தாயகத்தில் ஆறுமுகநாவலரின் 140வது குருபூசை தினம்..சிறப்பு வீடியோ இணைப்பு

வவுனியா பூந்தோட்டம் ஆறுமுகநாவலர் வீதியில் காணாமலாக்கப்பட்ட உறவுகளினால் அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகநாவலர் சிலையடியில் இன்று (05.12) காலை 10.30 மணியளவில் ஆறுமுகநாவலரின் 140வது குருபூசை தினம் வவுனியா நகரசபை உறுப்பினர் பாலபிரசன்னா மற்றும் தமிழ்...

சுவீஸ் இளம் தலைமுறையினரால் தாயகம் தொடர்பான நூல் வெளியீடு

சுவிற்சலாந்து நாட்டில் இயங்கியரும் 'அக்கினிப் பறவைகள்' அமைப்பினரால் 'தமிழீழ கட்டுமானங்கள்'  (“Structures of Tamil Eelam: A Handbook”) என்ற நூல் 19.05.2019 அன்று பேர்ண் நகரில் வெளியிடப்படவுள்ளது. ஆங்கில மொழியில் வெளிவரும்  இந்த...

New_Test

தமிழீழ நடைமுறை அரசை உலகெங்கும் கொண்டுசெல்லும் அக்கினிப் பறவைகள்

தமிழீழத் தேசிய மாணவர் எழுச்சி நாளினை ஒட்டி இந்நூல் சிட்னி வாழ் ஈழத்தமிழ் இளைஞர்கள் மற்றும்  அக்கினிப்பறவைகள் அமைப்பினரின் கூட்டுமுயற்சியால் Structures of Tamil Eelam: A Handbook’ நூல் பெரும் வரவேற்புக்கு...

test

மாறிவரும் புவிசார் அரசலில் ஈழத்தமிழர்களின் எதிர்காலம் – ஆய்வரங்கம்

திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு தமிழர் ஆய்வு மையம் அறிவுசார் தளத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் ஆளுமைகளிடம் புவிசார் ரீதியில் தமிழ்தேசிய கருத்துருவாக்க ஆய்வரங்கம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக “மாறிவரும்...

நானாட்டான் நாணயங்கள்  நாக மன்னர் வெளியிட்டவையே; அவற்றில் தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன- பேராசிரியர் சி.பத்மநாதன்

யாழ்ப்பாணக் குடா நாட்டை நாகதீபம் என்று மகாவம்சம் குறிப்பிடும். ஆனால் அது உள்ளடங்கிய வடமாகாணப் பகுதிகளை நாகநாடு என்று மணிமேகலை குறிப்பிடுகின்றது. நாகர் செறிந்து வாழ்ந்தமையாலும், ஆட்சி அதிகாரம் செலுத்தியமையாலும் இப்பெயர்கள் உருவாகின....

dFilip_New

தமிழ் பண்பாட்டு நிகழ்வாக இடம்பெற்ற வேல்ஸ் கல்விக் கூடத்தின் 10 ஆம் ஆண்டு நிகழ்வு

பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் மாநிலத்தில் உள்ள தமிழ் கலை பண்பாட்டுக் கல்விக்கூடம் (TACS Wales) தனது 10 ஆவது ஆண்டு விழாவை தமிழ் மக்களின் கலை பண்பாட்டு நிகழ்வாக நிகழ்த்தியது அங்கு வாழும்...

வவுனியாவில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு.

வவுனியா நகரசபை மற்றும் பொதுநூலகத்தின் தேசியவாசிப்பு மாத பரிசளிப்பு விழா நிகழ்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று நடைபெற்றது. வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் . மாலை அணிவிக்கபட்டு...