இனக்குழு அழிப்பின் கோரமுகம்- முனைவர்  குழந்தை சாமி

2022 ஆண்டில் இலங்கையில் பொருளாதார சீரழிவால் 3,00,000 மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை அமைச்சர் திருமிகு மனுஷாநாணயக்காரா உலகப் புலம்பெயர்ந்தோர் நாளன்று தெரிவித்தார்.  சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களிடம் ஊழல் மலிந்து...

மாலி மக்களின் கோரிக்கைகளை ஐ.நா கருத்தில்கொள்ளவில்லை

நள்ளிரவு வேளையில் ஆயுதம் தாங்கிய சிப்பாய்களால் கைது செய்யப்பட்ட மாலி நாட்டின் அரச தலைவர் இப்ராகீம் போபாகர் கெயிறா (75) சில மணி நேரத்தின் பின்னர் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி தனது பதவியை...

என்புருக்கி நோயும் அதனை தவிர்ப்பதற்கான வழிகளும்-Dr பீற்றர் குருசுமுத்து (MBBS, FRACP)

என்புருக்கி நோய் எனப்படும் ஒஸ்ரியோ போரொஸிஸ் (Osteoporosis) என்பது எலும்புகள் சம்பந்தப்பட்ட வியாதியாகும். எலும்புகள் அவற்றின் அடர்த்திகளை இழப்பதும் மற்றும் உடையத் தொடங்கும் நிலையை அடைவதுமான நிலை. இது ஆண்களைவிட பெண்களுக்கே மிகவும்...

அனைத்துலகக் கல்வி நாள் மற்றும் படுகொலைகளால் பாதிப்புற்றோர் நினைவேந்தல்: அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

தளைநீக்கக் கல்வி, முள்ளிவாய்க்கால் படுகொலைக்கல்வி ஈழத்தமிழர் மீளவும் இனப்படுகொலையடையாது தடுக்கும் அனைத்துலகக் கல்வி நாள் 24.01.2023 இலும் படுகொலைகளால் பாதிப்புற்றோர் நினைவேந்தல் நாள் 27.01.23இலும் கொண்டாடப்பட்டது தொடர்பான சிந்தனைகள். 'மக்கள் மேலான முதலீடுகள் மூலம்...

போரும், பொருளாதார அழிவுமாக கடந்து செல்லும் 2023 – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

கடந்த 2022ஆம் ஆண்டு ஆரம்பித்த உக்ரைன் போர் உலகின் பொருளாதாரத்திலும், பூகோள அரசியலிலும் மீளமுடியாத மாற்றங்களை ஏற்படுத்தியவாறு சென்றுகொண்டிருக்கின்றது. கடந்த 22 மாதங்களாக அந்த போர் பல பரிணாமங்களின் ஊடாக நகர்கின்ற அதேசமயம்,...

சிறந்த பெண் தொழில் முயற்சியாண்மையாளருக்கான விருதினை பெற்ற பெண்மணியின் வெற்றிக் கதை – பகுதி ஒன்று

"உயர்தரம் கற்றபின் வீட்டில் சும்மா இருந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு பேக் கம்பனியில் வேலைக்கு சென்றேன் அங்கு அவர்கள் தைப்பதை பார்த்து பழகிய நான் ஒரு மாதமும் 10 நாட்களுமே வேலை செய்ய...

பின்தங்கிய குறிகாட்டிகள் – துரைசாமி நடராஜா

புதிய அரசியலமைப்பை விரைவில் முன்வைப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இது குறித்து விசேட அவதானம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் புதிய அரசியலமைப்பு முன்வைக்கப்படுமிடத்து மலையக மக்கள் பின்தங்கிய சமூகம்...

மெல்லச் சாகும் சிவில் நிர்வாகம் – பி.மாணிக்கவாசகம்

ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக நடத்தப்படுகின்ற ஆட்சி முறைமை. இது நியாயமான விட்டுக்கொடுப்புகளையும் நீதியான சகிப்புத் தன்மையையும் கொண்டிருத்தல் வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. சிறுபான்மை இன மக்களின் உரிமைகள், வாழ்வியல் இருப்புகள் என்பன...

கைவிரிக்கின்றதா சா்வதேசம்? மக்களுக்கு அதிகரிக்கும் சுமை-அகிலன்

அரசாங்கத்தினால் அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிகள் நாட்டு மக்களை தடுமாற வைத்துள்ளது. விலைவாசி தீவிரமாக அதிகரித்து - வருமானம் அதிகரிக்காத நிலையில் திண்டாடிக்கொண்டிருந்த மக்களுக்கு புதிய வரிகள் கடுமையான அதிா்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.  வருமானத்துக்கும்...

அதிகரித்து வரும் இழப்புகள்;அநாதரவாய் மக்கள்- கிருஷ்னா

கடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அழிவுகளில் பெரும் வேதனைகளையும் சோதனைகளையும் சுமந்த மக்களாக உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேச மக்கள் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரும் யானைகளின் தாக்குதலிலும் இழப்புகளை...