சிங்களவர் விரும்பும் தீர்வு?

இனநெருக்கடிக்கான 'தீர்வு' (?) எவ்வாறானதாக அமையும் என்பதை சிறிலங்கா அரசின் முக்கிய தலைவர்களான கோத்தாபய ராஜபக்‌ஷவும், மகிந்த ராஜபக்‌ஷவும் வெளிப்படையாகக் கூறிவிட்டார்கள். தனிச் சிங்கள வாக்குகளால்தான் தெரிவு செய்யப்பட்டவர் என்ற முறையில், சிங்களவர்கள்...

2020 இல் ‘இலக்கு’ நோக்கி தனித்துவங்களுடன் இணைந்து பயணிப்போம்

2020ம் ஆண்டுக்குள் உலகமக்கள் அடியெடுத்து வைக்கும் இனிமையான இந்த ஆண்டுத் தொடக்கத்தில் ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான அவர்களின் தாயக-தேசிய-தன்னாட்சி உரிமைகளைப் பெறுவதற்கான ‘இலக்கு’ நோக்கிய சனநாயகப் பயணத்தில் உலகெங்கும்...

மீண்டும் ‘பழைய’ உபாயம்?

கோத்தாபய ராஜபக்ஷ சிங்கள மக்களுடைய வாக்குப் பலத்தில் ஆட்சியைப் பிடித்துவிட்டாலும், சர்வதேச ரீதியான அழுத்தங்கள் அவர்களுக்கு நெருக்கடியைக் கொடுப்பதாகத்தான் போகின்றது. குறிப்பாக பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள ஜெனீவா கூட்டத் தொடரைத் தாண்டிச்...

ஈழத்தமிழர் உரிமை மையம் காலத்தின் தேவையாகிறது

2019ம் ஆண்டு உலக மனித உரிமைகள் தின நடப்பு ஆண்டுக்கான மையப்பொருளாக “மனித உரிமைக்காக இளையோரே எழுந்து நில்லுங்கள்” என்னும் அழைப்பை ஐ.நா. விடுத்துள்ளது. இளையோர்கள் மனித உரிமைக்காக எழுந்து நிற்பதற்கு...

தமிழ்பேசும் மக்களின் மனித உரிமைப் பிரச்சினை இலங்கையின் அரசியல் செல்நெறியாகிறது-ஆசிரிய தலையங்கம்

ஒரு அரசாங்கத்தின் ஜனநாயகச் செயற்பாட்டை அளவிடும் அலகுகளாக அந்த நாட்டிலுள்ள மக்களின் மனிதஉரிமை, மக்களுக்கான நல்லாட்சி, மக்களுடைய வளர்ச்சிகள் என்பன உள்ளன. இந்நிலையில் 2015இல் ஐக்கிய நாடுகளின்மனித உரிமைக் கவுன்சிலில் “இலங்கையில் மீள் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல்,...