மீண்டும் அரசியலில் இறங்குவாரா கோட்டா?-அகிலன்

தாய்லாந்தில்   தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ  வெள்ளிக்கிழமை இரவு இலங்கை திரும்பி இருக்கின்றார். இந்த நிலைமையில் அவரை மீண்டும் அரசியலில் ஈடுபடுத்துவதற்காக பொதுஜன பெரமுனவின் ஒரு குழுவினர் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு...

தமிழர் தாயகம் ‘தமிழீழம்’ -அன்பன்

ஈழத்தமிழினத்தின் தாயகம், ‘தமிழீழம்.’ இது இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களையும் புத்தளம், சிலாபம் மாவட்டக் கரையோரப் பகுதிகளையும் உள்ளடக்கிய 20,000 சதுர கிலோமீற்றருக்கு மேற்பட்ட நிலப்பரப்பைக் கொண்டது. இந்த தமிழர் தாயக நிலப்பரப்பிற்கும்...
முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: அரசாங்கத்தின் நோக்கும் போக்கும் – பி.மாணிக்கவாசகம்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவ்வாறு காணாமல் போனார்கள் என்பதைக் கண்டறிய முற்பட வேண்டாம். அது குறித்து ஆராய வேண்டாம் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. காணாமல் ஆக்கப் பட்டோருக்கான சர்வதேச...
மகன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில்

மகன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் தாய் – பாலநாதன் சதீஸ்

முல்லைத்தீவு  மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் நடாத்தப்பட்டு வரும் போராட்டக்களத்தில் தன் மகனுக்காக நீதி கேட்டு போராடுபவரே புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் வசிக்கும் இராதாகிருஷ்ணன் மாரியாயி. 54 வயதான இராதாகிருஷ்ணன் மாரியாயி, இந்த  போராட்ட...
இலங்கை இந்திய மீன்பிடிப்புக்கான கடல் எல்லை

“மீனவர்கள் பிரச்சினைக்குப் பேச்சுவார்தையே தீர்வாகும்” – ஜேசுராஜா பெஞ்சின்கிலாஸ்

வலையில் சிக்கிய மீனின் நிலையிலேயே  இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினையும் தொடர்கின்றன. இரு நாட்டு மீனவர்களுக்கும் ‘இலங்கை இந்திய மீன்பிடிப்புக்கான கடல் எல்லை’ என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண...

முருகன் வள்ளியை சந்தித்த கபிலித்தை என்ற புனித வனம் நோக்கிய பயணம்-பகுதி 1

எனக்கு வழமை போல திடீர் பயணம் தான். ஆனால் போய் வந்த பிறகு என்னட்ட சொல்லாம போயிட்டீங்களே. சொல்லியிருக்க நானும் வந்திருப்பேன் என புலம்பியவர்கள் தான் அதிகம். நான் போனதிலேயே மிகவும் கஷ்டப்பட்டு போன...

இயற்கை வனப்புடைய கிழக்கு மாகாணம் சுற்றுலாத் தளமாகுமா? – மட்டு.நகரான்

கிழக்கு மாகாணம் இயற்கையின் உறைவிடமாகவும், சுற்றுலாத்துறையினரைக் கவரும் பகுதியாகவும் கருதப்படுகின்றது. குறிப்பாக வடகிழக்கு பகுதியென்பது இயற்கை அன்னையின்  கொடையாக கருதப்படுகிற போதிலும், இன்னும் உலகின் கண்களுக்கு தெரியாத பகுதியாகவே காணப்படுகின்றது.                 தமிழர்கள் தங்களது...
முல்லைத்தீவு மாவட்டம்-தாயகத்தின் நீர்வளத்தைப் பாதுகாப்போம்

நேற்று இன்று நாளை தாயகத்தின் நீர்வளத்தைப் பாதுகாப்போம் முல்லைத்தீவு மாவட்டம் – தாஸ்

முல்லைத்தீவு மாவட்டம்-தாயகத்தின் நீர்வளத்தைப் பாதுகாப்போம்: 1979ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டமானது, வன்னி இராச்சியத்தின் பெரும் பகுதியினை உள்ளடக்கியதாகவும், வடமாகாணத்தில் அதிக நிலப்பரப்பைக் கொண்ட பிரதேசமாகவும் உள்ளது. 2009 ஆம் ஆண்டு வரையும்...

நுன்நிதிக் கடனால் பாரிய சவால்களுக்கு முகம்கொடுக்கும் தாயகம்-கோ.ரூபகாந்

காலங்களில் போரும் பொருளாதார நெருக்கடிகளும் அதன் பின்னரான இடப்பெயர்வுகள் இழப்புக்கள் என்பவற்றால் பெரிலும் பாதிக்கப்பட்ட நிலையில் யுத்தத்தின் பின்னர் மீள்குடியேறியுள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வாழ்விட...

அருவுருவமான உயிர்க்கொடையாளர்கள் எம் மாவீரர்கள்

அண்மையில் முள்ளியவளையில் ஒரு சம்பவம் இடம்பெற்றது. தனது முச்சக்கரவண்டியில் “மாவீரன்” என எழுதப்பட்ட பெயர் பலகையை காட்சிப்படுத்தியிருந்தமைக்காக அதன் சாரதியான தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். “மாவீரன்” என்பது தமிழீழ விடுதலைப்...