திலீப தத்துவம் ஏற்கப்படாததால் இந்திய ஈழத்தமிழர்கள் பாதுகாப்புப் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன
அரசியல் ஆய்வாளர் பற்றிமாகரன்
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் உண்ணாநிலை அறவழிப் போராட்டத்தை இந்தியப் பேரரசு இலங்கை இந்திய உடன்படிக்கை வழியாகக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவு செய்யுமாறு உறுதியுடன் நடாத்தி, “மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” என்ற உயிராவண...
தாயக மேம்பாடு-நேற்று இன்று நாளை: மன்னார் மாவட்ட வளங்கள் – தாஸ்
தாயக மேம்பாடு-மன்னார் மாவட்டம் ஆனது கிளிநொச்சி, முல்லைத்தீவு, அனுராதபுரம், மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது. 2002 சதுர கிலோ மீட்டர் கொண்ட மன்னார் மாவட்டமானது நானாட்டான், முசலி, மடு, மாந்தை மேற்கு...
ஜனாதிபதித் தோ்தலை ஒத்திவைக்க ரணில் திட்டமிடுகின்றாரா? – அகிலன்
“ஜனாதிபதித் தோ்தலை ஒத்திவைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க திட்டமிடுகின்றாா்” எனக் கசிந்திருக்கும் செய்திகள் எதிா்க் கட்சிகளை விழித்தெழ வைத்துள்ளன. தோ்தல் நடத்தப்பட்டேயாகவேண்டும் என்று எதிா்க் கட்சிகளின் தலைவா்கள் ஒவ்வொருவரும் அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியுள்ளாா்கள். இவ்விடயத்தில் ரணிலின் உபாயம்தான்...
சோதனைக்களம் – பி.மாணிக்கவாசகம்
ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் பொதுஜன பெரமுன கட்சியை மையமாகக் கொண்டிருக்கின்றது. இலங்கை அரசியலில் அது ஒரு புதுமுக அரசியல் கட்சி. பொதுத் தேர்தலில் முதற் தடவையாக இம்முறை...
உலக உணவு நாள்- இனவாத ரீதியில் புறக்கணிக்கப்படும் தமிழர்களின் விவசாய உற்பத்திகள் -மட்டு.நகரான்
உலக உணவு நாள் -உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஒக்டோபர் 16ம் திகதி உலக உணவு நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
கடந்த 1979ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த...
ஆட்டம் காணும் அரசியல் நிலையும், பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளும் | பி.மாணிக்கவாசகம்
பி.மாணிக்கவாசகம்
ஆட்டம் காணும் அரசியல் நிலை
கட்டுக்கடங்காத வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள மோசமான சிரமங்கள் என்பவற்றுக்கு மத்தியில் 13 மணிநேர மின்வெட்டு காரணமாக இலங்கை மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த...
அம்மையார் சந்திரிக்காவிடம் சில கேள்விகள் – நேரு குணரட்னம்
அம்மையாரே மீண்டும் ஒரு சனாதிபதித் தேர்தலில் மேலும் ஒருவரை ஆதரித்து யாழ் சென்றீர்களாம்! நீங்கள் ஆதரிப்பவரை ஏன் நல்லவர் வல்லவர் என்று சொல்லி தமிழ் மக்களுக்கு அவர் என்னவெல்லாம் செய்வார் எனச் சொல்லி...
பக்கச்சார்பான தீர்மானமா?-பி.மாணிக்கவாசகம்
தேர்தல் ஆணையகம் சுதந்திரமாகவே செயற்படுகின்றது. அரச தரப்பிடமிருந்து எந்தவிதமான அழுத்தமும் கிடையாது. தலையீடுகளும் இல்லை என்றெல்லாம் அரச தரப்பில் கூறப்படுகின்றது. ஆனால் நிலைமைகள் அப்படி இல்லை என்பதையே ஆணையகத்தின் தேர்தலுக்கான திகதி பற்றிய...
சீனாவுடனான போரை எதிர்கொள்ள இந்தியா தயாரா? வேல்ஸ் இல் இருந்து அருஸ்
இந்தியா - சீனா எல்லைப் பகுதியான கல்வான் பகுதியில் கடந்த ஜுன் மாதம் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து இந்தியா சீனாவுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதான தோற்றப்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன.
அதனை உறுதிப்படுத்துவது போல...
நிலைமாறிடா சிங்களத் தரப்புடன் இணைந்து செயலாற்றுவது தற்கொலைக்கு ஒப்பானது! | இரா.ம.அனுதரன்
இரா.ம.அனுதரன்
சிங்களத் தரப்புடன் இணைந்து செயலாற்றுவது.....
இலங்கைத் தீவு இன்று வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து நிற்கும் இந்நேரத்தில், அதற்கு காரணமான தற்போதைய கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டங்களில் சிங்கள...