Home நேர்காணல்கள்

நேர்காணல்கள்

உணவளித்த விவசாயி

நாட்டிற்கு உணவளித்த விவசாயி உண்பதற்கு ஒரு பிடி சோறுமில்லை | அம்பகஹாவத்த

கேள்வி :- ராஜபக்சக்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன? பதில் :- நாடு இப்போது அதளபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. நாட்டு மக்களின் துன்பக்கதை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நாட்டு மக்கள் இயல்பாக வாழ்க்கையை கொண்டு...

தமிழின அடக்குமுறைகளுக்கு எதிராக மாணவர் சமூகம் என்றும் குரல் கொடுக்கும்-எஸ்.பி.எஸ்.பபிலராஜ்

தமிழின அடக்குமுறைகளுக்கு எதிராக குரல்கொடுக்கும்  மாணவர் சக்தியை என்றைக்கும் யாராலும் அடக்க முடியாது என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் எஸ்.பி.எஸ்.பபிலராஜ் தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தில் வழமைபோன்று இம்முறை மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான...
தமிழையும் தமிழீழ விடுதலையையும் நேசித்தவர்கள்

தமிழையும் தமிழீழ விடுதலையையும் நேசித்து செயலாற்றி வரும் கந்தசாமி பிரேம்குமார் செவ்வி | ILC | Ilakku

#Nedumaran #வழக்கறிஞர்பிரேம்குமார் #SuportTamilEelam தமிழையும் தமிழீழ விடுதலையையும் நேசித்தவர்கள்: தமிழையும் தமிழீழ விடுதலையையும் நேசித்து செயலாற்றி வரும் கந்தசாமி பிரேம்குமார் செவ்வி | ILC | Ilakku | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி...
கடன் வாங்கி நாட்டை நிர்வகிக்க முடியாது

கடன் வாங்கி நாட்டை நிர்வகிக்க முடியாது | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

கடன் வாங்கி நாட்டை நிர்வகிக்க முடியாது இலங்கையின் ஒரு மாத எரிபொருள் இறக்குமதிக்கு 500 மில்லியன் டொலர்கள் தேவைப்படுகையில் கடனால் மட்டும் நாட்டை நிர்வகிக்க முடியாது. அதேசமயம் மேற்குலகம் பொருளாதார போரை இழக்கிறதா   ...

மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில்; தமிழர்களின் நிலைப்பாடு என்ன? அதை நாங்கள் எப்படி முன்வைக்கப்போகின்றோம்? –...

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட விரிவுரையாளரும், மனித உரிமை ஆர்வலருமான ராச்குமார் அவர்கள், அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலின் இரண்டாவது பகுதி. கேள்வி –புலம் பெயர்ந்த பல நாடுகளில், பல வருடங்களாக, பல...
இலங்கை மீதான தீர்மானம் என்ன

மனித உரிமைப் பேரவையின் இலங்கை அரசாங்கத்தின் மீதான தீர்மானம் என்ன! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம்

மனித உரிமைப் பேரவையால் இலங்கை அரசாங்கத்தின் மீதான தீர்மானம் என்ன! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு மனித உரிமைப் பேரவையின் இலங்கை மீதான தீர்மானம்...
சூழலுக்கு எதிராக மக்கள் வாழ முற்படும் போது

புலம்பெயர் தேசத்தில் உள்ள எமது உறவுகள் சூழல் சார்ந்த விடயங்களிலும் அக்கறை செலுத்த வேண்டும்: பாகம் 2 –...

தாவரவியல் ஆசிரியரும், முன்னாள் வடமாகாண வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சரும், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் எதிரொலி நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் பாகம்...

நீண்ட கால உத்தி “வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்” – பாதிக்கப்பட்ட உறவுகள்

