தாயக மேம்பாட்டு பணிகள்

நேற்று, இன்று, நாளை - தாஸ் யுத்த சூழ்நிலையாக இருந்தாலும், அன்று தாயக மேம்பாட்டு வேலைத் திட்டங்களில் உணவு உற்பத்தி முறையில் முழுமையான தன்நிறைவு நிலையிலேயே  இருந்தது. விதை, தானியங்கள் உள்ளீடுகள், உரங்கள், கிருமிநாசினி...

ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக விலகும் அமெரிக்கத் துருப்புகள்: அங்கே அவர்கள் கொடுத்த விலை என்ன? – தமிழில் ஜெயந்திரன்

அமெரிக்காவில் நடத்தப்பட்ட செப்ரெம்பர் 11 தாக்குதலின் 20வது நினைவு தினத்தில் ஆப்கானிஸ்தானில் பணிபுரிகின்ற அமெரிக்க இராணுவத்தினர் அனைவரும் நாடுதிரும்பியிருப்பார்கள் என அமெரிக்க அதிபர் பைடன் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் பணிபுரிகின்ற...

தமிழர் தொல்குடி வரலாற்றுத்தேடல் – நேற்றும் இன்றும் – தேடல் 12 – புலவர் நல்லதம்பி சிவநாதன்

இலங்கைப் பாராளுமன்ற அரசியலமைப்பின் ஊடாக…. ஈழத்தமிழர்களின் தேச இறையாண்மைக்கும், தேசியப் பாதுகாப்பிற்குமான  ஒரு சனநாயகத் தீர்வு கிடைக்குமா? 1970களின் ஆரம்ப காலங்களில் இலங்கைத் தீவில் வாழ்ந்துகொண்டிருந்த தமிழ்த் தேசிய இனத்தின் இளைய சந்ததியினரின் இதயத்தில் எழுந்து...

சீனாவிற்கு அதிகாரம் வழங்க முடியுமாக இருந்தால், வடக்கு கிழக்கிற்கு ஏன் அதிகாரம் வழங்க முடியாது? – மட்டு. நிலவன்

இலங்கையில் உள்ள ஒருபகுதியை சீனாவுக்கு வழங்கி, அந்தப் பகுதியில் ஆட்சி செய்வதற்கு சீன அரசாங்கத்தினை இலங்கை சட்டத்தின் ஊடாக அதிகாரத்தை வழங்க முடியுமாக இருந்தால், ஏன் இந்த நாட்டின் பூர்வீக குடிகளாக வாழ்ந்து...

அரசியலமைப்பை மீறிய குற்றவாளிகளின் கூடாரமாக மாறிடுமோ நாடு……? – பி.மாணிக்கவாசகம்

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகியவர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு நாடாளுமன்ற விவாதத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கின்றது. இந்த விவாதங்களில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்த ஆணைக்குழுவையும், அதன்...

இலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கு மத்தியில் மீண்டும் திறக்கப்பட்ட நினைவுத்தூபி

இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் நினைவாக யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்களின் பின்னர் மீண்டும் நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் குறித்த...

தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமான தலைவரா அம்பேத்கர்? – பகுதி – 2 – கொளத்தூர் மணி

கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி  புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது. (சென்றவார தொடர்ச்சி) இதில் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், அப்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான் பட்டியல் இருந்தது, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பட்டியல்...

ஈழத் தமிழர்களின் அரசியலில் கால் நூற்றாண்டுகால தந்தையின் தீர்க்கமான பங்கு – அகிலன்

26.04.2021 அன்று தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு தினத்தை நினைவுகூரும் விதமாக  இக்கட்டுரை பிரசுரமாகின்றது. தனிச் சிங்களச் சட்டம் 1956ஆம் ஆண்டு ஐூலை மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு எதிராக...

ஈழத்தமிழர்களுக்கு இன அழிப்புநிலை! காப்பாற்றும் பொறுப்பில் புலம்பதிந்த தமிழர்

இலங்கைத் தீவில் வாழும் ஈழத்தமிழர்களை தேவையேற்படின் சிறீலங்கா அரச அதிபர் கோத்தபாய இராஜபக்ச ஹிட்லரைப்போல் இன அழிப்புச் செய்வார் என்னும் தகவலைச் சிறீலங்காவின் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பகிரங்கமாகவே வெளியிட்டுள்ளார்.   ...

இணையவழி வகுப்புகளே இன்றைய உலக ஒழுங்காகின்றது

கொரோனா காரணமாக 2020 ஜனவரி இறுதியில் சீனாவில் பள்ளிகள், கல்லூரி கள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து கொரோனா தொற்று தீவிரமாகப் பரவும் நாடுகள் தொடர்ந்து கல்வி நிறுவனங்களை மூடுவதாக...