தமிழர்கள் எழுச்சி பெற வேண்டும் என்பதே இன்றை நிலை – மட்டு.நகரான்

தமிழர் தாயகப் பகுதியானது பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் உள்ளாகிவரும் நிலையில், தாயகப் பகுதிகளில் தமிழ்த் தேசியத்தின் அடையாளங்களை பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் என்பது எழுச்சி பெற வேண்டும் என்பதே இன்றைய எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழர்களின் தேசிய...

மாவோயிஸ்டுகளின் தாக்குதல் தகவலை அறிந்தவுடன், டெல்லிக்கு ஓடிய அமித் ஷா!! – தோழர் பாஸ்கர்

இந்தியாவின் நிழல் பிரதமராகவும், அதிகாரபூர்வ பிரதமராவதற்கு எத்தனிப்பவராகவும் இருக்கும் அமித் ஷா அஸாமில் சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் சென்ற சனியன்று(03/04/2021)இருந்தார். மத்திய இந்தியாவில் அமைந்துள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் இருபத்து நான்கு...

ஆயர் இராயப்பு யோசேப்பும், தமிழ்த் தேசியமும் – எழில்

பின் முள்ளிவாய்க்கால் அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் ஆயர் இராயப்பு யோசேப் அவர்களினால் ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்டது என்று கூறினால் மிகையாகாது. வேற்றுமைகளை அல்லது வேறுபாடுகளைக் கடந்து ஈழத்தமிழினத்தை விடுதலை மையப்புள்ளியில் ஒருங்கிணைக்கக் கூடிய...

2021ஆம் ஆண்டு ஐ.நா.மனிதஉரிமைகள் சபைத் தீர்மானப் பலன் – சூ.யோ.பற்றிமாகரன்

சிறீலங்காவின் இறைமை இழப்பு பயன்படுத்தி உரிமைபெற ஈழத்தமிழர்க்குப் புதியவழி இது ஈழத்தமிழர்களின் உள்ளக தன்னாட்சியின் மூலம் உலகநாடுகள் அவர்களுக்கான பாதுகாப்பான அமைதியை சிறீலங்காவிடம் பெற்றுக் கொடுக்க இயலாத நிலையின் வெளிப்பாடு. ஆதலால் இது ஈழத்தமிழர்களின் வெளியக...

மாகாண சபைத் தேர்தல் எப்போது நடைபெறும்? – அகிலன்

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எப்போது நடத்தப்படும்? எந்த முறையில் இந்தத் தேர்தல்கள் நடத்தப்படும்? கொழும்பு அரசியலில் இப்போது பிரதான கேள்விகளாக இருப்பவை இவைதான். ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னர் இவை குறித்த கேள்விகள் பலமாக...

தேசிய பாதுகாப்பு மீதான அதீத அக்கறையும், போலியான தேசப் பற்றும் – பி.மாணிக்கவாசகம்

பயங்கரவாதச் சட்டம் எங்கேயும் பாயும். எப்படியெல்லாமோ அதனைப் பயன்படுத்தலாம். தேசிய சிறுபான்மை இன மக்களாகிய தமிழ் மக்களை இந்தச் சட்டத்தைக் கொண்டு இயலுமான வரையில் விருப்பப்படி ஆட்டிப்படைக்கலாம். இது தான் சிறீலங்கா என்ற...

தமிழகத்தின் புதிய ஆட்சி ஈழத்தமிழர் நீதிக்கான அமுக்கக் குழுவாக வேண்டும்

தமிழகத் தேர்தல் களம் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இம்முறை புதியவர்கள் பக்கம் மக்களின் நாட்டம் அதிகமாக இருந்தமையால், புதிதாகக் களமிறங்கியவர்களுக்கான வாக்குப்பலம் அதிகரித்திருப்பதாகவும், அது...

அகதித் தஞ்ச விண்ணப்பங்களை இரு பிரிவுகளாக வகைப்படுத்தும் பிரீதி பட்டேலின் சர்ச்சைக்குரிய குடிவரவுத்திட்டம் – தமிழில் ஜெயந்திரன்

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான சாசனத்தில் ஐக்கிய இராச்சியம் 1951 இல் ஒப்பமிட்டதிலிருந்து, போரிலிருந்தும், பல்வேறு துன்புறுத்தல்களிலிருந்தும், பயங்கரவாத தாக்குதல்களிலிருந்தும் தம்மைக் காத்துக்கொள்வதற்காகத் தமது சொந்த நாடுகளை விட்டு வெளியேறி, எமது நாட்டைத்தேடி வந்த...

தமிழர் தொல்குடி வரலாற்றுத்தேடல்- நேற்றும் இன்றும்- தேடல் 11 -புலவர் நல்லதம்பி சிவநாதன்

இலங்கைத்தீவில்… தமிழர் தேசம் ‘அரசற்ற தேசமல்ல; ஓர் அரசிழந்த தேசமே!’ எனது சொந்த அனுபவத்தில் 1974இன் தமிழாராய்ச்சி மாநாடு எமது தேசம், தேசியம் பற்றிய ஓர் அக்கினிப் பிரவேசமாகவே என்னால் உணரப்பட்டதெனலாம்! ‘ஓர் அழகிய தீவினிற் பிறந்தோம்!...

நீ சென்ற இடமெல்லாம் ஒளியானதே! தமிழ் வரலாறு உலகெங்கும் பதிவானதே! – நவீனன்

(சென்றவாரத் தொடர்ச்சி) பரதன் அண்ணா எவ்வளவு கண்டிப்பானவரோ அந்தளவிற்கு கரிசனையும் உடையவர். அது போராளிகளாக இருந்தாலும் சரி, பொது மக்களாக இருந்தாலும் சரி அதற்கு சில உதாரணங்களைக் கூறலாம். எனக்கு நான்கைந்து நாட்களாக உடம்பு வலியுடன்...