ஒரு காலத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்று விளங்கின. இம்மக்களின் இன்பத்திலும், துன்பத்திலும் பங்கெடுத்த இத்தொழிற் சங்கங்கள், மலையக மக்களின் பாதுகாவலன் எனப் பெயரெடுத்திருந்தன. எனினும் சமகாலத்தில் மலையகத்தில் தொழிற்சங்கக் கலாசாரம்...