இலங்கையில் மீண்டும் தோன்றியுள்ள கொரோனாவை வெற்றி கொள்வது எப்படி?

COVID-19 தொற்று நோயானது, இன்னும் இரு வருடங்களுக்கு உலகெங்கும் நிலவும் எனவும்  அதனால் இவ் வருட முடிவிற்குள் உலகெங்கும் 2 மில்லியன் மரணங்கள் ஏற்படலாம் எனவும் உலக சுகாதார நிறுவனம் கடந்த மாதம்...
உருக்குலைகின்ற இலங்கையின் உணவு

உருக்குலைகின்ற இலங்கையின் உணவுப் பாதுகாப்புக் கட்டமைப்பு – பி.மாணிக்கவாசகம்

உருக்குலைகின்ற இலங்கையின் உணவுப் பாதுகாப்புக் கட்டமைப்பு ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு அந்த நாட்டின் உணவுப் பாதுகாப்பு உறுதியான கட்டமைப்புடன் பேணப்பட வேண்டியது அவசியம். அதேபோன்று பொருளாதாரப்...
பிள்ளையை மீட்டுதருமாறு கோரும் தாய்

அரசாங்கத்திடம் பாதுகாப்புக்கருதி ஒப்படைத்த பிள்ளையை மீட்டுதருமாறு கோரும் தாய் – பாலநாதன் சதீஸ்

  பாலநாதன் சதீஸ் பிள்ளையை மீட்டுதருமாறு கோரும் தாய்: யுத்தம் முடிவடைந்து பன்னிரண்டு வருடங்களைக் கடந்துவிட்டது. ஆனால் காணாமல் போனவர்களைத் தேடும் உறவுகளின் போராட்டம் வட கிழக்கில்  தொடர்ந்து கொண்டேதான்  இருக்கின்றது. இப்பிரச்சினைக்கு விடை கொடுப்பவர்கள்...

இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல்; சிங்கள ஆட்சியாளர்களைத் தமிழர்கள் நிராகரிக்கப்போகும் இறுதி நிலை

இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பான நிலைப்பாடுகள், கருத்துக்களில் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் மத்தியிலும் ஏனைய சிங்கள அரசியல் பிரதிநிதிகளிடமும் குழப்பங்கள், முரண்பாடுகள் நீடித்துச்...

கிறிஸ்துவின் பிறப்பு முதலாளித்துவத்தால் சந்தை ஊக்குவிப்புக் காலமாக மாறிவிட்ட அவலநிலை

இருப்பதைக் காப்பதற்கும் - இழந்தவற்றைப் பெறுவதற்கும் இறையருளுண்டென நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் செயற்படவைக்கும் ‘கிறிஸ்துவின் பிறப்பு’ முதலாளித்துவத்தால் சந்தை ஊக்குவிப்புக் காலமாக மாறிவிட்ட அவலநிலை. • மண்ணினதும் மக்களதும் விடுதலையை ஊக்குவிக்க வந்த விழா உண்டாட்டுக்...

பூகோள அரசியலின் பக்க விளைவுகளில் இருந்து இலங்கை தப்பிப்பிழைக்க முடியாது | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

முழு இலங்கையும் ஒரு அகதி முகாமாக மாற்றம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா. அவர் கூறுவதிலும் அர்த்தமுள்ளது, அதாவது உணவு உட்பட எல்லா பொருட்களுக்கும் ஏனைய நாடுகளின் உதவியை எதிர்பார்த்து...

சிறைக்கைதிகளால் தோற்றடிக்கப்பட்ட ஐரோப்பாவின் மிகச் சிறந்த இராணுவம் -வேல்ஸ் இல் இருந்து அருஸ்

உக்ரைன் களமுனையில் கடந்த சில வாரங்களில் மிக முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. கிழக்கு உக்ரைனின் டொனஸ்க் பகுதியில் உள்ள பக்மன்ட் பகுதியை ரஸ்யா கைப்பற்றியுள்ளது. 72,000 மக்கள் தொகையை கொண்ட இந்த பகுதி...

ஆர்மீனியாவுக்கும் அஸர்பைஜானுக்குமிடையே மோதல் – நாகொர்ணோ-கரபாக் யுத்தத்தில் அதிகரிக்கும் இழப்புகள்

சர்ச்சைக்குரிய நாகோர்ணோ-கரபாக் பிரதேசத்தில் ஆர்மீனியன் துருப்புகளுக்கும் அஸர்பைஜான் துருப்புகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இம் மோதலில் அப்பாவிப் பொதுமக்கள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மலைப்பாங்கான இந்தப் பிரதேசம் உத்தியோகபூர்வமாக அஸர்பைஜானின்...

செயற்படுவோமா?

அமெரிக்க காங்கிரசின் வட கரோலினாவின் சனநாயகக் கட்சி உறுப்பினர் டெபோரா ரொஸ் அவர்கள், 18.05.2021 இல் அமெரிக்க காங்கிரசில் தாக்கல் செய்துள்ள, H.R 413ஆம் இலக்கத் தீர்மானம், ஈழத் தமிழர்கள் உரிமைகள் குறித்த...

யாழ்ப்பாண பொதுநூலக எரிப்பு உலகவரலாற்றில் ஒரு பண்பாட்டு இனவழிப்புச் சான்றாகும்-சூ.யோ.பற்றிமாகரன்

ஈழத்தமிழரின் மக்களாட்சியினை வலுப்படுத்தத் தோற்றுவிக்கப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகம் - ஈழத்தமிழருக்கு மக்களாட்சி உரிமை மறுக்கப்பட்டமையின் வெளிஅடையாளமாகச் சிறிலங்காவால் எரிக்கப்பட்டது. யாழ்ப்பாண பொதுநூலக எரிப்பு உலகவரலாற்றில் ஒரு பண்பாட்டு இனவழிப்புச் சான்றாகும். யாழ்ப்பாண பொதுநூலக...