நவாலி புனித பீற்றர் ஆலய தமிழின அழிப்புக் கால் நூற்றாண்டு

சிறிலங்கா இராணுவத்தினர் தமது ‘முன்னோக்கிப் பாய்தல்’ இராணுவ நடவடிக்கைக்கு வழிவிட்டு ஆலயங்களில் மக்களைத் தஞ்சம் அடையுமாறு அறிவித்திருந்தனர். இந்த வேண்டுகோளுக்கு இணங்கி யாழ்ப்பாணம் நவாலிப் புனித பீற்றர் ஆலயத்தில் மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர். 09.07.1995ம்...

கொரோனாவிற்குப் பின் வாழ்வில் ஈழத்தமிழர் உரிமை மீட்புக்கான செல்நெறி

தங்களைக் கொன்றழிக்கக் கூடிய ‘கொரோனா’வை முற்றிலும் இல்லாதொழிக்க இயலாத உலகு அதனுடன் வாழ்ந்துதான் அதிலிருந்து விடுபடலாம் என்னும் துணிவுடன் அதற்கான தடுப்பு மருந்துகளையும், குணப்படுத்தும் மருந்துகளையும் தேடிய நிலையில் தற்காலிகமாகத் தங்களைப் பாதுகாப்பதற்கு...

இலங்கையில் கிட்லரிசத்தை உருவாக்குவதற்கான தேர்தல்

இலங்கைத் தீவில் உலகு குறித்த எந்தவிதமான அச்சமுமின்றி அத்தீவின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான மூத்த குடிகளாகிய ஈழத்தமிழர்களை வகைதொகையின்றிப் பல்லாயிரக்கணக்கில் இனஅழிப்பு செய்து வரும் சிறிலங்கா அரசாங்கம், குரோனாக் காலத்தைத் தனக்குச்...

உலகை மிரளவைக்கும் இடப்பெயர்வு எண்ணிக்கை

உலகை மிரளவைக்கும் இடப்பெயர்வு எண்ணிக்கையைக் குறைப்பதை ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் வழி தொடங்குங்கள். அனைத்துலக அகதிகள் தின இவ்வாண்டுக்கான மையக்கருத்தாக “மிரளவைக்கும் இடப்பெயர்வு எண்ணிக்கையை ஏற்படுத்தும் முரண்பாடுகள் முடிவுக்கு கொண்டு வரல்” என்பது முன்வைக்கப்பட்டுள்ளது....

எழுச்சிகள் தொடரப்பட்டாலே வீழ்ச்சிகள் வளர்ச்சிகளாகும்

ஒவ்வொரு ஆண்டும் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புத் தினம் வருகின்ற பொழுது உலகெங்கும் அந்நாளை ஈழத்தமிழர்கள் சிறிலங்காப் படைகளால் இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தினமாகக் கருதும் பழக்கம் பெரு வழக்காகி வருகிறது. மனச்சாட்சி உள்ள...

உலகால் உடன்  பாதுகாக்கப்பட வேண்டிய மக்களாக ஈழத்தமிழர்கள்

போலந்தில் வாழ்ந்த யூதஇனச் சட்டத்தரணியான இராப்பேல் லெம்கின் (Raphäel Lemkin). ஏன்பவரே ‘இனஅழிப்பு’ என்ற சொல்லை முதன்முதலில் அரசியலில் வடிவமைத்தவர் 1944இல் இவர் எழுதிய ‘ஆக்கிரமிப்புக்கு உள்ளான ஐரோப்பாவின் கண்ணுக்குத் தெரியாத சுழற்சி...

தமிழ் இனத்தின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க நாம் முன்வரவேண்டும்

தமிழ் மக்கள் செறிந்துவாழும் மாகாணங்களில் ஒன்றான கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்லியல் பொருட்களை பாதுகாப்பதற்கான பணியினை சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா தனது முன்னாள் படைத்தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் கமால்...

கொரொனோவுக்கெதிராக மானிடம்காக்க அணிதிரள் உலகு ஈழத்தமிழர்கள் அழிந்திடாது காக்கவும் அணிதிரள வேண்டும்

22.05. 1972இல் ஈழத்தமிழ் மக்கள் தங்கள் இறைமையை ஒற்றையாட்சிப் பாராளுமன்றம் மூலம் சிங்களவர்களுடன் பகிர்ந்து வாழ்வதற்கு பிரித்தானியா வழங்கிய சோல்பரி அரசியலமைப்பு 29 (2) சட்டப்பாதுகாப்பை வன்முறைப்படுத்தித் தன்னிச்சையாகத் தான் பிரகடனப்படுத்திய சிங்கள...

இனவழிப்புக்கான நீதிதேடலை அடுத்த தலைமுறைக்கு பாரப்படுத்தப் போகிறோமா?

பதினொரு ஆண்டுகள் நிறைவெய்திய நிலையில், உலகால் தீர்க்கப்பட முடியாத தலைமுறைப் பிரச்சினையாக முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு தொடர்கிறது. ஈழத்தமிழர்கள் மேல் சிறிலங்காப் படைகள் முள்ளிவாய்க்காலை மையமாக வைத்துச் செய்த இனஅழிப்புக்கான நீதியையோ அல்லது இந்த...

உலக உரிமைப் போராட்டத்தினமாக முள்ளிவாய்க்கால் நினைவுதினம் திகழ்கிறது

ஈழத்தமிழ் மக்கள் இலங்கைத்தீவின் தேசஇனமாகத் தாயகத்திலும்ää உலகெங்கும்; தாங்கள் வாழும் நாடுகளின் குடிமக்களாகவும், 11 வது ஆண்டாக முள்ளிவாய்க்கால், தமிழினஅழிப்புத் தினத்தை நினைவு கூருவதற்கான வாரத்தைத் தொடங்கியுள்ளனர். முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தினம்,உலக...