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டுப் பாதிப்புற்றோர் நாளில் தமது மனப்பதிவுகளை இலக்கு ஊடகத்திடம் தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளில் சிலர்…. சகாயம் திலிபன், இணைப்பாளர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம், மன்னார் “காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்” இலங்கையின் போரியல் வரலாற்றில் நீண்ட கால யுக்தியாக “வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்” என்பது இலங்கையின் அரச படைகளால் மட்டுமல்லாது அரசாங்க ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களாலும் பல தசாப்தங்களாக இடம் பெற்று வருகின்ற ஓர் மனித உரிமை  மீறலாகும். தமிழின அழிப்பைக் குறித்து நிற்கும் 2009ம் ஆண்டிற்கு முட்பட்ட காலங்களிலும் பின்னரான காலங்களிலும் வெள்ளை  வான் கடத்தல்,இரானுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் , இராணுவத்தினரால் கடத்தப்பட்டவர்கள், வயது வித்தியாசம் இன்றி  கைது செய்யபட்டவர்கள் என இப் பட்டியல் நீண்டு போவதை நாம் பார்க்கின்றோம். இலங்கையின் போர்ச்சூழல் ஆரம்ப கால பகுதியில் இருந்து மனித கடத்தல் அல்லது வலிந்து காணாமல் போகச்செய்தல் எனும் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது என்பதற்கு சான்றாக இன்றும்  வீதியோரங்களில் கொட்டகைகள் அமைத்து வயோதிப தாய்,தந்தையர்கள்  காணாமல் ஆக்கப்பட்ட    தங்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிவதற்காக மழையிலும் வெயிலும் சமூகத்தின் ஏளனப் பார்வைக்கு மத்தியிலும் உன்னதமான உயிரோட்டமானதொரு போராட்டத்தை வடக்கு கிழக்கு மாகாணங்களில்   நடத்தி வருகின்றனர். இவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும்  இலங்கை அரசாங்கம் இதுவரை நியாயமான ஒரு பொறிமுறையினை முன்வைக்கவில்லை. இங்கே பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த கோசமும் நியாயமான சர்வதேச விசாரணையினை நோக்கிதாகவே அமைந்திருக்கின்றது. இலங்கையிலே நடைபெற்ற மனித குலத்திற்கு எதிரான போர்குற்றங்கள் சர்வதேச ரீதியல் விசாரிக்கப்பட வேண்டும் என்ற மக்களின்  அங்கலாய்ப்புக்கு பூகோள அரசியல் இடம்தரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்படுகின்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கத்தில் கூட சர்வதேசத்தின் அலுத்தங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகத்தால் எந்தவிதமான நன்மைகளும்  அல்லது நீதியான விசாரனைகளுக்கான எந்த முன்னெடுப்புக்கலும் எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 2009 ம் ஆண்டு  போர் மௌனிக்கப்பட்டதன்  பின்நாட்களில் இருந்து இற்றைவரை 115க்கும் மேற்பட்ட தாய்மார் தங்களுடைய பிள்ளைகளை தேடி   மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டு மரணத்துள்ளனர். இவர்களது மரணம் சாதாரணமல்ல. வலிகளை சுமந்த சாட்சியங்கள், இந்த இறப்புக்களின் மூலம் அழிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. தாமதிக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது  என்ற நிலைக்கே வரவேண்டியுள்ளது. இன்று சமூகத்தில் உள்ள பொருளாதார நெருக்கடிக்குள் மிகவும் பாதிக்கப்படும் ஒருதரப்பாகவும்   குறிப்பாக கணவர் காணாமலாக்கப்பட்டு பிள்ளைகளுடன் வாழும் இளம் தாய்மார்களின் இன்றை நிலை பெண்தலைமைக்குடும்பங்களாக சொல்லமுடியாத துயரங்களை சுமந்து வாழ்ந்து தங்களின் உறவுகளுக்காக தொடர்ந்தும்  போராடி வருகின்ற தாய்மார்களின் நிலையினை கண்கூடாக பார்க்கமுடிகிறது. இவர்களுடைய உறவுகளை...

தமிழ் மரபுத்திங்கள் தோற்றமும் அவசியமும் | பொன்னையா விவேகானந்தன் | பகுதி 2 | இலக்கு

தமிழ் மரபுத்திங்கள் தோற்றமும் அவசியமும் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய சிறப்புச் செவ்வி மேலும் தெரிந்து கொள்ள: https://www.ilakku.org/ https://www.ilakku.org/tamil-heritage...  பிரத்தியேகக்...
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் விஐயம்

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் விஐயம் குறித்து பேராசிரியர் கணேசலிங்கம் செவ்வி | ILC | இலக்கு

#ஹர்ஷ்_வர்தன_ஷ்ரிங்லா #கேரி_கணேசலிங்கம் #தாயகக்_களம் #இலக்கு #ILC இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் விஐயம் குறித்து பேராசிரியர் கணேசலிங்கம் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்களம் என்ற நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வி | தாயகக்களம் |...