இனஅழிப்பு

இனஅழிப்புக்கு நாம் உள்ளாக்கப்பட்டதாக நிறுவப்பட்டாலே நீதி கிடைக்கும்

இலக்கு மின்னிதழ் 148 இற்கான ஆசிரியர் தலையங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சிலெட்டின்  இலங்கை குறித்த வாய்மொழி அறிக்கை, ஈழத்தமிழர்கள் இன அழிப்புக்குள்ளாகி, 12 ஆண்டாகியும் ஐக்கிய நாடுகள் சபையினால்...
இலக்கு இதழ் 222

75 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் ஈழத்தமிழரின் ‘மக்கள் சபை’ உடன் தேவையாகிறது | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு...

75 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் ஈழத்தமிழரின் ‘மக்கள் சபை’ உடன் தேவையாகிறது இலங்கையில் ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசின் இறைமையையும், வன்னிச் சிற்றரசின் இறைமையையும், 1833இல் சிங்கள அரசுக்களின் இறைமையுடன் தங்களின் பிரித்தானிய முடியாட்சியின் சந்தை...

ஈழத்தமிழர்களுக்கான உலக ஆதரவு நிலை வளர்க்கப்பட வேண்டும்

கோவிட் 19இற்குப் பின்னரான, அமெரிக்காவின், புதிய உலக ஒழுங்கு முறையில், மனித உரிமைகளை மையப்படுத்திய அரசியல், அதன் செல்நெறியாக முன்னெடுக்கப்படும் என்பது இன்றைய அமெரிக்க அரச அதிபர் பைடன் அவர்களின் முடிவாக உள்ளது. இதனை...
இலக்கு மின்னிதழ் 183 ஆசிரியர் தலையங்கம்

இன்றைய இலங்கைப் பொருளாதார நெருக்கடியில் ஈழத்தமிழரின் இருப்பு காப்பாற்றப்பட வேண்டும் | இலக்கு மின்னிதழ் 183 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 183 ஆசிரியர் தலையங்கம் இன்றைய இலங்கைப் பொருளாதார நெருக்கடியில் ஈழத்தமிழரின் இருப்பு காப்பாற்றப்பட வேண்டும் இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் உணவுப் பற்றாக்குறை ஆகஸ்ட்டில் பட்டினி மரணங்களைத் தொடக்கும் என்று மக்கள் கலங்குகின்றனர்....
இலக்கு இதழ் 221

ஈழத்தமிழர் இறைமை ஏற்பு 2026க்குள் உலகால் முன்நிபந்தனையாக்கப்பட்டாலே வங்குரோத்து தடுக்கப்படும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ்...

ஈழத்தமிழர் இறைமை ஏற்பு 2026க்குள் உலகால் முன்நிபந்தனையாக்கப்பட்டாலே வங்குரோத்து தடுக்கப்படும் ஈழத்தமிழரின் இறைமையை சிறிலங்கா ஏற்காதவரை இலங்கை 2026இல் வங்குரோத்து அடைவதை எவராலும் தடுக்க இயலாது இருக்கும். இந்த உண்மை ரணிலின் சிங்கள பௌத்த...

கொரோனாவிற்குப் பின் வாழ்வில் ஈழத்தமிழர் உரிமை மீட்புக்கான செல்நெறி

தங்களைக் கொன்றழிக்கக் கூடிய ‘கொரோனா’வை முற்றிலும் இல்லாதொழிக்க இயலாத உலகு அதனுடன் வாழ்ந்துதான் அதிலிருந்து விடுபடலாம் என்னும் துணிவுடன் அதற்கான தடுப்பு மருந்துகளையும், குணப்படுத்தும் மருந்துகளையும் தேடிய நிலையில் தற்காலிகமாகத் தங்களைப் பாதுகாப்பதற்கு...
இலக்கு மின்னிதழ் 182 ஆசிரியர் தலையங்கம்

அழுது தொழுது பெறுவதல்ல நீதி தேசமாக எழுந்து பெற அழைக்கிறது முள்ளிவாய்க்கால் நாள் | இலக்கு மின்னிதழ் 182...

இலக்கு மின்னிதழ் 182 ஆசிரியர் தலையங்கம் அழுது தொழுது பெறுவதல்ல நீதி தேசமாக எழுந்து பெற அழைக்கிறது முள்ளிவாய்க்கால் நாள் உலகத் தமிழர் வரலாற்றில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ம் நாள், இலங்கையில் சிறிலங்கா...

சிறீலங்காவை அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்குப் பாரப்படுத்த வேண்டும்.

இருபத்தொன்பதுக்கு மேற்பட்ட கைக்குழந்தைகள் உட்படத் தங்கள் குடும்பங்களில் இருந்து சிறீலங்காவால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 18000இற்கு மேற்பட்டவர்களுடைய நீதிக்காக, அவர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள் இம்மாதம் 18ஆம் திகதியுடன் 1400 நாட்களை கடந்து...

தன்னாட்சி உரிமையை அங்கீகரிப்பதே இனஅழிப்பைத் தடுக்க ஒரேவழி

சிறீலங்கா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை மீண்டும் ஏற்க மறுத்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால் ஈழத்தமிழர்களுடைய உள்ளக தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துதலில் அனைத்துலக நாடுகளும், அனைத்துலக அமைப்புக்களும் பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து தோல்வி...
இலக்கு மின்னிதழ் 171 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 171 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 171 ஆசிரியர் தலையங்கம் உக்ரேன் மக்களுக்கு ஒரு நீதி ஈழத்தமிழ் மக்களுக்கு வேறு நீதியா? உக்ரேனில் ரசியா செய்த யுத்தக் குற்றங்கள், மனிதாயத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த அனைத்துலக யுத்தக்குற்ற நீதிமன்ற விசாரணைகள்...