ஜெனிவாவில் எதுவுமே நடைபெறவில்லையா?-எம்.கே. சிவாஜிலிங்கம் நோ்காணல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீா்மானம் வியாழக்கிழமை நிறைவேற்றப்படுகின்றது. இந்த நிலையில் ஜெனிவா அமா்வுகளில் தொடா்ச்சியாகக் கலந்துகொண்டு தன்னுடைய பங்களிப்பை வழங்கி வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்...

எல்லா தரப்பினராலும் நிராகரிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் |போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி

கடந்த வாரம் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் இலங்கை மீது நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழர் தரப்பு, இலங்கை அரசு மற்றும் பிராந்திய வல்லரசுகள் அனைத்தும் நிராகரித்துள்ள நிலையில் அந்த தீர்மானம் யாருடைய நலன்களுக்காக...

ஜெனிவாவில் எதுவுமே நடைபெறவில்லையா? | எம்.கே. சிவாஜிலிங்கம் நோ்காணல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீா்மானம் வியாழக்கிழமை நிறைவேற்றப்படுகின்றது. இந்த நிலையில் ஜெனிவா அமா்வுகளில் தொடா்ச்சியாகக் கலந்துகொண்டு தன்னுடைய பங்களிப்பை வழங்கி வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்...

திறப்பு விழா காணும் ‘ஆற்றல்’ நுண்கலைக் கல்லுாரி- “எம் குழந்தைகளுக்கு வயிற்றுப்பசியை விட, கல்வி பசியே அதிகம்“-வெற்றிச் செல்வி

மன்னார் மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் கலைத்துறையை வளர்த்தெடுக்கவும் தொழிற்கல்வி பெறுவோருக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை ஊக்குவிக்கவும் “ஆற்றல்” நுண்கலைக்கல்லுாரி ஒன்று எழுத்தாளர் வெற்றிச் செல்வி சந்திரகலா அவர்களின் பெரும் முயற்சியின் காரணமாக...

ஜெனிவாவில் தமிழா் தரப்பின் பின்னடைவுக்கு காரணம் இதுதான்-சிவஞானம் சிறிதரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடா் ஜெனிவாவில் ஜெனிவாவில் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இலங்கை தொடா்பான புதிய பிரேரணை பிரதான நாடுகளால் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இது தொடா்பான...

இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகள் எவ்வாறு செல்லும்?| அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC | இலக்கு

இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகள் எவ்வாறு செல்லும்? இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது...

புலம்பெயர் சமூகத்தின் உதவியை பெறும் தமிழர்கள் தாயகத்து போராட்டத்துக்கு பங்களிப்பதில்லை | அரூஸ் | ILC

புலம்பெயர் சமூகத்தின் உதவியை பெறும் தமிழர்கள் தாயகத்து போராட்டத்துக்கு பங்களிப்பதில்லை | அரூஸ் | ILC தாயகத்து தமிழ் மக்களின் துன்பங்களை போக்குவதற்கு புலம்பெயர் தமிழ் சமூகம் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகின்றது. ஆனால்...

ஜெனிவாவில் தமிழர் தரப்பின்பின்னடைவுக்கு காரணம் இதுதான்… | சிவஞானம் சிறிதரன் நேர்காணல் | ILC

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை பிரதான நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இது தொடர்பான விவாதமும்...

தன்னை நம்பிய மக்களை கைவிட்டு ஓடவில்லை ரஸ்யா | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி

தன்னை நம்பிய மக்களை கைவிட்டு ஓடவில்லை ரஸ்யா | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி மின்ஸ்க் உடன்பாட்டை உக்ரைனும், ஐரோப்பிய ஒன்றியமும் மீறியதே தமது நடவடிக்கைக்கான காரணம் என்கிறது ரஸ்யா....

எமது மண்ணை பாதுகாக்க நாங்கள் என்ன விலைகொடுக்கவும் தயாராக இருக்கிறோம் – லோகேஸ்வரன்

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் இடம்பெறும் தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராடிய கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 29.09.2022வரை விளக்கமறியலில்...