பார்வை மாறினால் பாதை மாறும் -கவிதா ஆல்பர்ட்

இராமன், சீதையின் முதல் பார்வையில் காதல் பிறக்கிறது. நாடுகளின் பகைமைப் பார்வையில் போர்கள் பிறக்கின்றன. மழலையின் முதல் விழி திறப்புப் பார்வையில் மகிழ்ச்சி பிறக்கிறது. இலட்சியவாதிகளின் பார்வையில் சாதனை பிறக்கிறது. கதிரவனின் பார்வையில்...

ஒரு ஜனாதிபதியை வெளியேற்றிய போராட்டத்தை முன்னின்று நடத்தியவா்கள் உருவாக்கும் கட்சி

முன்னணி செயற்பாட்டாளா் ரஜீவ்காந்த் செவ்வி இரண்டு வருடங்களுக்கு முன்னா் இலங்கையில் இடம்பெற்ற “அரகலய” போராட்டத்தில் பங்காளிகளாக இருந்த அமைப்புக்கள் இணைந்து “மக்கள் போராட்ட முன்னணி” என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்துள்ளன. இதில் முக்கியமான ஒருவராகச்...
பாதிக்கப்படும் வறிய நாடுகள்

செல்வந்த நாடுகளால் தடுக்கப்படும் தடுப்பூசி: பாதிக்கப்படும் வறிய நாடுகள் தமிழில்: ஜெயந்திரன்

செல்வந்த நாடுகளால் தடுக்கப்படும் தடுப்பூசி: பாதிக்கப்படும் வறிய நாடுகள் தமிழில்: ஜெயந்திரன் கோவிட் 19 நெருக்கடியினால் ஏற்படும் பாதிப்பைத் தணிப்பதற்கும் அந்த வைரசின் பரவலைத் தவிர்க்கவும் கட்டுப்படுத்தவும் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள், இந்தப் பூகோளத்திலுள்ள...

நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்(5) – தமிழில் ந. மாலதி

வில்லியம் பிளம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒ நூல்:”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – (Killing Hope: US Military and CIA Interventions...
ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள்

தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களே ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள் – க.வி.விக்னேஸ்வரன்

பயங்கரவாதத்தால் பாதிப்புற்றவர்களை நினைந்து அஞ்சலிக்கும்  ஐ.நா.வின் அனைத்துலகத் தினம் 21.08.21   இத் தினத்தில் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் உயிரிழந்த, உடல் வலுவிழந்த, தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களே ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள் – க.வி.விக்னேஸ்வரன் உடைமைகளையும், வாழ்வாதரங்களையும்...
ரஷ்ய-உக்ரைன் போர்

ரஷ்ய – உக்ரைன் போர்: ஊடகங்களின் சமர்க்களம் | தமிழில்: ஜெயந்திரன்

தமிழில்: ஜெயந்திரன் ரஷ்ய-உக்ரைன் போர்: ஊடகங்களின் சமர்க்களம் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்திருக்கின்ற ஆக்கிரமிப்புப் போர் ஒரு மாதத்தைக் கடந்துவிட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான இராணுவச்சமர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த இராணுவ ரீதியிலான...

மீண்டும் ஒரு வல்லரசின் ஆக்கிரமிப்பை முறியடித்த கைபர் கணவாய் போராளிகள்

போராட்டமே அவர்களின் வாழ்க்கையாக மாறியிருந்தது! எப்போதிருந்து என்ற கேள்விக்கு , அலக்சாண்டர படையெடுப்பு. கி மு 234  முதல் என்று கூறிவிடலாம், அன்று அந்த நிலம் தமிழர்களினுடையது, அலக்சாண்டரை அந்த நிலத்தில் மண்கவ்வச் செய்தவர்...

 கொந்தளிக்கும் இலங்கை மக்கள் மீண்டும் கிளா்ச்சி வெடிக்குமா?-அகிலன்

கொழும்பு அரசியலில் உருவாகியிருக்கும் கொந்தளிப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்புக்கு அதிா்ச்சியளிப்பதாக இருக்கின்றது. சா்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முற்படும் நிலையில் மக்கள் மத்தியிலான கொந்தளிப்பு தீவிமடைகிறது. கடந்த வருட நடுப்பகுதியில்...
தாயகத்தில் ஏற்பட்ட மாற்றம் 2021

காலநிலை மாற்றத்தால் தாயகத்தில் ஏற்பட்ட மாற்றம் 2021 – நாகமுத்து பிரதீபராஜ்

நாகமுத்து பிரதீபராஜ் காலநிலை மாற்றத்தால் தாயகத்தில் ஏற்பட்ட மாற்றம் 2021: 2021 ம் ஆண்டை பொறுத்தவரை பொதுவாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் சார்ந்து  தீவிரமான வானிலை நிகழ்வுகள் எமது தாயகமான வடக்கு...

மந்திரத்தில் மாங்காய் வீழ்த்தும் முயற்சி -பி.மாணிக்கவாசகம்

நாடு எதிர் கொண்டிருந்த மிக மோசமான பொருளாதார நெருக்கடியையடுத்து, சுனாமி பேரலையென பொங்கிப் பிரவகித்த காலிமுகத்திடல் போராட்டம் ஜனாதிபதி கோத்தாபாய தலைமையிலான பொதுஜன பெரமுன ஆட்சியை நிலைகுலையச் செய்தது. தன்னெழுச்சி பெற்று வெகுண்டெழுந்த மக்களின்...