முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 4 | கண்கள் சூன்றார் கைகள் பிணித்தார்….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 4 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். கண்கள் சூன்றார் கைகள் பிணித்தார் கழுத்துகள் நெரித்தார் சிரித்தார்! பண்கள் மிழற்றும் பைந்தமிழ் ஈழத்தில் பாவிகள் ஏன்எமைப் பிரித்தார்!...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 2 | முள்ளி வாய்க்காலில் மூண்டவெம் போரில்…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 2 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். முள்ளி வாய்க்காலில் மூண்டவெம் போரில்... முள்ளி வாய்க்காலில் மூண்டவெம் போரில் முடுக்கினார் பகைவர்யாம் உருண்டோம்! கொள்ளிவைத் தழித்தார் குதறினார் கொன்றார் குமுறிக் குமுறிவுடல் புரண்டோம்! அள்ளி...