முத்துக்குமார் நினைவு

ஈகை. முத்துக்குமார் நினைவாக…. | பெ. தமயந்தி (வழக்கறிஞர்) – இறுதிப் பகுதி

ஈகை. முத்துக்குமார் நினைவு- இறுதிப் பகுதி அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே, உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையாண்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக...
வீரமுனைப்படுகொலை தமிழ் தேசியத்திற்காக கிழக்கில் விலைகள் ஏராளம்

வீரமுனைப் படுகொலை – தமிழ் தேசியத்திற்காக கிழக்கில் விலைகள் ஏராளம் – வீரமுனையூரான்

வீரமுனைப் படுகொலை, இன அழிப்பு அரசின் துணையுடன் முஸ்லிம்கள் தென் தமிழீழத்தில் நடத்திய பல அப்பட்டமான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை களில் முக்கியமான தாகும். இந்த படுகொலைகளைச் சின்ன முள்ளிவாய்க்கால் படுகொலையாகவே நோக்கப்...
தமிழினப் படுகொலைக் கையேடு

தமிழினப் படுகொலைக் கையேடு: 22 வயது நிரம்பிய இளைய தட்சாயினியின் சாதனை

தமிழினப் படுகொலைக் கையேடு: ஈழத்தமிழ்ப் பெற்றோரின் பிள்ளைகளில் ஒருவளாக ஜேர்மனியில் பிறந்து, வளர்ந்த தட்சாயினிக்குத் தற்போது 22 வயது. ‘தமிழினப் படுகொலைக் கையேடு’ என்ற மிகவும் பெறுமதி வாய்ந்த ஒரு ஆவணத்தை ‘Voice...
ஈகை முத்துக்குமார்

ஈகை. முத்துக்குமார் நினைவாக… | பகுதி 2 | பெ. தமயந்தி (வழக்கறிஞர்) சென்ற வாரத் தொடர்ச்சி….. |

ஈகை முத்துக்குமார்: உண்ணாவிரதத்தை யெல்லாம் தூக்கியெறிந்து விட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கு எதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல்...

மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை – மட்டு.நகரான்

மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை - மட்டு.நகரான் இலங்கைத் தமிழர்களின் வரலாறுகள் காலத்திற்குக் காலம் பௌத்த பேரினவாத சக்திகளினால் இருட்டடிப்புச் செய்யப்பட்டு, அதன் வரலாறுகள் மாற்றம் செய்யப்பட்டு, தமிழர்களை இந்த நாட்டில் வந்தேறு...
15.08.2021 அன்று தமிழ் மகாஜன சபையின் நூற்றாண்டு

15.08.2021 அன்று தமிழ் மகாஜன சபையின் நூற்றாண்டு – அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

15.08.2021 அன்று தமிழ் மகாஜன சபையின் நூற்றாண்டு 15.08.2021 அன்று தமிழ் மகாஜன சபையின் நூற்றாண்டு ஈழத்தமிழர் அரசியல் உரிமைகள் மீட்புப் போராட்டத்தில் 15.08.1921 திங்கட்கிழமை மாலை 4மணி 30 நிமிடத்தில் யாழ்ப்பாணத்தில் ரிட்ஜ்வே மண்டபத்தில்...

கப்டன் பண்டிதா் – இன்று நினைவு தினம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் மத்தியில் நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.ரவீந்திரன் (பண்டிதர்) வீரமரணம் அடைந்தார். இந் நிகழ்ச்சி 1985...

பண்டார வன்னியன்- பகுதி 1 ஆய்வாளர் – அருணா செல்லத்துரை

பண்டார வன்னியன்- பகுதி 1: வன்னிப் பெருநிலப்பரப்பின்  வரலாற்று முன்னோடியான முல்லைமணி திரு.வே.சுப்பிரமணியம் அவர்களின் கருத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். 'வரலாறும், இலக்கியமும் வேறு வேறானவை. உள்ளதை உள்ளபடி கூறுவது வரலாறு....
ஈழத்துக்கவிஞர் மாரீசன் ஐயா

ஈழமக்கள் தன்மானநிலையில் மேம்பாடடையக் கவிபடைத்த ஈழத்துக்கவிஞர் மாரீசன் ஐயாவுக்கு 90வது அகவை வாழ்த்து | சூ.யோ.பற்றிமாகரன்

ஈழத்துக்கவிஞர் மாரீசன் ஐயா-90வது அகவை வாழ்த்து ஈழத்தமிழிலக்கிய வரலாற்றில் ஈழமக்களின் தன்மான நிலையில் அவர்கள் மேம்பாடடையக் கவிபடைக்கும் பெருநோக்குக் கொண்டவர் ஈழத்துக் கவிஞர் மாரீசன்; என்றால் மிகையாகாது.  இதனை அவர் தனது மாரீசன் கவிதைகள்...

வங்க கடலில் காவியமான கேணல் கிட்டு

வங்க கடலில் காவியமான தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு எனப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 10 மாவீர்களின் 31 ஆவது ஆண்டு நினைவு வணக்க நாள் இன்று 16.01.1993 -...