தமிழ் மொழி இந்தியாவின் தொன்மொழி

தமிழ் மொழி இந்தியாவின் தொன்மொழி – அதுவே ஐரோப்பிய மக்களுக்கும் மூலமொழி (முதல் பகுதி)-குருசாமி அரசேந்திரன்

மொழியியல் பகுப்பாய்வாளரும் ஓய்வுநிலைப் பேராசிரியரும் மொழி ஆய்வு பற்றி பல நூல்களை எழுதியவரும் எழுதி வருபவரும் தமிழின் மீதும் தமிழின விடுதலையின் மீதும் பெரு விருப்புக் கொண்டியங்குபவருமான குருசாமி அரசேந்திரன் அவர்கள் தமிழ்...

பொருளாதார மீட்சிக்கு உதவுமா ஊழல் எதிா்ப்புச் சட்டமூலம்?-அகிலன்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பிரேரணை நாடாளுமன்றத்தில் கடந்த சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதேவேளையில், ஊழல் எதிா்ப்புச் சட்டமூலமும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற பிரதான எதிர்க்கட்சி இணக்கம் தெரிவித்ததையடுத்தது....

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நீங்காத நினைவலைகள்! -பா.அரியநேத்திரன்

அன்று 1987, ஜனவரி 28ஆம் நாள். மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலமெலாம் மானாவாரி நெல் அறுவடைக் காலம். அப்போது படுவான்கரை பெருநிலம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம். ஆம்! அன்று அதிகாலை வடக்கே வவுணதீவு பாலம்...
அரசியல் நெருக்கடி

பொருளாதார, அரசியல் நெருக்கடிகளின் அடுத்த கட்ட நிலைமை என்ன……? | பி.மாணிக்கவாசகம்

பி.மாணிக்கவாசகம் அரசியல் நெருக்கடி அடுத்த கட்ட நிலைமை என்ன....? நிதி அமைச்சரும் நீதி அமைச்சருமாகிய அலி சப்றி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை நாட்டின் நிதி நிலைமைகளை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கின்றது. அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் நடப்பு...

சிங்கள தேசமாகும் தமிழர் தாயகம்-தொடர் 3

தமிழின அடக்குமுறைக்கு எதிராகத் தொடங்கியதுதான் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம். அதில் நில மீட்புப் போராட்டம் என்பது ஒரு பகுதி. துப்பாக்கிகள் கொண்டு தான் ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றில்லை. அம்...

“ஒரு இனம் தனது அடையாளத்தை பாதுகாக்கவேண்டுமானால் முதலில்  தன் நிலத்தை பாதுகாக்கவேண்டும்“-மட்டு.நகரான்

ஒரு இனம் தனது அடையாளத்தை பாதுகாக்கவேண்டுமானால் முதலில் அந்த இனம் தான்சார்ந்த நிலத்தை பாதுகாக்கவேண்டும். ஒரு இனத்தின் இருப்பு என்பது நிலத்தின் அளவிலேயே தங்கியுள்ளது. இந்த உலகில் தமிழர்கள் வாழாத நாடு இல்லை, ஆனால்...

ஈழத்தமிழர்களிடை பொறுப்புள்ள கூட்டமைவு அவசியம்

ஈழத்தமிழர்களுக்கு நல்லாட்சி, மனித உரிமைகள், வளர்ச்சிகள் என்னும் மூன்றுமே இன்றைய சிறீலங்கா அரசாங்கத்தால் உறுதி செய்யப்படாது உள்ளது என்பது வெளிப்படையான உண்மை. நாள்தோறும் கிடைக்கும் செய்திகளும், தகவல்களும், அறிக்கைகளும், வேண்டுகோள்களும் இதனை கள...
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள் தமிழக பிரமுகர்களின் பார்வையில்…

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள் தமிழக பிரமுகர்களின் பார்வையில்... பழ நெடுமாறன்   கேள்வி: மே18 தமிழினப் படுகொலை நாளான இன்று புலம் பெயர் மற்றும் தமிழீழத்தில் உள்ள தமிழர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்? பதில் - தமிழினப் படுகொலை நடந்து 13...
இடப்பெயர்வு நினைவு தினம்

இடப்பெயர்வு நினைவு தினம் 25 இல் இருந்து 26 ஆண்டாக மாறியது, ஆனால் நாம்? – வேல்ஸ் இல்...

  யாழ். குடாநாட்டு இடப்பெயர்வு இடம்பெற்று இந்த வருடத்துடன் 26 ஆண்டுகள் ஆகின்றன. இடப்பெயர்வு நினைவு தினம் ஒரு இனப்படுகொலை அரசிடம் இருந்து தப்பிப்பதற்காக இலட்சக் கணக்கான மக்கள் தமது வாழ்நிலங்களையும், உடைமைகளையும் கைவிட்டு...
தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை

தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை – துரைசாமி நடராஜா

துரைசாமி நடராஜா தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை; பெருந்தோட்ட மக்கள் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்றுறை தொடர்பில் நாம் திருப்தியற்ற வெளிப்பாடுகளையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஒரு காலத்தில் செல்வம் கொழிக்கின்ற அல்லது தேசிய அபிவிருத்திக்கு உச்சக்...