இறுதிவரை மக்களுக்காக சேவை செய்த சமூகப் பணியாளரின் மறைவு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியச் சட்டங்களைக் கேள்விக்குறியாக்கியிருக்கும் ஸ்ரான் சுவாமியின் சாவு

- தமிழில்: ஜெயந்திரன் இந்தியாவில், சிறையில், உடல் நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்த போதிலும், பிணை மறுக்கப் பட்ட எண்பது வயதைக் கடந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவரின் சாவு, நாடு முழுவதும்...

இஸ்ரேலின் பாதுகாப்பா? அல்லது பாலஸ்தீனத்தின் உரிமையா?

பல நூற்றுக்கணக்கான அப்பாவிப் பாலஸ்தீனப் பொதுமக்கள் மிகவும் குரூரமாகக் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்த, பப்ரிஸ்ற் கிறிஸ்தவ பிரிவினருக்குச் சொந்தமான மருத்துவமனை மீது, இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல், காஸாவின் மேல் தொடுக்கப்பட்டிருக்கும் போரில் ஒரு...

உலகே பாடம் படி! இது மே 18 – முனைவர் கு.அரசேந்திரன்

நாங்கள் அழுத நாள். அழுது அழுது அழிந்த நாள். இல்லை அழிக்கப்பட்ட நாள். தாய்மார்கள் மார்பில் பால் குடித்து, ஆசை பொங்கப் பொங்க நாங்கள் ஊட்டியதால் மிகையாகப் பால் குடித்து வாய்வழியே பால்...

வாகரையில் 50 திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்ட கொடிய நாள்

நவம்பர் 8 - 2006  அன்று  மட்டக்களப்பு வாகரையில் இலங்கை இராணுவத்தினர் ஏவிய பல்குழல் எறிகணை வீச்சுத் தாக்குதலில் 50 க்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வாகரை கதிரைவெளிப்...

இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 8

8. மூளாய் வைத்தியசாலைப் படுகொலை 05 நவம்பர் 1987 மூளாய்க் கிராமம், யாழ் மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேசசெயலர் பிரிவினுள் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ வசதியினை வழங்கும் இடமாக மூளாய்...

21 நாள் ஊரடங்கால் பாதிக்கப்படும் இந்திய மக்களின் பொருளாதாரம்-கல்யாணி 

உலகில் உள்ள அனைவரும் அச்சப்படும் ஓர் விடயமாக கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது. இது இன்று உலக நாடுகளின் பொருளாதாரத்தை வீழ்ச்சியுறப் பண்ணியதுடன், பொது மக்களை பெரும் இக்கட்டான நிலைக்கும் தள்ளியுள்ளது. கொரோனா...
இறைமைக்காகப் போராடும் ஈழமக்கள்

50ஆண்டுகளாக நாடற்ற தேசமக்களாக தங்கள் இறைமைக்காகப் போராடும் ஈழமக்கள்

  அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் ஜனநாயகத்தின் அரசியலில் கலையியல் நிறைஞர் இறைமைக்காகப் போராடும் ஈழமக்கள்: 10.01.1974 ம் திகதிய 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு இனப்படுகொலைகள் முதல் 48 ஆண்டுகளாகச் சிறிலங்காவின் பண்பாட்டு இனஅழிப்பும்...
இலங்கையின் பொருளாதார ஒழுங்கு

இலங்கையில் உள்ள பொருளாதார ஒழுங்கு நிச்சயம் மாற்றப்பட வேண்டும் | விரிவுரையாளர் ராஜ்குமார்

மாற்றப்பட வேண்டிய இலங்கையின் பொருளாதார ஒழுங்கு இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும், அந்த நெருக்கடி ஏற்பட்ட காரணத்தையும், அதனை சரிசெய்வது தொடர்பாகவும், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளரான விரிவுரையாளர்...

கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் பௌத்த துறவிகளின் அத்துமீறல்கள் – மட்டு.நகரான்

வடகிழக்கு மாகாணம் தமிழர் தாயகம் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிங்கள தேசம் இன்று பல்வேறு அச்சுறுத்தல்களை முன்னெடுத்துவருகின்றது.வடகிழக்கில் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை,தமிழர்கள் மீது கட்டவிழ்தப்படும் ஆக்கிரமிப்புகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகபோராடி...

”பயங்கரவாதத்துக்கு எதிரான போர்”- மாலியில் பிரான்சு முன்னெடுத்துள்ள நவகாலனீய நடவடிக்கை -தமிழில் ஜெயந்திரன்

பிரான்சு நாட்டின் ஆதரவுப் பின்புலத்துடன் ஆபிரிக்காவின் மாலியில் மேற்கொள்ளப்படும் இராணுவமயமாக்கல் பிரான்சு நாட்டின் பொருண்மிய ஈடுபாடுகளைப் பாதுகாப்பதையே இலக்காகக் கொண்டது மட்டுமன்றி, மாலியின் உள்நாட்டுப் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. ஜோர்ஜ் ஓர்வெல் (George Orwell)...