கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெறுவதை ராஜபக்‌சாக்கள் விரும்புவதற்கு காரணம் என்ன?-அகிலன்

பொதுத் தேர்தலுக்கான பரப்புரைகள்  ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வருகின்றது. புதன்கிழமை வாக்களிப்பு. இடையில் வரும் இரண்டு தினங்களும் அமைதித் தினங்கள். மக்கள் தீர்மானிப்பதற்கான தினங்கள் இவை. மக்கள் எவ்வாறு தீர்மானிக்கப்போகின்றார்கள்? யாருக்கு வாக்களிக்கப்போகின்றார்கள்? தென்னிலங்கையைப் பொறுத்தவரையில்...

இணைப்போமா? இணைவோமா?

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவராக மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல் சாகிட் அவர்கள் 191 உறுப்புரிமை வாக்குகளில் 143 வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். இவருடன் போட்டியிட்ட ஆப்கானிஸ்தானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சலாமை...

சீனாவுடனான போரை எதிர்கொள்ள இந்தியா தயாரா? வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இந்தியா - சீனா எல்லைப் பகுதியான கல்வான் பகுதியில் கடந்த ஜுன் மாதம் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து இந்தியா சீனாவுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதான தோற்றப்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. அதனை உறுதிப்படுத்துவது போல...

மேலதிக வாயுவை எரித்தழிக்கும் நடவடிக்கையும் புற்றுநோயும் பகுதி 1 -தமிழில்: ஜெயந்திரன்

ஈராக்கின் ஏர்பில் (Erbil) நகரில் கவகொஸ்க் (Kawergosk) முகாமில் வாழுகின்ற ஆயிரக்கணக்கான சிரிய அகதிகளில் ஒருவரான 53 வயது நிரம்பிய ஷெரீனுக்கு (Shireen) 2020 மார்ச் மாதத்திலிருந்து புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. “ஆரம்பத்தில்,...
ரணிலின் திடீர் எழுச்சி

ராஜபக்சக்களின் வீழ்ச்சியும் ரணிலின் திடீர் எழுச்சியும்! | அகிலன்

அகிலன்  ரணிலின் திடீர் எழுச்சி இலங்கை அரசியலில் ஒரு திடீர்த்திருப்பமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இது எதிர்பாராத ஒரு திடீர்த்திருப்பம் எனச் சொல்வதற்கு காரணம் உள்ளது. இலங்கையின் முதலாவது...

இலங்கையின் 8வது சனாதிபதி தேர்தலில் தமிழர் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தமிழ்த் தலைமைகள் முடிவெடுக்கவேண்டும் – அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

இலங்கையின் 8வது சனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களைக் கோரும் அறிவிப்பு இலங்கையின் அரசியலமைப்புப்படி நவம்பர் மாதம் 7ம் திகதிக்கும் மார்கழி மாதம் 7ம் திகதிக்கும் இடையில் வெளியிடப்படல் வேண்டும். இந்தத் தேர்தல் முடிவும் 2020 இல்...

ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் ஒன்றிணைவும் பி.மாணிக்கவாசகம்

தமிழ்த்தரப்பு நோக்கு நிலையில் நவம்பர் மாத ஜனாதிபதி தேர்தல் மூன்று நிலைகளில் அரசியல் ரீதியான கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. இந்த மூன்று நிலைகளும் தேர்தல் களத்தில் தீவிரமாகத் முட்டி மோதி முடிவுகளை வெளிப்படுத்தக்...

இருபதாம் திருத்தச் சட்டமும் இருள் சூழ்ந்த அரசியல் யதார்த்தமும் -பி.மாணிக்கவாசகம்

ஜனாதிபதி கோத்தாபாயவின் திட்டப்படி இருபதாவது திருத்தச் சட்டம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு விட்டது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. ராஜபக்ஷக்களைப் பொறுத்தமட்டில் இது அவர்களுடைய மூன்றாவது அரசியல் சாதனை என்றே கூற வேண்டும். ராஜபக்ஷக்களுக்கு...

மலையகம்: பலப்படுத்த வேண்டிய தொழிற்சங்க கட்டமைப்பு- துரைசாமி நடராஜா      

ஒரு சமூகம் பல்வேறு துறைகளிலும் மேலெழும்புவதற்கும், உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் ஐக்கியம் முக்கியமானதாக விளங்குகின்றது.பல மட்டங்களிலும் எதிரொலிக்கும் ஐக்கியமானது சாதக விளைவுகளுக்கு அடித்தளமாக அமையும்.இந்த வகையில் மலையக சமூகத்தின் எழுச்சியில் ஐக்கியமின்மை தாக்கம் செலுத்துவதாக...
எமக்கு தீர்வே கிடைக்காதா?

எமக்கு தீர்வே கிடைக்காதா? வாழ்நாளின் இறுதி வரை போராடத்தான் வேண்டுமா?

2009 யுத்த காலம்,  எம் தமிழ் மக்களின்  மனங்களில் என்றுமே ஆறாத ரணங்களாக பதிந்து இருக்கத்தான் செய்கின்றது. எமக்கு தீர்வே கிடைக்காதா?  இந்தப் போர் காலத்தில்   சிறீலங்கா அரச படைகளால் விசாரணை என்ற...