போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக யேர்மனி, பேர்லினில் கவனயீர்ப்பு போராட்டம்

900 நாட்களாக இரவு பகலாகப் போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக யேர்மனி, பேர்லினில் கவனயீர்ப்பு போராட்டம். திகதி: ஆகஸ்ட் 30, 2019 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 18 மணிக்கு இடம் : Breitscheidtplatz        ...

தமிழனின் பார்வையில் மூலமொழி ஆய்வு

தமிழ் மொழி உலகின் மிகத் தொன்மையான மொழி என்பதை உறுதிப்படுத்துவதற்கு  பலரும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள, தமிழ் மொழி ஆய்வாளரும் எழுத்தாளருமான முனைவர் திரு கு. அரசேந்திரன் அவர்கள், தமிழ் மொழி...

மீண்டும் ஒரு வல்லரசின் ஆக்கிரமிப்பை முறியடித்த கைபர் கணவாய் போராளிகள்

போராட்டமே அவர்களின் வாழ்க்கையாக மாறியிருந்தது! எப்போதிருந்து என்ற கேள்விக்கு , அலக்சாண்டர படையெடுப்பு. கி மு 234  முதல் என்று கூறிவிடலாம், அன்று அந்த நிலம் தமிழர்களினுடையது, அலக்சாண்டரை அந்த நிலத்தில் மண்கவ்வச் செய்தவர்...

இலங்கையில் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் பற்றிய விவரண படக் காட்சி!

இலங்கையில் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் பற்றிய விவரண படக் காட்சி யாழ் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தென்னிந்திய திருச்சபையின்...

‘அம்மா நலமா’ திரைப்பட இயக்குநர் கேசவராஜன் இயற்கை எய்தினார்

ஈழத்து திரைப்பட இயக்குநரும்,தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதர்சனம் பிரிவைச் சேந்தவருமான திரு நவரட்ணம் கேசவராஐன் அவர்கள் இன்று (09.01.2021)  அதிகாலை மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், தற்காலிகமாக சுதுமலையில் வசித்து...

‘’கன்னியா பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்‘’ வரலாற்று நூல் வெளியீடு

'கன்னியா பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்' எனற வரலாற்று நூல் 13.10.2019 அன்று காலை திருகோணமலையில் வெளியிடப்பட்டது.நிகழ்வில் மண்ணின் மீது பற்றுக்கொண்ட கல்விமான்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், இளையவர்கள், உணர்வாளர்கள், அரசியல் பிரதிநிதிகள்...

பல்லினப் பண்பாட்டுப் பெருவிழா- சைவநெறிக்கூடம்

பேர்ன் நகரில் ஐரோப்பாத்திடலில் சைவநெறிக்கூடம் பங்களாராக விளங்கும் பல்சமய இல்லம் (Haus der Religionen) வழங்கும் பல்லினப் பண்பாட்டுப் பெருவிழா Europaplatz 01, 3008 Bern 20. 06. 2019 வியாழன் மாலை 19.00 மணி...

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் – ஜெர்மனி

ஜெர்மனியில் மாவீரர் நினைவாக 2019 இற்கான விளையாட்டுப்போட்டிகள் தொடர்பான விபரங்களை தமிழர் விளையாட்டுக் கூட்ட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

வவுனியாவில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு.

வவுனியா நகரசபை மற்றும் பொதுநூலகத்தின் தேசியவாசிப்பு மாத பரிசளிப்பு விழா நிகழ்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று நடைபெற்றது. வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் . மாலை அணிவிக்கபட்டு...

மாறிவரும் புவிசார் அரசலில் ஈழத்தமிழர்களின் எதிர்காலம் – ஆய்வரங்கம்

திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு தமிழர் ஆய்வு மையம் அறிவுசார் தளத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் ஆளுமைகளிடம் புவிசார் ரீதியில் தமிழ்தேசிய கருத்துருவாக்க ஆய்வரங்கம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக “மாறிவரும்...