ஈழத்தமிழர்களிடை பொறுப்புள்ள கூட்டமைவு அவசியம்

ஈழத்தமிழர்களுக்கு நல்லாட்சி, மனித உரிமைகள், வளர்ச்சிகள் என்னும் மூன்றுமே இன்றைய சிறீலங்கா அரசாங்கத்தால் உறுதி செய்யப்படாது உள்ளது என்பது வெளிப்படையான உண்மை. நாள்தோறும் கிடைக்கும் செய்திகளும், தகவல்களும், அறிக்கைகளும், வேண்டுகோள்களும் இதனை கள...

பயங்கரவாதத் தடைச்சட்ட அணுகுமுறை மாற்றமே ஈழத்தமிழர் உரிமைகளுக்குப் பாதுகாப்பை அளிக்கும்

சிறீலங்கா இம்முறை வரவுசெலவுத் திட்டத்திலும், நாட்டின் நாளாந்தத் தேவைகளுக்கே நிதிப்பற்றாக்குறை வருமென்ற பெரும் அச்சமுள்ள சூழலிலும் மக்களின் நலவாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காது பெருந்தொகையான பணத்தை நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் படையினருக்கு ஒதுக்கியுள்ளது. இதனை...

ஈழத்தமிழர் மனித உரிமைகள் குறித்த சிறப்பான அணுகுமுறை தேவை

இம்மாதம் 9ஆம் திகதி அனைத்துலக மன்றத்தின் ‘இனஅழிப்பால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்ணியத்துடன் நினைவு கூரும் அனைத்துலக நாளாக’  இக்குற்றச் செயல் இடம்பெறாது முன்கூட்டியே தடுப்பதை வலியுறுத்தும் நோக்கில் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மறுநாள் 10ஆம் திகதி  உலகின்...

உலகின் புதிய ஒழுங்குமுறை உருவாக்கக் காலமாவீரர் நாளின் முக்கியத்துவம்

 01-கோவிட் 19இற்குப் பின்னரான காலத்தின் தாக்கம் 02-உலகில் புதிய ஒழுங்குமுறை ஒன்றை சீனாவின் பொருளாதார மேலாண்மையுடன் கூடிய வல்லாண்மைக்கு எதிராக நிறுவ வேண்டிய அமெரிக்க அரசியல் மாற்றம்; தோன்றியுள்ளதன் விளைவான மாற்றங்களின் காலத்தின் தாக்கம் 03-சட்டத்தின்...

மாவீரரைப் போற்றுதல் அடிப்படை மனித உரிமைஅதனை உலகுக்கு வெளிப்படுத்தல் நம் கடமை

கார்த்திகை மாதத்திற் தான், “ தமிழரை மீண்டும் தமிழரென்றாக்க முதல்நாள் பிள்ளையொன்று விழி திறந்தது. தமிழரின் நெஞ்சில் இடிசொருகி விட்டு மறுநாள் பிள்ளையொன்று விழிமூடியது. ஆண்டுகள் வேறாயினும் தேதிகள் அருகருகாயின. இது தற்செயலான...

மாவீரரைப் போற்றுதலேபுதிய ஒழுங்குமுறையில் ஈழத்தமிழரைப் பாதுகாக்கும்

உலகின் அரசியல் பொருளாதார இராணுவ முறைமைக்கான புதிய ஒழுங்குமுறை ஒன்று அமெரிக்காவில் மக்களால் புதிதாகத் தெரிவாகியுள்ள சனநாயகக்கட்சியைச் சேர்ந்த அரச தலைவர் மதிப்புக்குரிய ஜோ பைடன் அவர்களால் 20.01.2021க்குப் பின் எவ்வாறு முன்னெடுக்கப்படும்?...

அமெரிக்காவின் புதிய ஆட்சி மாற்றத்துள் ஈழத்தமிழர் உரிமைகளை மீட்டெடுத்தல்

ஐக்கிய அமெரிக்க அரச தலைவர் தேர்தலில் ஜோ பைடன் அவர்களுக்குக்  கிடைத்த  வரலாறு காணாத பெருவெற்றியை சனநாயகத்தின் வெற்றியாகக் கருதி, ‘இலக்கு’ தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது. அடுத்து கமலா ஹாரிஸ் அவர்கள், அமெரிக்க வரலாற்றிலேயே...

கொரோனா பின்னரான உலக அரசியலில் ஈழத் தமிழரின் இந்துமா கடல் சார் முக்கியத்துவம்

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவின் இந்துமா கடல் பாதுகாப்புத் தொடர்பான இலங்கைக்கான விஜயம், அமெரிக்க அரச அதிபர் தேர்தலுக்கான பரப்புரை உச்சக்கட்டத்தில் உள்ள நேரத்திலேயே இடம்பெற்றமை சிறீலங்கா - சீன உறவாடல்,...

உலகின் மனித உரிமை சனநாயக முறைமைகளுக்குச் சவாலாகச் சிறிலங்காவின் நில அபகரிப்பு

“மாகாணசபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கினால் அரசாங்கம் காணி, காவல்துறை அதிகாரங்களையும், தொல்பொருள் சின்னங்கள் மீதான கட்ப்பாடுகளையும் இழக்க நேரிடும். நான் எப்போதும் 13வது திருத்தத்தை எதிர்க்கிறேன். 13வது திருத்தத்தின் மூலமாகவே மகாணசபை முறை...

அரசு தனிவழி. ஈழத்தமிழர் எவ்வழி

சிறீலங்காவில், சிறீலங்காப் பொதுஜன பெரமுனவிற்குப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைத்ததை அடுத்து, அரசு சிங்கள பௌத்த பேரினவாதத்தையே இலங்கைத் தீவின் ஆட்சியாக மாற்றும் தனிவழிப் பயணத்தை அனைத்துலக நாடுகளுக்கோ அமைப்புக்களுக்கோ...