முள்வேலி நாட்கள்

இது அனுபவம் அல்ல; அனுபவமாக்கப்பட்டது. அனுபவிக்க வைக்கப்பட்டது முள்வேலி நாட்கள் | அ.வி. முகிலினி

அ.வி. முகிலினி அனுபவிக்க வைக்கப்பட்டது முள்வேலி நாட்கள் அன்று 16ஆம் திகதி மே மாதம் 2009ஆம் ஆண்டு தந்தையை விதைத்துச் சிறு மணித்துளிகளே கடந்தன. ஒரு போராளியின் மகள். ஒரு மாவீரனின் மகளாகி விட்டேன் என்ற...

தமிழ் மக்களுக்கு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை-முள்ளிவாய்க்கால் பிரகடனம்

இன்று மே 18, தமிழினப்படுகொலை நாள். சிங்கள அரசின் தமிழினப் படுகொலை, வரலாற்றில் திட்டமிடப்பட்டு, முள்ளிவாய்க்காலில் உச்சம் தொட்டு இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆக்கிரமிப்பு சிங்கள அரசிற்கு அடிபணியாது இறுதி...
உக்ரைன்

சமரை இழக்க ஆரம்பித்துள்ளதா உக்ரைன்? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

வேல்ஸ் இல் இருந்து அருஸ் சமரை இழக்க ஆரம்பித்துள்ளதா உக்ரைன்? உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதுடன் நாடு மிகப்பெரும் பேரழிவை சந்தித்து வருகின்றது. கடந்த வியாழக்கிழமை (10) வரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில்...
மட்டுப்படுத்தப்படாத ஆட்டங்கள்

பாக்கிஸ்தானின் மட்டுப்படுத்தப்படாத ஆட்டங்கள் | வேல் தர்மா

வேல் தர்மா பாக்கிஸ்தானின் மட்டுப்படுத்தப்படாத ஆட்டங்கள் பாக்கிஸ்தானில் முதல் தடவையாக தலைமை அமைச்சராக தனது ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வார் என எதிர் பார்க்கப்பட்ட முன்னாள் துடுப்பாட்ட வீரர் இம்ரான் கான் பாக்கிஸ்தான்...
மனிதாபிமானப் பிரச்சினை

மனிதாபிமானப் பிரச்சினையாக மாறியுள்ள பொருளாதார நெருக்கடி | பி.மாணிக்கவாசகம்

  மனிதாபிமானப் பிரச்சினையாக மாறியுள்ள பொருளாதார நெருக்கடி நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக சீரழிந்துள்ளது. அடுத்தடுத்த மாதங்களில் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு என்ன செய்வது என்று தெரியாத ஓர் இக்கட்டான நிலை. இதனால்...
விடியலைத் தேடும் மட்டக்களப்பு

விடியலைத் தேடும் மட்டக்களப்பு – மேனன்

மேனன் விடியலைத் தேடும் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளைத் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில், யுத்த காலத்திற்கு முன்பான, யுத்த காலத்திற்கு பின்பான காலப்பகுதியென இரு பகுதிகளாக...

இலங்கையின் தற்கால அரசியல்: ஓர் பார்வை – யே.மேரி வினு

கடந்த 2019 இற்குப் பின்னரான காலப்பகுதியில் இருந்து புதிய நிர்வாக அமைப்பினரால் இலங்கையில் நடைபெற்று வருகின்ற அரசியல் சார்ந்த நகர்வுகள், செயற்பாடுகளை தற்கால அரசியலாக நோக்கலாம். இலங்கை வளர்ந்து வருகின்ற தென்னாசிய, புவியியல்...

ஓவியமும் தேசியவாதமும் (பகுதி – 5) – எழில் – தேசிய ஓவியம் (national art)

‘ஈழத்தமிழ்த் தன்மையை (Eelam Tamilness) மையமாகக் கொண்டு அதனைப் பிரதிபலித்து பிரதிநிதித்துவப்படுத்தும் ஓவியப் படைப்புக்கள் தமிழ்த் தேசிய ஓவியப் படைப்புக்களாக வெளிவருகின்றன. தமிழ்த் தேசிய அகநிலைத் தன்மையின் கொதி நிலையும், அதன் பின்னரான...

சிறிலங்காவை ஐ.நா. பொதுச்சபை முன் நிறுத்தும் பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுடையது-சூ.யோ.பற்றிமாகரன்

ஐக்கிய நாடுகள்சபையின்மனித உரிமைக் கவுன்சிலின் 46வது அமர்வில் 2015இல் 47 நாடுகளால் கொண்டுவரப்பட்டுச் சிறிலங்காவும் தான் அதனை அனுசரிப்பதாகக் கையெழுத்திட்ட மனித உரிமைக் கவுன்சிலின் 30/1ம் இலக்கத் தீர்மானமான சிறிலங்காவில் புனர்வாழ்வு,பொறுப்புக் கூறல்...
திருகோணமலை மாவட்ட வளங்களும் நீர்நிலைகளும்

தாயக மேம்பாடு: நேற்று இன்று நாளை – திருகோணமலை மாவட்ட வளங்களும் நீர்நிலைகளும்

தாஸ் தாயக மேம்பாடு: திருகோணமலை மாவட்ட வளங்களும் நீர்நிலைகளும் - திருகோணமலை மாவட்டமானது, இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மிகவும் முக்கியமான  மாவட்டமாகும். உள்நாட்டு உற்பத்தியில் மிகவும் முக்கியமான மாவட்டமாகும். பல்வேறு இயற்கை வளங்களும் மற்றும் செயற்கை...