ஜெனிவாவில் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டனரா தமிழ்த் தரப்பினா் ?-பேராசிரியா் கே.ரி.கணேசலிங்கம்

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடா் ஆரம்பமாகியுள்ள நிலையில், அரச தரப்பினரும் தமிழ்த் தரப்பினரும் ஜெனிவாவில் முகாமிட்டு காய்நகா்த்தல்களை ஆரம்பித்துள்ளாா்கள். இங்கு என்ன நடைபெறுகின்றது, என்ன நடைபெறப்போகின்றது,...

தமிழர்களின் பூர்வீக இடமான குருந்தூர்மலையின் அண்மைய நிலவரம் ?

தமிழர்களின் பூர்வீக இடமான குருந்தூர்மலையின் அண்மைய நிலவரம் என்ன என்பது தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து. ரவிகரன் வழங்கிய  சிறப்பு  செவ்வி… * நீதிமன்றக் கட்டளையை மதிக்காத பெரும்பன்மை இனத்தவர்கள்; குருந்தூரில் தொடரும் பௌத்த கட்டுமானங்கள் *400ஏக்கர்...

தமிழரின் பிளவுநிலையும் சர்வதேசத்தின் இழுத்தடிப்பும்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC | இலக்கு

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது

“ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினையை   புரிந்துகொள்ள இந்தியா  தயாராக இல்லை“

ஜெனீவாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஐ.நா சபை கூட்டத்தில் இலங்கையின் தற்போதைய நெருக்கடி மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து  இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே கருத்து தெரிவிக்கையில்   ‘இலங்கை தமிழர்கள்...

தாம் தொடர்ந்து ஏமாற்றப்படுவதை மக்களுக்கு மறைக்கிறார்களா தமிழ் தலைவர்கள்? | போரியல் ஆய்வாளர் அரூஸ்

தாம் தொடர்ந்து ஏமாற்றப்படுவதை மக்களுக்கு மறைக்கிறார்களா தமிழ் தலைவர்கள்? ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டுவர உத்தேசித்துள்ள தீர்மானம் என்பது தமிழர்களை முற்றாக புறம் தள்ளியுள்ளதுடன் ஒரு ஏமாற்றும் செயலுமாகும். இதற்கு மேலும் மேற்குலகத்தை...

ஐ. நா. அமர்வும் அதன் ஏமாற்றமும்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி |...

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது  

அடுத்தது என்ன ஐ.நாவை நோக்கிய தமிழர்களின் பார்வை | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC

அடுத்தது என்ன ஐ.நாவை நோக்கிய தமிழர்களின் பார்வை கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா நிறைவேற்றிய தீர்மானத்தில் அது தனக்கு தானே விதித்த கால எல்லை இந்த மாத கூட்டத்தொடருடன் முடிவதால் அடுத்து என்ன...

 ஜெனீவாவில் இலங்கைக்கு காத்திருக்கின்றது அதிா்ச்சி!-ரெலோ பேச்சளா் சுரேந்திரன் செவ்வி

இன்று  திங்கட்கிழமை ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடா் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை விவகாரம் இதில் முக்கியமாகப் பேசப்படவுள்ளது. புதிய தீா்மானம் ஒன்றும் நிறைவேற்றப்படவிருக்கின்றது. இந்தப் பின்னணியில் இவை தொடா்பில் தமிழா் தரப்பிலிருந்து...

ஜெனீவாவில் இலங்கைக்கு காத்திருக்கின்றது அதிா்ச்சி! | ரெலோ பேச்சளா் சுரேந்திரன் | நோ்காணல் | இலக்கு

எதிா்வரும் திங்கட்கிழமை ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடா் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை விவகாரம் இதில் முக்கியமாகப் பேசப்படவுள்ளது. புதிய தீா்மானம் ஒன்றும் நிறைவேற்றப்படவிருக்கின்றது. இந்தப் பின்னணியில் இவை தொடா்பில் தமிழா் தரப்பிலிருந்து...

இனவாத ஆதிக்கத்தால் பறிபோகும் கல்வியுரிமை-ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே. ஜயந்த பண்டார

கல்வி செயற்பாட்டுக்கு மேல் நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிரான சர்வதேச நாளை முன்னிட்டு   இலங்கையின் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே. ஜயந்த பண்டார, இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வி.....   கேள்வி :- இலங்கையில் மாணவர்கள் மேல் கல்வி ரீதியிலான ஒடுக்குமுறை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? பதில்:- கலாச்சாரத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பயனுள்ள விடயங்களை...