முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 4 | கண்கள் சூன்றார் கைகள் பிணித்தார்….
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 4
தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.
கண்கள் சூன்றார் கைகள் பிணித்தார் கழுத்துகள் நெரித்தார் சிரித்தார்! பண்கள் மிழற்றும் பைந்தமிழ் ஈழத்தில் பாவிகள் ஏன்எமைப் பிரித்தார்!...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 2 | முள்ளி வாய்க்காலில் மூண்டவெம் போரில்…
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 2
தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.
முள்ளி வாய்க்காலில் மூண்டவெம் போரில்...
முள்ளி வாய்க்காலில் மூண்டவெம் போரில்
முடுக்கினார் பகைவர்யாம் உருண்டோம்!
கொள்ளிவைத் தழித்தார் குதறினார் கொன்றார்
குமுறிக் குமுறிவுடல் புரண்டோம்!
அள்ளி...