பண்டார வன்னியன்- பகுதி 1 ஆய்வாளர் – அருணா செல்லத்துரை

பண்டார வன்னியன்- பகுதி 1: வன்னிப் பெருநிலப்பரப்பின்  வரலாற்று முன்னோடியான முல்லைமணி திரு.வே.சுப்பிரமணியம் அவர்களின் கருத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். 'வரலாறும், இலக்கியமும் வேறு வேறானவை. உள்ளதை உள்ளபடி கூறுவது வரலாறு....
ஈழத்துக்கவிஞர் மாரீசன் ஐயா

ஈழமக்கள் தன்மானநிலையில் மேம்பாடடையக் கவிபடைத்த ஈழத்துக்கவிஞர் மாரீசன் ஐயாவுக்கு 90வது அகவை வாழ்த்து | சூ.யோ.பற்றிமாகரன்

ஈழத்துக்கவிஞர் மாரீசன் ஐயா-90வது அகவை வாழ்த்து ஈழத்தமிழிலக்கிய வரலாற்றில் ஈழமக்களின் தன்மான நிலையில் அவர்கள் மேம்பாடடையக் கவிபடைக்கும் பெருநோக்குக் கொண்டவர் ஈழத்துக் கவிஞர் மாரீசன்; என்றால் மிகையாகாது.  இதனை அவர் தனது மாரீசன் கவிதைகள்...

வங்க கடலில் காவியமான கேணல் கிட்டு

வங்க கடலில் காவியமான தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு எனப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 10 மாவீர்களின் 31 ஆவது ஆண்டு நினைவு வணக்க நாள் இன்று 16.01.1993 -...
பண்டார வன்னியன் பகுதி 02

பண்டார வன்னியன் பகுதி 02 – ஆய்வாளர் அருணா செல்லத்துரை

பண்டார வன்னியன் பகுதி 02 வரலாறு என்பது சுற்று வட்ட அமைப்பைப் போன்றது.  ஒரு புள்ளியில் இருந்து தொடங்கி சுற்றி வந்து திரும்பவும் அதே புள்ளியில் நிற்பது வரலாறு என்று அறிஞர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன்....
அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள்

தொல்பொருள் எனும் பெயரில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் | பாலநாதன் சதீஸ்

பாலநாதன் சதீஸ் குருந்தூர்மலை: அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை தண்ணிமுறிப்பில் காடுகளும் மலைகளும், வயல்வெளிகளும் சூழப்பெற்று குருந்தூர் மலை அமைந்துள்ளது. இப்போது இந்த மலை சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. தொல்பொருள்  ஆய்வு என்ற...
இலங்கை யுத்தத்தில் காணாமல் போன உறவுகள்

“என்ரை உயிர் இருக்கும் வரை நான் குரல் கொடுத்துக் கொண்டிருப்பேன்…” பாலநாதன் சதீஸ்

இலங்கை யுத்தத்தில் காணாமல் போன உறவுகள் “எந்தளவு அழுத்தம்,  அவமானம் வந்தாலும் நான் என்னுடைய கணவர் கிடைக்கும் வரையில் நீதிக்காக ஒலிக்கும் எனது  குரலை நிறுத்தப் போவது இல்லை” என சிறீலங்கா அரச படைகளால்...

1983 ஈழத்தமிழின அழிப்பின் நினைவேந்தலின் 41வது ஆண்டு என்று கிடைக்கும் இதற்கான அனைத்துலக நீதி?: – அரசியல் ஆய்வாளர்...

சிறிலங்காவின் 1983ம் ஆண்டு ஜூலை ஈழத் தமிழின அழிப்பின் நினைவேந்தலின் 41 வது ஆண்டு 23.07.2024இல் தொடங்குகின்ற நேரத்தில் அன்று முதல் இன்று வரை சிறிலங்காவின் ஈழத்தமிழின இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு...
அது ஒரு அழகிய காலம்

அது ஒரு அழகிய காலம்! – ஈழவன்

அது ஒரு அழகிய காலம்! - ஈழவன் அது ஒரு அழகிய பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய காலம். அவை அழகிய தமிழ், அன்பால் நிறைந்த தோழர் தோழிகள். பாசத்திற்கும் வீரத்திற்கும் துணிந்த சொந்தங்கள். ஆறும் அருவியும்,...
தமிழர் சிந்தனை மரபு

சீனர் – தமிழர் சிந்தனை மரபுகளும் வழிபாட்டு முறைகளும் | முனைவர் கு. சிதம்பரம்

சீனர் - தமிழர் சிந்தனை மரபுகளும்.. ஆய்வுச் சுருக்கம் உலகெங்கும் இயற்கை வழிபாடுகளும், கடவுள் கோட்பாட்டுச் சிந்தனைகளும், பூமி மற்றும் மனிதன் தோற்றச் சிந்தனைகளும் நாட்டுப்புற இலக்கியங்களிலும், செவ்வியல் இலக்கியங்களிலும், புராணங்களிலும், மதம் சார்ந்த நூல்களிலும்...
பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள்

பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள் – சூ.யோ. பற்றிமாகரன்

பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள் - சூ.யோ. பற்றிமாகரன் ஐ.நா.வின் அனைத்துலக நாள் - ஆகஸ்ட் 22 பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள்; ஐ.நா.வின் அனைத்துலக நாள் - ஐக்கிய...