யாழ். நுாலகத்தின் மீது வைக்கப்பட்ட தீ,  இன்னமும் பற்றி எரிகின்றது – வேடியப்பன்

“யாழ். நூலகத்தின் மீது வைக்கப்பட்ட தீ, தமிழர்களின் உடல்களில், தமிழர்களின் நிலங்களில்  இன்னமும் பற்றி எரிந்து கொண்டுதான் இருக்கிறது”  என தமிழகத்தின் பிரபல பதிப்பகமான டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)...
செஞ்சோலை மகளிர்

செஞ்சோலை மகளிர்: திடமான நீடித்த வாழ்வாதார உதவிகளுக்கு வழி செய்ய வேண்டும் – பி.மாணிக்கவாசகம்

செஞ்சோலை மகளிர்: திடமான நீடித்த வாழ்வாதார உதவிகளுக்கு வழி செய்ய வேண்டும் - பி.மாணிக்கவாசகம் செஞ்சோலைப் படுகொலை, இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல்களில் செஞ்சோலைப் படுகொலைத் தாக்குதல்கள் மிக மோசமானது....

யாழ்.நுாலக எரிப்பு:’அறிவு சுதந்திரத்தை அழிப்பது, ஓர் இனவழிப்போடு மனித குலத்தை அழிப்பதுமாகும்’

தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன்  40ஆண்டுகள் கடந்தாலும் உலகத் தமிழ் மக்கள் மத்தியில் அத்துயர சம்பவம் ஏற்படுத்திய வடு இந்த கணம் வரை மாறாது உள்ளது. இந்நிலையில்,...
முத்துக்குமார் நினைவாக

ஈகை. முத்துக்குமார் நினைவாக…| பெ. தமயந்தி (வழக்கறிஞர்) | பகுதி 1

பெ. தமயந்தி (வழக்கறிஞர்) ஈகை. முத்துக்குமார் நினைவாக..“எனது உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும்.  விட்டுவிடாதீர்கள்.. என் பிணத்தை கைப்பற்றி அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்து ஈழப்போராட்டத்தை கூர்மைப் படுத்துங்கள்” என்று...

அதி மானுடர்கள்

அதி மானுடர்கள் - சபரி 1987 யூலை 05ஆம் நாள் இரவு. யாழ். நெல்லியடி மகா வித்தியாலயத்திலிருந்து பெரிய இடி முழக்கம் போன்றதொரு பேரதிர்வின் ஒலி கிளம்பிய போது, சுற்றிவர அமைந்திருந்த பல மைல்களுக்கு அப்பாலான...
நினைவழியா நினைவுகள்

நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் – அகல்யா

'நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள்' நூல் பற்றிய ஓர் ஆய்வு நூலின் தலைப்பும் அட்டைப் படமும் மாவீரர்களின் நினைவுகளை அழிக்க முடியாது என்றும், அவர்கள் விதைக்கப்பட்டவர்களே! வித்துடல்களிலிருந்து புதிய தளிர்கள் முளைவிடுகின்றன என்றும்...
3வது மக்கள் தீர்ப்பாயம்

விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடை ஓர் இனவழிப்புப் போருக்கு வழிவகுத்ததா? – பேர்லினில் நடைபெறுகிறது 3வது...

ஜெயந்திரன் பேர்லினில் நடைபெறுகிறது 3வது மக்கள் தீர்ப்பாயம் அமெரிக்காவின் அழுத்தத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்த ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடு, தமிழீழ மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவழிப்புப் போருக்கான அரசியல் தூண்டுதலாக...

மட்டக்களப்பில் சூறையாடப்படும் இயற்கை வளங்கள் – மட்டு.நகரான்

வடகிழக்கு மக்கள் எதனைப் பாதுகாப்பதற்காகப் போராடினார்களோ, இன்று அவை சத்தமில்லாத வகையில் அபகரிக்கப்படுகின்றன. தமிழர்களின் வளங்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் சூறையாடப்பட்டு வருகின்றன. மண்ணைக் காக்க ஆயிரமாயிரம் போராளிகள் தங்களது உயிர்களைத் தியாகம் செய்துள்ள...
தாயக மேம்பாடு-மன்னார் மாவட்டம்

தாயக மேம்பாடு-நேற்று இன்று நாளை: மன்னார் மாவட்ட வளங்கள் – தாஸ்

தாயக மேம்பாடு-மன்னார் மாவட்டம் ஆனது கிளிநொச்சி, முல்லைத்தீவு, அனுராதபுரம், மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது. 2002 சதுர கிலோ மீட்டர் கொண்ட மன்னார் மாவட்டமானது நானாட்டான், முசலி, மடு, மாந்தை மேற்கு...
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான சர்வதேச நினைவு தினமும், தமிழ் மக்களுக்கான நீதியும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்: இம்மாதம் 30 ஆம் திகதி ஐக்கிய நாடுகளால் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான (Enforced Disappearance) சர்வதேச நினைவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா....