எரிக்சொல்கைம்மின் தவறான கருத்துக்காக நோர்வே அரசாங்கம் அவரைத் திருப்பியழைக்க வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ்...
எரிக்சொல்கைம்மின் தவறான கருத்துக்காக
நோர்வே அரசாங்கம் அவரைத் திருப்பியழைக்க வேண்டும்
"ஆயுத மோதலின் போது காணாமல் போதல் உயிரிழப்பு என்பன சாத்தியமே" என்னும் கருத்தை இன்று இலங்கையின் எதிர்காலம் குறித்து காலநிலை குறித்த விடயங்களை முன்னெடுப்பதன்...
சிறீலங்காவிற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு தமிழர்கள் விளக்கங்கள் அளிக்காததேன்?
இவ்வாண்டுக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் 46ஆவது அமர்வுக்கான ஆண்டறிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவி, சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனப் பரிந்துரைத்திருத்தார்.
கூடவே...
ஆறுவார அபாயத்துள் சிக்கியுள்ள ஈழத்தமிழர் இறைமை | இலக்கு இதழ் 213
ஆறுவார அபாயத்துள் சிக்கியுள்ள ஈழத்தமிழர் இறைமை
யுத்தம் முடிந்த காலத்தில் தமிழர்களைக் கொல்லச் சிங்களவர்களுக்குச் சம்பந்தர் அனுமதி கொடுத்தாரா? சம்பந்தனும் போர்க்குற்றவாளியா? என வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உற வினர்களின் சங்கத்தின்...
காலத்தேவை ‘ஈழத்தமிழர் உரிமைகள் வலை’
‘கொவிட் -19’ தொற்று மனித வாழ்வியலின் எல்லாநிலைகளிலும் பலத்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் தனிமைப்படுத்தித் தன்னையும் மற்றைய மனிதர்களையும் காக்கும் பொறுப்பு என்பது, தனிமனித நிலையிலும் சமுகமனித நிலையிலும் மனித உரிமைகளையும் மக்கள்...
நிலத்தை ஆக்கிரமித்து மக்களை வெளியேற்றி ஈழத்தமிழர் இறைமையை அழித்தல் வேகம் பெறுகிறது | Ilakku Weekly ePaper 279...
நிலத்தை ஆக்கிரமித்து மக்களை வெளியேற்றி ஈழத்தமிழர் இறைமையை அழித்தல் வேகம் பெறுகிறது | Ilakku Weekly ePaper 279 | ஆசிரியர் தலையங்கம்
சிறிலங்காப் பாராளுமன்றத்தில் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உடைய...
இன்று இனஅழிப்புப் பேரபாயத்துள் ஈழத்தமிழர்கள்
“இப்போது தலைவர்கள் இல்லை. நாட்டைச் சீனாவின் குடியேற்ற நாடாக மாற்றுவதன் மூலம் வெற்றிடம் நிரப்பப்பட வாய்ப்பு உள்ளது. இலங்கையில் கோவிட் தொற்று நோயை எதிர் கொள்வதில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளில் இருந்து இலங்கையின் தலைமைத்துவப்...
திருகோணமலையில் ஈழத்தமிழர் இறைமை இழப்பைத் தடுக்க சம்பந்தர் பதவி விலகல் அவசியம் | ஆசிரியர் தலையங்கம் | Weekly...
திருகோணமலையில் ஈழத்தமிழர் இறைமை இழப்பைத் தடுக்க சம்பந்தர் பதவி விலகல் அவசியம் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 258
"சுயநிறைவான தன்னில்தானே தங்கி நிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம்...
ஈழத்தமிழரின் இறைமை மறுப்பு மூலம் சிறிலங்கா இஸ்ரேயல் போல செயற்படாது தடுக்க ஐ.நா. சிறப்பு பிரதிநிதி உரிமை உடன்...
ஈழத்தமிழரின் இறைமை மறுப்பு மூலம் சிறிலங்கா இஸ்ரேயல் போல செயற்படாது தடுக்க ஐ.நா. சிறப்பு பிரதிநிதி உரிமை உடன் தேவை | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 256
ஈழத்தமிழர்களையும் பலஸ்தீனிய மக்களையும்...
கறுப்பு யூலை ஈழத்தமிழின அழிப்பின் 41வது ஆண்டில் ஈழத்தமிழர் பொருளாதாரப் பலமே இறைமையை மீட்குமென உணர்வோம் | ஆசிரியர்...
காலனித்துவ பிரித்தானியா கைப்பற்றிய தங்கள் இறைமையின் அடிப்படையில் தங்களுக்கான தன்னாட்சியை ஏற்படுத்தி பாதுகாப்பான அமைதியான வாழ்வையும் வளர்ச்சிகளையும் ஈழத்தமிழர்கள் மீளப் பெறுதல் என்கின்ற ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை இன்று அனைத்துலக வல்லாண்மைகள் பிராந்திய...
தூதரகங்களுக்கு இறைமை தெளிவாக்கப்படாமையே அனைத்துலக ஆதரவின்மையின் காரணி | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 225
தூதரகங்களுக்கு இறைமை தெளிவாக்கப்படாமையே
அனைத்துலக ஆதரவின்மையின் காரணி
14 ஆண்டுகளாக ஈழத்தமிழர் மீது 2009 இல் சிறிலங்கா நடத்திய முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கான நீதியை அனைத்துலக சட்டங்களின் கீழ் வழங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவால்...