மருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு

அங்கர் பால் மா பெட்டியின் மட்டைகளில் தடுப்பு முகாமினுள் இருந்து எழுத தொடங்கிய எனது கருனைநதி நாவலை இரண்டாம் பதிப்பு வரை கூட்டிச்சென்ற உறவுகளிற்குநன்றியைச்சொல்லிக்கொள்வதுடன். நேரில் என்னைத் தெரிந்தவர்களும் முகம் தெரியாத நட்புக்களும் தொடர்சியாக...

தந்தையின் தவிப்பும், தலைவனின் சந்திப்பும்!

இன்று தியாகி திலீபனின் அவர்களின் உண்ணாநோண்பின் 3ம் நாள், 33 ஆண்டுகளின் முன், தியாக தீபம் திலீபன் அவர்களின் உண்ணா விரத ஒழுங்குகளை உடனிருந்து கவனித்த ராஜன்,  இன்றைய நாளை எம்முடன் நினைவு...

இலங்கையில் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் பற்றிய விவரண படக் காட்சி!

இலங்கையில் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் பற்றிய விவரண படக் காட்சி யாழ் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தென்னிந்திய திருச்சபையின்...

திலீபனின் புன்னகை இழந்த முகம்!

தியாக தீபம் திலீபனின் 4ஆம் நாள் நினைவு பதிவுகளில் தவறவிடப்பட்ட ஓர் குறிப்புடன், ராஜன் தன் 5ஆம் நாள் நினைவுகளை எம்முடன் மீட்கிறார். ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமாரன் அண்ணன் ஈரோஸ் யாழ். மாவட்ட...

தேசிய, மாவட்ட ரீதியில் இடம்பெற்ற போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு

தேசிய, மாவட்ட ரீதியில் இடம்பெற்ற போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கு பரிசளிப்பு நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. சர்வதேச முதியோர் தினத்தை முன்ணிட்டு தேசிய ரீதியிலும் மாவட்ட ரீதியிலும் பாடசாலை மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற...

மாவோயிஸ்டுகளின் தாக்குதல் தகவலை அறிந்தவுடன், டெல்லிக்கு ஓடிய அமித் ஷா!! – தோழர் பாஸ்கர்

இந்தியாவின் நிழல் பிரதமராகவும், அதிகாரபூர்வ பிரதமராவதற்கு எத்தனிப்பவராகவும் இருக்கும் அமித் ஷா அஸாமில் சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் சென்ற சனியன்று(03/04/2021)இருந்தார். மத்திய இந்தியாவில் அமைந்துள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் இருபத்து நான்கு...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற ஐயப்பனின் மண்டல பூஜை

வவுனியாவில் சபரிவாசன் தீர்த்த யாத்திரைக்குழவின் மண்டல பூஜை சிறப்பான முறையில் இடம்பெற்றது. வவுனியா உக்குளாங்குளம் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற இப்பூஜை நிகழ்வின் போது ஐயப்பனுக்கு விசேட அபிசேக ஆரதனைகளும், தீபாரனைகளும் இடம்பெற்றிருந்ததுடன் ஆனந்தமிகு...

பிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்!!!

தாமதிக்கப்படுகின்ற நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை புறம் தள்ளி பொறுப்புக் கூறலை கைவிட முற்படும் சிறிலங்கா அரசின் செயலைக் கண்டிப்பதோடு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அனைத்து மனித...

தமிழ் பண்பாட்டு நிகழ்வாக இடம்பெற்ற வேல்ஸ் கல்விக் கூடத்தின் 10 ஆம் ஆண்டு நிகழ்வு

பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் மாநிலத்தில் உள்ள தமிழ் கலை பண்பாட்டுக் கல்விக்கூடம் (TACS Wales) தனது 10 ஆவது ஆண்டு விழாவை தமிழ் மக்களின் கலை பண்பாட்டு நிகழ்வாக நிகழ்த்தியது அங்கு வாழும்...

தாயகத்தில் ஆறுமுகநாவலரின் 140வது குருபூசை தினம்..சிறப்பு வீடியோ இணைப்பு

வவுனியா பூந்தோட்டம் ஆறுமுகநாவலர் வீதியில் காணாமலாக்கப்பட்ட உறவுகளினால் அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகநாவலர் சிலையடியில் இன்று (05.12) காலை 10.30 மணியளவில் ஆறுமுகநாவலரின் 140வது குருபூசை தினம் வவுனியா நகரசபை உறுப்பினர் பாலபிரசன்னா மற்றும் தமிழ்...