கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் கொக்கட்டிச்சோலை பகுதியில் கடந்த 1987,ஜனவரி.28,ம் திகதி இடம்பெற்ற மிகப்பெரிய இனப்படுகொலையாக கருதப்படும் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு எதிர்வரும் 28/01/2020, செவ்வாய்கிழமை பி.ப:2,மணிக்கு மகிழடித்தீவு சந்தி “கொக்கட்டிச்சோலை படுகொலை...

கனடாவில் மாபெரும் எழுச்சிப் பேரணி!

தமிழீழத்தில் இடம்பெறவிருக்கும் எழுக தமிழுக்கு ஆதரவாகவும்.. ஜெனீவாவில் இடம்பெறவிருக்கும் கவன ஈர்ப்பு பேரணிக்கு ஆதரவாகவும்... கனடிய மண்ணில் மாபெரும் எழுச்சிப் பேரணி! இடம்: அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு முன்னால் (360 University Avenue) காலம்: ஞாயிற்றுக் கிழமை செப்டம்பர் 15, 2019 மாலை...

கனடாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாள் நிகழ்வுகள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி கனடாவில் பல்வேறு விழிப்பு நிகழ்வுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தியுள்ளது. விழிப்பு பரப்புரை, கருத்தாடல் என பல்வேறு நிகழ்வுகள் இந்நாளையொட்டில மூன்று வெவ்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. -...

இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனை திருப்பிச் செலுத்தியது இலங்கை!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை மேம்படுத்துவதற்காக  இந்திய ரிசேவ் வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தொகை   மீளச்செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை...

“எனது மக்களின் விடுதலைக்காக” காலத்தின் தேவையாய் கைகளுக்கு வருகிறது

சுவிஸ்நாட்டின் பேர்ண் மாநிலத்தில்  “எனது மக்களின் விடுதலைக்காக – தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் கருத்துத்தொகுப்பு” எனும் நூல், மீள்பதிப்புச்செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றது. 1993ம் ஆண்டு, செப்டெம்பர் மாதம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைச்...

எத்தியோப்பியா இனப்படுகொலை தொடர்பாக WHO தலைவர் விசாரிக்கப்பட வேண்டும் – ICCயில் புகார்

எத்தியோப்பியாவில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமைதிக்கான நோபல் பரிசு வேட்பாளர் டேவிட் ஸ்டெய்ன்மேன் சர்வதேச குற்றவியல்...