Home நிகழ்வுகள்

நிகழ்வுகள்

பாரிசில் ‘பனைமரக்காடு’ தமிழீழத்தின் தலைசிறந்த இயக்குனர் கேசவராஜனின் படைப்பு

தமிழீழத்தின் தலைசிறந்த இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், நடிகர் மற்றும் கலைஞரான திரு. கேசவராஜன் அவர்கள் நேற்று 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை அவர் யுத்தத்தின் பின்னர் தயாரித்த பனைமரக்காடு படம் திரையிட்டதோடு மக்களுடனான சந்திப்பையும் மேற்கொண்டார். பிரான்சு...

எத்தியோப்பியா இனப்படுகொலை தொடர்பாக WHO தலைவர் விசாரிக்கப்பட வேண்டும் – ICCயில் புகார்

எத்தியோப்பியாவில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமைதிக்கான நோபல் பரிசு வேட்பாளர் டேவிட் ஸ்டெய்ன்மேன் சர்வதேச குற்றவியல்...

தந்தையின் தவிப்பும், தலைவனின் சந்திப்பும்!

இன்று தியாகி திலீபனின் அவர்களின் உண்ணாநோண்பின் 3ம் நாள், 33 ஆண்டுகளின் முன், தியாக தீபம் திலீபன் அவர்களின் உண்ணா விரத ஒழுங்குகளை உடனிருந்து கவனித்த ராஜன்,  இன்றைய நாளை எம்முடன் நினைவு...

“வெற்றித் திறவு கோல்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வு.

பொக்கிசம் அமைப்பின் ஆதரவில் எழுத்தாளரும் பேச்சாளருமான கு.குணசிங்கம்(கே.ஜி.மாஸ்டர்) அவர்களின் “வெற்றித் திறவுகோல்” நூல் வெளியீட்டு விழா வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. வவுனியா பாரதி வித்தியாலத்தின் அதிபர்...

வவுனியாவில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு.

வவுனியா நகரசபை மற்றும் பொதுநூலகத்தின் தேசியவாசிப்பு மாத பரிசளிப்பு விழா நிகழ்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று நடைபெற்றது. வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் . மாலை அணிவிக்கபட்டு...

மீண்டும் ஒரு வல்லரசின் ஆக்கிரமிப்பை முறியடித்த கைபர் கணவாய் போராளிகள்

போராட்டமே அவர்களின் வாழ்க்கையாக மாறியிருந்தது! எப்போதிருந்து என்ற கேள்விக்கு , அலக்சாண்டர படையெடுப்பு. கி மு 234  முதல் என்று கூறிவிடலாம், அன்று அந்த நிலம் தமிழர்களினுடையது, அலக்சாண்டரை அந்த நிலத்தில் மண்கவ்வச் செய்தவர்...

தாயகத்தில் ஆறுமுகநாவலரின் 140வது குருபூசை தினம்..சிறப்பு வீடியோ இணைப்பு

வவுனியா பூந்தோட்டம் ஆறுமுகநாவலர் வீதியில் காணாமலாக்கப்பட்ட உறவுகளினால் அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகநாவலர் சிலையடியில் இன்று (05.12) காலை 10.30 மணியளவில் ஆறுமுகநாவலரின் 140வது குருபூசை தினம் வவுனியா நகரசபை உறுப்பினர் பாலபிரசன்னா மற்றும் தமிழ்...

லெப். கேணல். திலீபன் அவர்களின் நினைவுசுமந்த நிகழ்வு

அக்கினிப் பறவைகள் – புதிய தலைமுறை எனும் அமைப்பினரால் வருடாந்தம் நிகழ்த்தப்பட்டு வரும் லெப். கேணல். திலீபன் அவர்களின் நினைவுசுமந்த இவ்வாண்டிற்கான நிகழ்வின் உறுதிப்படுத்தப்பட்ட அறிவித்தல் இணைக்கப்பட்டுள்ளது. எமக்காக உருவாக்கப்பட்டிருக்கும் உறுதியான பாதையில் நிலையாக...

கிழக்கிலங்கையின் பத்ததிச் சடங்குகளும் அவற்றில் பல்லுயிர் பேணுதலும்: ஓர் ஆய்வு – பகுதி 2

சடங்குகள் நடைபெறும் பருவ காலம் கிழக்கிலங்கையில் பத்ததிச் சடங்குகள் மிகப் பெரும்பாலும் நடத்தப்படும் பருவ காலமாக சித்திரை தொடக்கம் ஐப்பசி வரையான மாதங்கள் விளங்கி வருகின்றன. இக்காலப்பகுதி பெரும்பாலும் வரட்சியான காலமாகவே அமைந்து வருகின்றது....

கனடாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாள் நிகழ்வுகள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி கனடாவில் பல்வேறு விழிப்பு நிகழ்வுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தியுள்ளது. விழிப்பு பரப்புரை, கருத்தாடல் என பல்வேறு நிகழ்வுகள் இந்நாளையொட்டில மூன்று வெவ்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. -...