ஈழத்தமிழ்த் தொழிலாளர் உரிமை மறுப்புகளும் ஊடகச் சுதந்திரத் தடைகளும்

உலகெங்கும் மேமாதம் என்றதுமே முதலாம் நாள் தொழிலாளர் உரிமைகள் குறித்தும் மேமாதம் 3ம் நாள் ஊடகச்சுதந்திரம் குறித்தும் இவற்றின் பாதுகாப்பு, மேம்படுத்தல் குறித்து அக்கறை காட்டப்படுவது வழமை. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இலங்கை பிரித்தானிய காலனித்துவத்தில்...

அதியுச்ச அதிகார அரசஅதிபர் முறையின் ஆபத்து

அதியுச்ச அதிகாரங்களைக் கொண்ட அரசஅதிபர் முறையின் நடைமுறைப்படுத்தலே 1978ம் ஆண்டு முதல் இன்றுவரை சிறிலங்காவில் மனிதஉரிமைகளுக்கும் மக்கள் உரிமைகளுக்கு மான மட்டுப்படுத்தல்களுக்கும் கட்டுப்படுத்தல்களுக்குமான அதி முக்கிய காரணியாகத் திகழ்ந்து வருகிறது. ஸ்ரீலங்காவில் தமிழர்களின் அரசியல்...

காலத்தேவை ‘ஈழத்தமிழர் உரிமைகள் வலை’

‘கொவிட் -19’ தொற்று மனித வாழ்வியலின் எல்லாநிலைகளிலும் பலத்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் தனிமைப்படுத்தித் தன்னையும் மற்றைய மனிதர்களையும் காக்கும் பொறுப்பு என்பது, தனிமனித நிலையிலும் சமுகமனித நிலையிலும் மனித உரிமைகளையும் மக்கள்...

மீண்டும் தமிழ் மக்களுக்கு நினைவுபடுத்தப்பட்ட சிறீலங்காவின் மாறாத இனவாதம்

கொரோனா வைரசின் தாக்கம் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளை மிகப்பெரும் அனர்த்தத்திற்குள் தள்ளியுள்ளது. 100,000 இற்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதுடன், 1.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருமளவான மக்கள் வேலைகளை இழந்ததால் உலகம் மிகப்பெரும்...

ஈழத்தமிழர் மனிதஉரிமைகளுக்கு அனைத்துலகப் பொறி முறை உடன்தேவை

உலகம்  கொரோனோ வைரசின் தாக்கத்தால் தனது சமுக பொருளாதார அரசியல் நடைமுறைகளைச் செயற்படுத்த இயலாதுள்ள மனிதகுலத்தின் மிகமிக அவலமான இந்தக்காலகட்த்தில், அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையில் மனிதத்துவத்தைக் காக்கும் பெருமுயற்சியில் உலக நாடுகள் அனைத்துமே...

கொரோனாவைச் சாட்டாக வைத்து நீதியையும் மனிதஉரிமையையும் அழிக்கும் சிறிலங்கா

கொரோனா வைரஸ் விளைத்து வரும் மனித அவலங்களால் உலகே அரசியல் வேறுபாடுகளை மறந்து மனிதாயத்துடன் ஒருங்கிணைந்து மனிதாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து இணைந்து செயற்படுகின்றது. ஆனால் சிறிலங்கா மட்டும், மனிதாயத்திற்கு எதிரான குற்றமும்,யுத்தக் குற்றமுமான, 5வயதுச்...

அனைத்துலக விசாரணையின் அவசியத்தை அனைத்துலக சமூகம் உணரத் தலைப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இருந்து வெளியேறத் திட்டமிட்ட சிறீலங்கா அரசு அதற்கான எதிர்விளைவுகள் அனைத்துலக மட்டத்தில் எவ்வாறு இருக்கும் என்பதைக் கணிக்கத் தவறிவிட்டது. சிறீலங்காவின் அறிவிப்புக்கு எதிராக மேற்குலக...

மாற்று வழி என்ன உள்ளது?

சிறீலங்காவின் ஜனாதிபதி கோட்டமாபய ராஜபக்‌ஷ தெரிவித்த ஒரு கருத்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்து மீண்டும் சர்ச்சை ஒன்றை உருவாக்கியிருக்கின்றது. பொறுப்பான பதவி ஒன்றில் இருப்பவர், ஏற்கனவே மற்றொரு பொறுப்பான பதவியில் இருந்தவர்...

வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்ட ஈழத்தமிழர் பிரச்சினை அனைத்துலகப் பிரச்சினையாகியது

ஐக்கிய நாடுகள் சபையின் 2010ம் ஆண்டின் “எல்லா ஆட்களினதும் வலுக் கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல் பாதுகாப்புத் தொடர்பான அனைத்துலக மரபுசாசனம்” ஒவ்வொரு அரசையும் தங்கள் எல்லைக்குள் காணாமல் ஆக்கப்படுதல் நடைபெறாதவாறு பாதுகாக்கும் படி...

தை பிறந்து விட்டது வழி பிறக்குமா?

தை பிறந்து விட்டது. புதிய ஓராண்டு காலத்துள் ஈழத்தமிழினம் அடியெடுத்து வைத்துள்ளது. பொங்கலோ பொங்கல் என ஆரவாரித்து, எத்தனையோ துன்பங்களுக்கு மத்தியிலும் புதிய காலத்துள் தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் நம்பிக்கையுடன்...