முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 6 | குயில் கூவும் காட்டினிலே குள்ளநரிக் கூட்டமம்மா….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 6 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். குயில் கூவும் காட்டினிலே குள்ளநரிக் கூட்டமம்மா குரல்வளையைக் கடித்துக் குதறுதம்மா! மயிலாடிக் களித்தவன்னி மாகுண்டால் எரிந்ததம்மா மண்மேடாய்த் தமிழீழம் ஆனதம்மா! மைம்மா முகில்தடவிச் சிரித்தமுல்லை...
மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம்

மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு ILC தமிழில் நினைவுப்பகிர்வு! | சூ யோ பற்றிமாகரன் அவர்கள்

#தேசத்தின்குரல் #அன்ரன்பாலசிங்கம் #நினைவுப்பகிர்வு #சூயோபற்றிமாகரன் #உயிரோடைத்தமிழ்வானொலி #இலக்கு மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு ILC தமிழில் நினைவுப்பகிர்வு! மூத்த அரசியல் ஆய்வாளர் சூ யோ பற்றிமாகரன் அவர்கள் https://www.ilakku.org/ https://www.ilakku.org/ilakku-weekly-... @24Tamil News   ...
ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 14

உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 14 | ILC |...

#தியாகதீபம் #திலீபன் #அகிம்சை உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 14 | ILC | Ilakku தியாக தீபம் திலீபன் உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய்...
உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 18

உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 18 | ILC |...

#புலம்பெயர்தமிழர்கள் #Tamil_Diaspora #தமிழ்பிரபலங்கள் #இலக்கு #உயிரோடைத்தமிழ்வானொலி உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 18 | இலக்கு | ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 18:...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 9 | வானில்வரும் மண்ணில்வரும் வண்கடலைக் கலக்கிவரும்….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 9 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். வானில்வரும் மண்ணில்வரும் வண்கடலைக் கலக்கிவரும் வல்லவன்எம் மன்னன்படை பாரடா! கானில்வரும் கடுகிவரும் கரும்புலியாய்ப் பெருகிவரும் காடையனே நீயழிந்தாய் போரடா! ஊனில்வரும் உயிரில்வரும் ஒண்டமிழ்த்தாய் தேரும்வரும் உத்தமர்நாம்...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 8 | கொற்ற மன்னன் கொள்கைத் தலைவன்….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 8 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். அன்னையென் தமிழே ஆருயிர்த் தேவிவுன் அடியினில் சிதறிச் சாய்கின்றோம்! முன்னவர் வாழ்ந்த முள்ளிவாய்க் காலில் மூட்டிய கணைகளில் தீய்கின்றோம்!...