காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான சர்வதேச நினைவு தினமும், தமிழ் மக்களுக்கான நீதியும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்: இம்மாதம் 30 ஆம் திகதி ஐக்கிய நாடுகளால் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான (Enforced Disappearance) சர்வதேச நினைவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா....
பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள்

பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள் – சூ.யோ. பற்றிமாகரன்

பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள் - சூ.யோ. பற்றிமாகரன் ஐ.நா.வின் அனைத்துலக நாள் - ஆகஸ்ட் 22 பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள்; ஐ.நா.வின் அனைத்துலக நாள் - ஐக்கிய...
இலங்கை யுத்தத்தில் காணாமல் போன உறவுகள்

“என்ரை உயிர் இருக்கும் வரை நான் குரல் கொடுத்துக் கொண்டிருப்பேன்…” பாலநாதன் சதீஸ்

இலங்கை யுத்தத்தில் காணாமல் போன உறவுகள் “எந்தளவு அழுத்தம்,  அவமானம் வந்தாலும் நான் என்னுடைய கணவர் கிடைக்கும் வரையில் நீதிக்காக ஒலிக்கும் எனது  குரலை நிறுத்தப் போவது இல்லை” என சிறீலங்கா அரச படைகளால்...
செஞ்சோலை மகளிர்

செஞ்சோலை மகளிர்: திடமான நீடித்த வாழ்வாதார உதவிகளுக்கு வழி செய்ய வேண்டும் – பி.மாணிக்கவாசகம்

செஞ்சோலை மகளிர்: திடமான நீடித்த வாழ்வாதார உதவிகளுக்கு வழி செய்ய வேண்டும் - பி.மாணிக்கவாசகம் செஞ்சோலைப் படுகொலை, இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல்களில் செஞ்சோலைப் படுகொலைத் தாக்குதல்கள் மிக மோசமானது....
வீரமுனைப்படுகொலை தமிழ் தேசியத்திற்காக கிழக்கில் விலைகள் ஏராளம்

வீரமுனைப் படுகொலை – தமிழ் தேசியத்திற்காக கிழக்கில் விலைகள் ஏராளம் – வீரமுனையூரான்

வீரமுனைப் படுகொலை, இன அழிப்பு அரசின் துணையுடன் முஸ்லிம்கள் தென் தமிழீழத்தில் நடத்திய பல அப்பட்டமான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை களில் முக்கியமான தாகும். இந்த படுகொலைகளைச் சின்ன முள்ளிவாய்க்கால் படுகொலையாகவே நோக்கப்...
15.08.2021 அன்று தமிழ் மகாஜன சபையின் நூற்றாண்டு

15.08.2021 அன்று தமிழ் மகாஜன சபையின் நூற்றாண்டு – அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

15.08.2021 அன்று தமிழ் மகாஜன சபையின் நூற்றாண்டு 15.08.2021 அன்று தமிழ் மகாஜன சபையின் நூற்றாண்டு ஈழத்தமிழர் அரசியல் உரிமைகள் மீட்புப் போராட்டத்தில் 15.08.1921 திங்கட்கிழமை மாலை 4மணி 30 நிமிடத்தில் யாழ்ப்பாணத்தில் ரிட்ஜ்வே மண்டபத்தில்...

மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை – மட்டு.நகரான்

மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை - மட்டு.நகரான் இலங்கைத் தமிழர்களின் வரலாறுகள் காலத்திற்குக் காலம் பௌத்த பேரினவாத சக்திகளினால் இருட்டடிப்புச் செய்யப்பட்டு, அதன் வரலாறுகள் மாற்றம் செய்யப்பட்டு, தமிழர்களை இந்த நாட்டில் வந்தேறு...

வழி மொழிதலா? வழி மாற்றமா?

வழி மொழிதலா? வழி மாற்றமா? சூ.யோ. பற்றிமாகரன் வட்டுக்கோட்டைத் தீர்மானம் முன்னுரை சென்னையில் நடைபெற்ற 2ஆவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்னும் உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்கள் தலைமையிலான மாநாடு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வழி மொழிதலா? வழி மாற்றமா?...
ஜோசப் ஸ்டாலின் விடுதலை

ஜோசப் ஸ்டாலின் விடுதலை: – பி.மாணிக்கவாசகம்

அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்டவர்களும், பாதிக்கப் படுபவர்களும் தங்களுடைய உணர்வுகளை வெளிப் படுத்துவதைத் தடை செய்வதற்கு சுகாதார நடை முறையிலான தனிமைப் படுத்தல் சட்டம் பயன்படுத்தப் பட்டிருந்தது. இதனை யடுத்து கிளர்ந்திருந்த போராட்டங்களுக்கு...
இறுதிவரை மக்களுக்காக சேவை செய்த சமூகப் பணியாளரின் மறைவு

இறுதிவரை மக்களுக்காக சேவை செய்த சமூகப் பணியாளரின் மறைவு

இறுதிவரை மக்களுக்காக சேவை செய்த சமூகப் பணியாளரின் மறைவு பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பேரிழப்பாகும் - ஆர்த்தீகன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன்னாள் பணிப்பாளரும், யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றியவரும், சிறந்த...