உள்ளகப் பொறிமுறைக்குள் பேச்சென்பது, வெளியகத் தன்னாட்சி உரிமைக்கு ஆப்பு
இலக்கு மின்னிதழ் 149 இற்கான ஆசிரியர் தலையங்கம்
இன்றைய சமகால உலகில் ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமை குறித்த தெளிவும், தேவையும் வேகமாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது. அதனை வேகப்படுத்தி, முழுமைப்படுத்திட புலம்பதிந்த ஈழத் தமிழர்களும், ஈழத்...
சிறீலங்காவிற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு தமிழர்கள் விளக்கங்கள் அளிக்காததேன்?
இவ்வாண்டுக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் 46ஆவது அமர்வுக்கான ஆண்டறிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவி, சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனப் பரிந்துரைத்திருத்தார்.
கூடவே...
75 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் ஈழத்தமிழரின் ‘மக்கள் சபை’ உடன் தேவையாகிறது | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு...
75 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் ஈழத்தமிழரின் ‘மக்கள் சபை’ உடன் தேவையாகிறது
இலங்கையில் ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசின் இறைமையையும், வன்னிச் சிற்றரசின் இறைமையையும், 1833இல் சிங்கள அரசுக்களின் இறைமையுடன் தங்களின் பிரித்தானிய முடியாட்சியின் சந்தை...
ஈழத்தமிழர்களின் இறைமை ஏற்கப்படாத தீர்வென்னும் சிறிலங்காவினதும் இந்தியாவினதும் நோக்கு மாறவேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ்...
ஈழத்தமிழர்களின் இறைமை ஏற்கப்படாத தீர்வென்னும்
சிறிலங்காவினதும் இந்தியாவினதும் நோக்கு மாறவேண்டும்
சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பில் 14.11.1987ம் திகதியன்று, நிதி என்னும் அரசியலமைப்பின் 17வது அத்தியாயத்தின் 17அ பிரிவாக, 13வது திருத்தத்தால், நிதி நிர்வாகப் பரவலாக்கலுக்காக மாகாணசபைகள்...
இறைமைக்கு முன்னுரிமை கொடுக்காத வரை சிறிலங்காவின் பண்பாட்டு இனஅழிப்புத் தொடரும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ்...
இறைமைக்கு முன்னுரிமை கொடுக்காத வரை
சிறிலங்காவின் பண்பாட்டு இனஅழிப்புத் தொடரும்
ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்களின் ‘இந்த மண் எங்களின் சொந்த மண்’ என்னும் அவர்களின் இறைமைக்கு முன்னுரிமை கொடுத்துத் தங்களின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்காதவரை "வெடுக்கு...
ஈழத்தமிழர் இறைமை ஒடுக்கம் தென்னிந்தியக் கரையில் இந்திய இறைமை ஒடுக்கத்தை ஏற்படுத்தும் | ஆசிரியர் தலையங்கம் |...
ஈழத்தமிழர் இறைமை ஒடுக்கம் தென்னிந்தியக் கரையில் இந்திய இறைமை ஒடுக்கத்தை ஏற்படுத்தும் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 248
இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தில் கடந்த 10ம் திகதி நங்கூரமிட்ட 138 அதிகாரிகளைக்...
ஒரு குழுவாக முன்னேறும் சிங்களவர்களும் பல குழுக்களாகத் தடுமாறும் தமிழர்களும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ்...
ஒரு குழுவாக முன்னேறும் சிங்களவர்களும்
பல குழுக்களாகத் தடுமாறும் தமிழர்களும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆசிய பசிபிக் விடயங்களுக்கான பிரிவின் தலைவர் ரொரீ மன்கோவன் அவர்கள் கொழும்பில் மனித உரிமைகள் மற்றும் குடிசார்...
ஈழத்தமிழருக்கான இடர்முகாமைத்துவம் உடன் உருவாக்கப்பட வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 188
ஆசிரியர் தலையங்கம்-இலக்கு இதழ் 188
ஈழத்தமிழருக்கான இடர்முகாமைத்துவம் உடன் உருவாக்கப்பட வேண்டும்
இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட உலகின் மக்கள் இனமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் இறைமை சிறிலங்காவால்...
இலக்கு மின்னிதழ் – 159 – ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் – 159 – ஆசிரியர் தலையங்கம்
இலண்டன் அசெம்பிளி நிறைவேற்றியுள்ள தமிழர் மரபுரிமை மாதத்துக்கான தீர்மானம்
இலண்டன் அசெம்பிளி என்பது இலண்டன் மக்களுக்கு வாக்களிக்கப்பட்ட முடிவுகளும், செயல் திட்டங்களும் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும்...
முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக்கான நீதி இன்றைய உலக அமைதிக்கான தேவை
நேற்று, 08.05.2021 கிட்லரின் இன அழிப்பு ஆட்சிக்கு பிரித்தானியாவின் இணைவுடன் நேச நாடுகளின் படையணிகள் அன்றைய யேர்மனியைச் சரணடைய வைத்த, ஐரோப்பா மேலான வெற்றி நாள் (VE Day), 76ஆவது ஆண்டாக மேற்குலகில்...