தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேன் அவர்கள் வழங்கிய செவ்வி | தாயகக் களம் | உயிரோடைத்...
#TELO #சுரேன் #lakku #ILC #உயிரோடை #தமிழ்வானொலி
தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேன் அவர்கள் வழங்கிய செவ்வி | தாயகக் களம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி
தமிழ்த் தேசிய...
ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 9 உயிரோடைத் தமிழ் வானொலி | இலக்கு இணையம் | ilakku...
#போராளி #உயிரோடை #தமிழ்வானொலி #ILC #ilakku
உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 9
புலம்பெயர் தேசங்களில் வாழும் எம் உறவுகள் தாயகத்தில் நாம் அனுபவித்த துன்பங்கள், துயரங்களை, அர்ப்பணிப்புக்கள் என்றும் மறந்து...
பேராசிரியர் ராமு மணிவண்ணன் அவர்கள் உயிரோடைத் தமிழுக்கு வழங்கிய செவ்வி | ILC | lakku.org
#ராமுமணிவண்ணன் #ILC #lakku #தமிழகக்களம்
பேராசிரியர் ராமு மணிவண்ணன் அவர்கள் உயிரோடைத் தமிழுக்கு வழங்கிய செவ்வி |
ஓய்வு பெற்ற சென்னை பல்கலைக்கழக அரசியல் துறைப் பேராசிரியரும் Sri Lanka: Hiding the Elephant - என்ற ஆய்வு...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 9 | வானில்வரும் மண்ணில்வரும் வண்கடலைக் கலக்கிவரும்….
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 9
தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.
வானில்வரும் மண்ணில்வரும் வண்கடலைக் கலக்கிவரும்
வல்லவன்எம் மன்னன்படை பாரடா!
கானில்வரும் கடுகிவரும் கரும்புலியாய்ப் பெருகிவரும்
காடையனே நீயழிந்தாய் போரடா!
ஊனில்வரும் உயிரில்வரும் ஒண்டமிழ்த்தாய் தேரும்வரும்
உத்தமர்நாம்...
உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 17 | ILC |...
#தமிழீழப்பெண்கள்எழிச்சிநாள் #முதல்பெண்மாவீரர் #2ம்லெப்_மாலதி #இலக்கு
உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 17
ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 17: தமிழீழப் பெண்கள் எழிச்சி நாளை நினைவாக...
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வி |...
#EPRLF #lakku #ILC
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வி | தாயகக்களம் | ILC வானொலி | ilakku.org
ஈழ மக்கள் புரட்சிகர...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 4 | கண்கள் சூன்றார் கைகள் பிணித்தார்….
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 4
தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.
கண்கள் சூன்றார் கைகள் பிணித்தார் கழுத்துகள் நெரித்தார் சிரித்தார்! பண்கள் மிழற்றும் பைந்தமிழ் ஈழத்தில் பாவிகள் ஏன்எமைப் பிரித்தார்!...