ஈழத்தமிழரின் இறைமை மறுப்பு மூலம் சிறிலங்கா இஸ்ரேயல் போல செயற்படாது தடுக்க ஐ.நா. சிறப்பு பிரதிநிதி உரிமை உடன்...
ஈழத்தமிழரின் இறைமை மறுப்பு மூலம் சிறிலங்கா இஸ்ரேயல் போல செயற்படாது தடுக்க ஐ.நா. சிறப்பு பிரதிநிதி உரிமை உடன் தேவை | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 256
ஈழத்தமிழர்களையும் பலஸ்தீனிய மக்களையும்...
முக்கியமான ஏழு மாதங்கள்
2021ஆம் ஆண்டு யூன் முதலாம் திகதியுடன் இவ்வாண்டுக்கான அடுத்த ஏழு மாதங்கள் ஆரம்பமாகப் போகிறது. தொடரவிருக்கும் இந்த ஏழு மாதங்களும் ஈழத் தமிழர்களின் உரிமைகளை மீட்டல் என்னும் இலக்கு நோக்கிய பயணத்தில் அதிமுக்கியமான...
ஈழத்தமிழர் இறைமை பேசப்படாவிடின் அடிமைத்தனமே தீர்வு | இலக்கு இதழ் 214
ஈழத்தமிழர் இறைமை பேசப்படாவிடின் அடிமைத்தனமே தீர்வு
சிறிலங்காவின் இன்றைய அரசத்தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிறிலங்காவின் 75வது சுதந்திரதினம் பெப்ரவரி 4ம் திகதி இடம்பெறுவதற்கு முன்பதாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிபந்தனையற்ற பேச்சுக்களை நடாத்தி தனது சிறிலங்கா...
முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13வது ஆண்டில் குடிமுறை உரிமைகள் பாதுகாப்பு உணரப்படுகிறது | இலக்கு மின்னிதழ் 181 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 181 ஆசிரியர் தலையங்கம்
முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13வது ஆண்டில் குடிமுறை உரிமைகள் பாதுகாப்பு உணரப்படுகிறது
2009ம் ஆண்டு ஈழத்தமிழ் மக்கள் துப்பாக்கிகள் மௌனிக்கின்றன. சனநாயக வழிகளூடாக எங்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம் எனத் தெளிவாகப்...
தூதரகங்களுக்கு இறைமை தெளிவாக்கப்படாமையே அனைத்துலக ஆதரவின்மையின் காரணி | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 225
தூதரகங்களுக்கு இறைமை தெளிவாக்கப்படாமையே
அனைத்துலக ஆதரவின்மையின் காரணி
14 ஆண்டுகளாக ஈழத்தமிழர் மீது 2009 இல் சிறிலங்கா நடத்திய முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கான நீதியை அனைத்துலக சட்டங்களின் கீழ் வழங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவால்...